Skip to main content

Posts

Showing posts from May, 2016

தாயுமானவன்

என் பெயர் ஸ்வேதா. வயது 20. புனே திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறேன். என் தாய் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் முன்னர் பிரிந்து வாழ்கின்றனர். எதற்காக விவாகரத்து பெற்றனர் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. என் அம்மா இரண்டாவது திருமணம் முடிந்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். என் அப்பா சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் திரைப்படத்துறை தொடர்புடைய ஒரு பிரபல நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். நான் புனேயில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என் தந்தையை பார்க்க சென்னை வருவேன். சென்ற மாதம் என் தந்தையின் பிறந்தநாளை அவருடன் கொண்டாட சென்னைக்கு கிளம்பினேன். சென்னைக்கு வந்தேன். என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். என் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. என் அப்பா இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என நினைத்து என்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டிற்க்குள் சென்றேன். வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. ஆனால் என் தந்தையின் படுக்கை அறையில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந...

நிர்மல் நிர்மலாவாகிய கதை

என் பெயர் நிர்மல். வயது 27. ஒரு வேலையில்லா பட்டதாரி. ஒரு சிறிய நடுத்தர அளவான குடும்பத்தின் மூத்த மகன். என் தாய், தந்தை, தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்தேன். என் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அம்மா ஹவுஸ் ஃவைப். தங்கை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாள். தம்பி +2 படித்துக் கொண்டிருக்கிறான். நான் நன்றாக படித்ததால் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடத்திலும் பன்னிரன்டாம் வகுப்பில் இரண்டாம் இடமும் வந்தேன். அதனால் எனக்கு merritல் அண்ணா பல்லைல்கழகத்தில் இடம் கிடைத்தது. என் தந்தையும் என் குடும்ப சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் என் படிக்க வைத்தார். நானும் படித்து முடித்து பல இடங்களில் முயற்ச்சித்தும் தகுந்த வேலை கிடைக்காமல் இருந்தேன். பத்தாவது படிக்கும்போதே எனக்கு பெண்களைப்போல உடையணிய ஆசை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்மா மற்றும் தங்கையின் உடைகளை அணிந்து சந்தோஷப்படுவேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன். ஒருநாள் என் நண்பனின் தந்தையின் ஆலோசணை மற்றும் சிபாரிசின் மூலம் வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக ஒரு சிறுந...