Skip to main content

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி -1


என் முதல் அனுபவம் !....
 
என் பெயர் வசந்தன் ....எனக்கு இப்படி ஒரு ஆசை ஏன் வந்தது என்று எனக்கே தெரியாது..நான் நல்ல சிவப்பாக இருப்பேன்.ஐந்தடி எட்டு அங்குலம் உயரத்தில் நடுத்தர உடம்பு கொண்டவன்...காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன் ....  நான் கூச்ச சுபாவி ..பெண்களிடம் பேசுவதென்றால் வேர்த்து வடியும் ...இத்தனைக்கும் நான் படித்தது கோ -எட் ...நாற்பது ஆண்களும் ,முப்பத்தியிரண்டு பெண்களும் படித்தோம் ..நான் அமைதியான பையன் என்பதால் ,அடிக்கடி பெண்கள் என்னை கிண்டல் செய்வார்கள் ...எனக்கு மீசை இன்னும் வரவில்லை ..வகுப்பில் நான் யாரிடமும் சேரமாட்டேன் ...நான்தான் எல்லா பாடத்திலும் பர்ஸ்ட் ....எங்கள் வகுப்பு லெக்சுரர்  ..சாந்தி ..நான் பிரில்லியண்ட் என்பதால் என்னை அவருக்கு பிடிக்கும் ....மேலும் என் அம்மாவும் ஸ்கூல் டீச்சர் ...ஒருமுறை காலேஜ்க்கு வந்து சாந்தி லெக்சுரரிடம் என் அம்மா பேசிவிட்டு போனதால் சாந்தி மேடம் என்மேல் பிரியமாக இருப்பார் ...
                       வசந்தா !..இப்படி ஷையா இருக்காதே ..எல்லார்கிட்டயும் நல்லா பழகு ...என்பார் சாந்தி மேடம் ...போங்க மேடம் ,,வெக்கமா இருக்கு என்றேன் நான் ...சிரிப்பார் அவர் ...என் வகுப்பில் வரும் ஐந்து லெக்சரர்களில் சாந்தி யும் ,இன்னொரு லெக்சரரும்தான் பெண்கள் ...மீதி ஆண்கள் .                  
                        எங்கள் பெற்றோருக்கு நான் ஒரே பையன்தான் .என் அம்மா ஜெயந்தி தான் எங்கள் குடும்பத்தில் சம்பாதிப்பவர் ..என் அப்பா பாண்டியன் பிசினஸ் செய்கிறார் .ஒரு பிரைவேட் கம்பெனியில் மானேஜராக இருந்தார் ,..பின் அதில் இருந்து வெளியில் வந்துவிட்டார் ..அம்மா கூட திட்டினார்கள் ..ஏன் வேலைய ரிசைன் பண்ணிட்டீங்கன்னு ..அப்பா ஏதோ மழுப்பினார் ..பின்  தனியே நண்பர்களோடு சேர்ந்து சொந்த பிசினஸ் செய்கிறேன் என்று ,அம்மாவின் நகையை வாங்கி விற்று துணிக்கடை ஆரம்பித்தார் ,,கொஞ்ச நாளில் அது நஷ்டம் ஆகியது  ..நண்பர்கள் அப்பாவை ஏமாற்றி கடையை மூடிவிட்டு பணத்துடன் போய்விட்டனர் ..மறுபடி அவர் செய்த இரண்டு பிஸிநெஸ்களும் நஷ்டத்தில் முடிந்தன,,
          மறுபடி ஏதோ செய்கிறேன் என்கிறார் .என் அம்மா திட்டிவிட்டதால் அமைதியாகிவிட்டார் ..என் அம்மா ஜெயந்தியை பற்றி சொல்கிறேன்  .அம்மா ஜெயந்தி ஐந்தரை அடி உயரத்தில் வாட்டசாட்டமாய் இருப்பார் ..சிவந்த நிறம் ..நல்ல அழகாய் இருப்பார் ...காலேஜில் படிக்கும்போது காலேஜின் அழகுராணி பட்டம் வாங்கியவர் ..,,ஐம்பது காலேஜ்கள் கலந்து கொண்ட இன்டர் காலேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு பேரழகி என்ற டைட்டில் உடன் முதலிடம் பிடித்தவர் ...சினிமா இயக்குனர்கள் பலர் ஹீரோயின் ஆக நடிக்க வைக்கிறேன் என்று கெஞ்சினர் .என் அம்மா ஜெயந்தி அந்த சான்சை உதறிவிட்டு ,எம் .எஸ் ,சி ,,,பி .எட் ..முடித்துவிட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் டீச்சர் ஆக தேர்வாகி வேலையில்  சேர்ந்தார் ....
                இடையில் படித்துவிட்டு வேலைகிடைக்கும்வரை சும்மா இருக்காமல் அழகுக்கலை  டிப்ளமா கோர்ஸ் முடித்துவிட்டு அழகுக்கலை நிபுணரும் ஆனார் ....என் அம்மாவின் மேரேஜ் அரேஞ்சுடு மேரேஜ்...என் அப்பா கம்பெனியில் மானேஜராக டிப்டாப் ஆக ,நல்ல சம்பளத்தில் இருந்தார் ..அவரும்  எம் .ஏ ...படித்தவர் ....என் அம்மாவுக்கு பிடித்துப்போனது..அப்பாவுக்கும் பிடித்தது ...என் தாத்தா வசதியானவர் ..என் அம்மாவுக்கு நூறு பவுன் போட்டு ,பைக் வாங்கித்தந்து கட்டித்தந்தாராம்.. ..என் அம்மா பேரழகி என்பதால் அவர் எங்கு போனாலும்  அவரை எல்லோரும் திரும்பி பார்ப்பார்களாம்..அப்பாவே இதை பெருமையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார்..அம்மா ஜெயந்தி பேரழகி மட்டுமல்ல அழகான ,காஸ்ட்லீ ஆடைகள்தான் அணிவார்  ..புடவையானாலும் சரி .சுடிதார் ஆனாலும் சரி ..மேலும்  விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் போட்டுக்கொள்வார் ..அம்மா ஜெயந்தி வருமுன் நாலடிக்கு முன்னே அவர் போட்டிருக்கும் இம்போர்டெட் சென்ட் மணம் வீசும் ...

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...