Skip to main content

Posts

Showing posts from March, 2015

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 3

என்ன condition என்று அக்காவிடம்  கேட்டேன். நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும்  என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால்  இந்த  படிப்பு பாதிக்கும். நான்  படி  படியாக  அம்மாவிடம்  சொந்தகரர்களிடம்  friendsடம்யும்  சொல்லிகிறேன்  , நீ  கவலை  படாத டா  . சரி  அக்கா  ,அனால்  நீ  என்ன  வாடா  போடா  என்ன  டா போட்டு  பேசுவது  நல்லா   இல்லாக ,என்ன  வாடி  போடின்னு  ஒரு பொண்ண  நினைச்சு  கூப்பிடனும்  என்று  சொல்லி  வெட்கத்தால் தலை குனிந்தேன். அட  வெட்கத பாரு என் தங்கசிக்கு என்று உரிமையோடு சொன்னால்.போக்கா  கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அக்கா என்று தயக்கமாக  கூப்பிட்டேன். என்னடி  வேணும் என்றால் என் அக்கா . அக்கா  உன் டிரஸ்  வேண்டும் என்றேன் . அட என் தங்கசிக்கு  உடனே  பெண்  அகனுமோ? என்றால்,...

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 2

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். என் அக்கா எனக்கு friend போல இருப்பால். என் அக்காவிடம் என் உள் உணர்வை சொன்னேன். என் அக்கா shock ஆகி விட்டால். என்னடா சொல்ற நீ ஒரு பெண் போல feel  பன்றியா, தாய் இது இந்த வயசு கோளரா  இருக்கும், நானும் பிரியாவும் அம்மாவும், என பெண்கள் கூடவே நீ இருப்பதால் உனக்கு அப்படி தோன்றும். கொஞ்ச நாள் ஆனா புறம் காலேஜ்ல போகும் போது மாறிடும் என்றாள் என் அக்கா. 2 மாதம் போனது என்னால் உணர்வா அடக்க முடியவில்லை. அதற்கும் அடுத்த நாள் நேரே என் அக்காவிடம் போய் , இல்ல அக்கா நான் ஒரு பெண் என்ன உன் தங்கச்சிய ஏதுக்கோ என்றேன். அக்கா தர்ம சங்கடம் ஆனால். சரி ஆனால் ஒரு condition.  தொடரும்

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 1

எல்லாருக்கும் வணக்கம் . என்  பெயர்  பூஜா .இது  ஒரு  நிஜமும்  கதையும்  கலந்த  சம்பவங்களை  நம்  சகோதரிகளுக்கு  சொல்ல  விரும்புகிறேன் . நான்   என்  அம்மா  மற்றும்  என்  அக்கா  இதுதான்  என்  குடும்பம் . எனக்கு  அப்பா  இல்ல . சின்ன   வயதிலே  தவறிட்டார் . என்  அம்மா  govt ல்  social  welfare deptல் வேலை  செய்கிறார் . என்  அக்கா  +2 படிக்கிறார் . நான்  9த்  படிக்கிறேன் . நேரடிய  கதைக்கு  செல்வோம் . நான்  6 வகுப்பு  படிக்கும்  பொது  dramaவில்  பெண்  வேடம்  போடா  வேண்டும்  என்ற  சூழ்நிலை . எனக்கோ  வெட்கமாய்  இருந்தது . டீச்சரிடம்  முடியாது  என்றேன் . ஆனால்  டீச்சர்  இந்த  கேரக்டர்க்கு   நீதான்  சரி  வருவாய் ,அப்படி  ஒரு  முக  அமைப்பு  என்று  கூறி  என்  அம்மாவிடம்  சொல்லி ...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 12

இதோ பள்ளித்தேர்வுகள் முடிந்திவிட்டது இன்றோடு. தேர்வு முடிந்து,  நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் பள்ளியில்  இருந்தேன். மாலை நானும் கீதாவும் ஒன்றாக வீடு வந்தவுடன் நான் என் அறைக்குச் சென்று உள்ளாடை மற்றும் நைட்டி அணிந்து கொண்டேன்.கீதாவும் நைட்டி அணிந்து கொண்டாள்.  "அபி, இனிமேல் நமக்கு எந்த கவலையும் இல்லை. எக்ஸாம் முடிஞ்சது" கீதா ஆனந்தமாய் சிரித்தாள். "ஆமா  டி .. இனிமேல் எதுவும் படிக்கத் தேவை இல்லை. நிம்மதியா வெளிய போகலாம்." "ஆமாம். அதான் எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நீ ஒரு பொண்ணு மாதிரி வெளிய போகலாம்னு அம்மா ஏற்கனவே சொன்னாங்க. நாளைக்கு நம்ம வெளிய போகலாம்." நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்கள். அவர் கையில் சில புத்தகங்கள் இருந்தது. அவைகளை மேஜை மீது வைத்தவுடன் நானும் கீதாவும் அதைப் பார்த்தோம். அவைகள் பெண்களுக்கான மாத மற்றும் வார இதழ்கள். "உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சது. டெய்லி உங்களுக்கு போர் அடிக்குமே என்று இந்த புக்ஸ் வாங்கினேன்." என்றார் அம்மா. கீதா ஒரு ஆங்கில இதழ் ஒ...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 11

இன்னும் பாதி நாள் இருக்கு நான் இந்த சேலையில் இருக்க. இன்று காலை நடந்த நிகழ்ச்சியால் நான் சந்தோசமாக இருக்கிறேன். மாலையில் பூர்ணிமா அவள் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தாள். எனக்கு அவள் அம்மா ஒரு  நீள புடவையும், ஜாக்கெட் பிட்டும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார். அம்மா செல்வி அக்காவிடம் சொல்லி அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டுவர சொன்னார். சமையல் அறையில் இருந்த செல்வி அக்காவிடம் சென்று சொன்னேன். "அபிராமி, என் கூட இரு. நான் உனக்கு தேநீர் போட சொல்லித்தரேன்" என்று செயல் முறைகளை சொல்லிக் கொடுத்தார். பின்பு என்னை கொண்டு போய் கொடுக்கச் சொன்னார். அம்மா சொல்லி இருக்கிறார் போல் எனக்கு இந்த மாதிரி வேலைகளை எனக்கு சொல்லித் தரவேண்டும் என்று. நான் தேநீர் தட்டை கொண்டு வரும்போது என் கையின் அடியில் வேர்வை இருந்து உருத்தியத்தை உணர்ந்தேன். என் ஜாக்கெட் வேர்வையில் நனைந்து இருந்தது தெரிந்தது. இருந்தாலும் புடவை மாற்றும் எண்ணம் இல்லை. எங்கள் இருவர் அம்மாவும் எங்களை கல்லூரியில் சேர்க்கும் வழிகளைப் பற்றி பேசி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் அந்த வேலைகளை பாத்துக் கொள்வதாக சொன்னதால் நான்...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 10

அன்று காலை ஏழுந்தவுடன் கீதா என்னை பாத்திரம் கழுவ அழைத்தாள். பாத்திரம் கழுவிக் கொண்டே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் நேற்று கடையில் என்னைப் பார்த்து சிரித்த காரணம் கேட்டேன். "இல்ல, நேத்து காலைல நீ என்னோட கிலிவேஐ்(cleavage) தெரியுது என்று சொன்ன... நியாபகம் இருக்கா உனக்கு?" "ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?" "நேற்று நீ கடையில் அந்த பிங்க் பிரா போட்ட போது உனக்கும் கிலிவேஐ் தெரிந்தது. அந்த சிலிக்கான் பிரா பேட் வைத்தவுடன் இன்னும் அம்சமாய் இருந்தது. அதான் சிரிச்சேன்." "நிஜமா நல்லா இருந்ததாடி? அப்படி காமிக்கலாமா? தப்பு இல்லை?" "தப்பு என்று எதுவும் இல்லடி. எனக்கு அது புடிக்காது. அப்படி  பப்ளிக்ல போகும் போது, எல்லா பசங்களும் பாப்பாங்க. அது ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்." இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா அம்மா வந்து கீதாவை தனியாக கூப்பிட்டு ஏதோ சொல்லிவிட்டு சென்றார். பின்பு கீதா கையில் சிலவற்றைக் கொண்டு வந்தாள். "அம்மா உனக்கு இந்த கிரீம் எல்லாம் போட்டு விட சொன்னாங்க.   ...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 9

தினமும் கீதா  நைட்டி போட்டுக்கொண்டு படுப்பது எனக்கு பழக்கமாகி விட்டது. நேற்றும் அதான் நடந்தது. அனால் இன்று காலை நான் எழுந்தவுடன் கீதா பொய்யாய் என்னுடன் சண்டை போட்டாள். இந்த பொய் சண்டைகள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இதோ அந்த சண்டைகள். "ஹேய், ஏன் டி என்னோட நைட்டி போட்டுருக்க? அதான் நேத்து உனக்குன்னு புதுசு எல்லாம் வாங்கியாச்சி இல்ல?" "போடி நான் அப்படித்தான் போடுவேன். என் தங்கச்சி நைட்டி நான் போடாம வேற யாரு போடுவா?" "சரி தொலைஞ்சி போ... நைட்டி போட்டுக்கோ. ஆனா என் பிரா கூடவா போடுவ?" "ஆமாம், அப்படித்தான் போடுவேன்." "அடிப்பாவி, புது புது பிரா வாங்கி வைச்சிருக்க..அப்படி இருந்தும் ஏன் என்னோட பழைய பிரா போடுற?" "என்னதான் இருந்தாலும் என் தங்கச்சி பிரா மாதிரி வருமா?" என்றதும் என்னை அடிக்க வந்துவிட்டாள். நாங்கள் இருவரும் சிறு வயது பெண்பிள்ளைகள் போல் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தோம். அம்மாவும் இதை பார்த்து சிரித்தார் என்று தான் சொல்ல வேண்டும். சிறிது நேரம் கழித்து நாங்கள் மூவரும் அமர்த்து சும்மா பேசிக்  கொண்டிருந்தோம். அப்போது கீதாவின் மா...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 8

காலை 6 மணி. அம்மா சொன்னது போல் தினமும் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அலாரம் அடித்து முடித்து. தூக்கம் வந்தாலும் கட்டிலில் எழுந்து அமர்ந்தேன். நேற்று அம்மா வைத்துவிட்ட மல்லிகை பூவோடு தூங்கி விட்டதால் கட்டில் முழுக்க காய்ந்து போன மல்லிகை பூக்கள் இருந்தன. அந்த மல்லிகையின் வாசம் மிகவும் நன்றாக இருந்தது. முகம் கழுவி, பல் விலக்கி விட்டு கீழே சென்றேன். கீழே அம்மாவும் கீதாவும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.எனக்கும் ஊற்றிக் குடுத்தனர். "அபிராமி,  முதல எழுந்தவுடனே கண்ணாடி பார்த்து டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். எப்படி இருக்க பாரு. எல்லாமே கலைஞ்சி இருக்கு. நீ பொண்ணா இருக்க விருப்பப்படுறது பெருசு இல்ல. பொண்ணு மாதிரி வாழ்றதுதான் பெரிய விஷயம். இங்க வா" என்று என்னை அழைத்தார். சிறிது மேலும் கீழுமாய் இருந்த என்னுடைய மார்பகங்களை ஒழுங்கு படித்தினார். தலையில் இருந்த காய்ந்த பூக்களை எடுத்து குப்பையில் போட்டார். நேற்று நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் போட்டு இப்போது கன்னத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதையும் எடுத்து நெற்றியில் மீண்டும் வைத்தார். "படுக்கும்போது பிரா அ...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 7

காலையில் எழுந்தவுடன் மேலிருந்து என் தங்கச்சியை அழைத்தேன். அவளும் மேலே வந்தாள். "என்ன அக்கா? என்ன வேணும்?" "ஒன்னும் இல்லடி. முதல்தடவை என்னை நீங்க ஒரு பொண்ணா பாக்கப்போரிங்க. அதனால் நான் நல்ல ஒரு ட்ரெஸ் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி வரலாம்னு இருக்கேன்" "நல்ல ஐடியா தான். கொஞ்சம் இருங்க அக்கா, இதோ வரேன்" என்று சென்ற அவள் சிறிது நேரம் கழித்து வந்தாள். "அக்கா, இந்தாங்க என்னோட பாவாடை சட்டை. நான் வயசுக்கு வந்தப்போ எடுத்தது. நம்ம ரெண்டு பேரும் ஒரே சைஸ் தான். ஸோ, உங்களுக்கும் கரெக்டா இருக்கும்கா" என்று என் கையில் கொடுத்தாள். அது ஒரு நல்ல சிகப்பு நிற பாவாடை சட்டை. மேலும் அவள் ஒரு பிரா மற்றும் பேட்டி தந்தாள். "இது தான் நீங்க போட்ட என்னோட முதல் பிரா, பேன்ட்டி. இதை இனிமேல் நீங்களே வச்சிக்கலாம் அக்கா. என்னோட கிப்ட் உங்களுக்கு" என்று சிரித்தாள். "ரொம்ப தேங்க்ஸ் கீதா" "இருக்கட்டும்.. என் அக்காவுக்காக இதை கூட தரமாட்டேனா? நீங்க டிரஸ் பண்ணிட்டு சொல்லுங்க. அம்மா கடைக்கு போயிருக்காங்க. அவங்க வெயிட் பண்ண சொன்னங்க." "சரி டி" என்ற...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 6

                           குடும்பத்தில் புதுப் பெண் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தபோது என் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. அதற்குள் காலை ஆகிவிட்டது போல். நான் உடனே சென்று கதவை திறக்கலாம் என்று செல்லும் போதுதான் தெரிந்தது நான் என் தங்கச்சி உடை அணிந்திருக்கிறேன் என்று. "கதவை திறடா ஆனந்த். இன்னக்கி எனக்கு மேட்ச் இறுதி போட்டி இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும்" என் தங்கை கத்திக் கொண்டிருந்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவசரம் அவசரமாய் ஆடைகளை கலைந்தேன். மேலாடையை கழற்றிவிட்டேன். ஆனால் என் உள்ளாடைகளை கழற்ற முடியவில்ல. பிரா ஹூக் கழட்ட ரொம்ப கஷ்டப்பட்டும் முடியவில்லை. அதற்குள் கீதா கதவை வேகமாக தட்ட ஆரம்பித்தாள். "இன்னுமா தூங்குற.. எழுந்திரிடா. கதவை திற. நான் குளிக்கணும்" என்றாள். நான் இப்போது பிரா மற்றும் பேன்ட்டி போட்டுக்கொண்டு நின்று இருந்தேன். பிராவினுள் வைத்திருந்த துணிகளை எதுத்து விட்டேன். அடுத்து எனக்கு என்ன பண்றதுன்னு புரியவில்லை. அவரசரமாக என்னுடைய ஆண் டி-ஷிர்ட் மற்றும் ஷாட்ஸ் போட்டுக்கொண்டேன். பின்ப...