உள்ளே வந்ததும் ,கதவை தாளிட்ட அம்மா ,என்னை பார்த்து ,வசந்தி !...அம்சமா இருக்குறடின்னு சொல்லிட்டு என்னை கட்டி பிடித்தார் ..அம்மாவின் மேல் பட்டது ,மெத்தென்ற மெத்தையில் இருப்பது போல இருந்தது ..ஆனால் அவரின் பிடி முரட்டுத்தனமாய் இருந்தது ...அம்மாவின் அணைப்பிலேயே எனக்கு தெரிந்துபோனது ,,அம்மா நல்ல பலம் மிக்கவர் ..அவரின் 85 கிலோ எடையின் கனம் என்னை அழுத்த நான் மூச்சு திணறிவிட்டேன் ..பின் என்னை விட்டு விட்டு போன அம்மா வசந்தா !,,தப்பா நினைச்சுக்காதே ..அம்மாவின் அன்பு பிடி இது என்றார் .அன்பு பிடிக்கே இவ்வளவு வலிமை என்றால் ,அம்மா ஒருவரை கோபமாக பிடித்தால் அந்த ஆள் அவ்வளவுதான் ..என்ன முரட்டுத்தனம் ...அம்மாவுக்குள் .... அம்மா !...இங்கு வீட்டிலும் ஏ.சி .யில் உள்ளார். ஸ்பா வுக்கு வெளிநாட்டு காரில் போகும்போதும் ஏ .சி யில் போகிறார் ...பார்லர் முழுக்க ஏ .சி ...தான் எனவே அம்மா முழுநேரமும் ஏ ,சி .யில் உள்ளதால் நன்றாக சுத்தமுடன் உள்ளார் .. வசந்தி...