Skip to main content

Posts

Showing posts from November, 2015

அக்காலும் தம்பியும் - இரண்டாம் பகுதி

அம்மா என்னைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். நான் அழுது கொண்டே யிருந்தேன். அம்மா என்னை ஒரு கல்யாணப் பெண்ணைப் போலவே அலங்காரம் பண்ணி விட்டாள். மெரூன் கலர் பட்டுப்புடவை..காலில் கொலுசு.. கண்களில் மை..தலையில் விக் வைத்துப் பின்னல் போட்டு தலை நிறைய மல்லிகையை வைத்து விட்டாள்.  கன்னங்களில் சிவப்பு.. உதடுகளில் கிளிட்டரிங் லிப்ஸ்டிக்.  - இந்தா இந்தக் காபியை எடுத்துட்டுப் போம்மா சரண்யா.. நான் தயக்கத்துடன் ஹாலில் போய் நின்றேன். வட்டமாக அமைக்கப்பட்டிருந்த விலை யுயர்ந்த சோபாக்களில் ஒவ்வொருவரும் புதைந்திருந்தார்கள். அபிஷேக் என்னைப் பார்த் ததும் : ஹாய் டார்லிங்.. என்றான். விநாயகம் அங்கிள் நிமிர்ந்து பார்த்து: வாவ்.. உண்மையிலயே ரொம்ப அழகாயிருக் கம்மா.. நா போன வாட்டி வந்தப்ப கூட சரியா நோட்டீஸ் பண்ணல.. வெரி நைஸ் எல்லாருக்கும் காபி கொடுத்து முடித்ததும் விநாயகம் அங்கிளின் மனைவி யமுனா என்னைக் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். நான் குனிந்த தலை நிமிராமல் நிலத்தைப் பார்த்தபடி சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தேன். என் முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்திய...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 14

காலை இதோ விடிந்துவிட்டது. எனது கேள்விகளும் எழுந்துவிட்டது எனக்குள் மீண்டும். கலையாத தூக்கத்தோடு படி இறங்கி ஹாலில் டிவி முன் அமர்ந்தேன். கீதாவும் அப்போதுதான் வந்து எனது அருகில் வந்து சன் மியூசிக் வைத்தாள். " என்னங்கடி காலையில் டிவி முன்னாடி? இப்படி இருந்தீங்க அப்படினா எப்படி  வீட்டுல எப்படி குப்பை கொட்ட முடியும்?" என்றார் அம்மா. இந்த வார்த்தை என்னது சந்தேகத்தையும் கோபத்தையும் அதிகமாகியது. சற்றென்று நான் சமையலறை சென்று பாத்திரம் விலக்க ஆரம்பித்தேன். கீதாவும் என்னுடன் சேர்த்து வேலை ஆரம்பித்தாள். அப்போது என்னை அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டது. " அபி, என்ன ஒரு மாதிரி இருக்க?" " அது எல்லாம் ஒன்னும் இல்லைமா" பொய் சொன்னேன் நான். " இல்லை.. நேத்துல இருந்து எதோ வித்தியாசம் தெரியுது. மறைக்காம  சொல்லுடி" என்றார் அம்மா. நான் என் மனதில் இருந்ததை சொல்லி முடித்தேன். அம்மாவும் தங்கையும் அமைதியாக கேட்டனர். பின்பு அம்மா பேசத் தொடங்கினார். " அபி, நம்ம எல்லோருக்குமே தெரியும் நீ இதை உன் நண்பி பூர்ணிமாக்காக செய்யுற. நீ என் ஒரே பையன். நீ...

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 13

இரவில் நடு தூக்கத்தில் எழுந்தேன். அதற்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. நாளை வெளியில் செல்லும்போது என் கூந்தல் அழகை மாற்ற வேண்டும். நேற்று படித்த மங்கையர் மலர் புத்தகத்தில் இருந்த சில டிசைன் மாதிரி எனக்கு கூந்தல் முடி வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். காலையில் அம்மாவிடமும் , கீதாவிடமும் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு பலவற்றை யோசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தது. காலையில் பல் விலக்கிவிட்டு கீழே வந்தேன். இப்போதெல்லாம் நான் இரவில் நைட்டி தான் அணிகிறேன். நானும் கீதாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது டிவியில் விஸ்பர் பேட் விளம்பரம் வந்தது. "கீதா, நான் இப்போ ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ணுறேன். இது மட்டும் ஏன் இல்லை?" "இதுவா? விஸ்பர் பேட் பத்தி சொல்றியா?" "ஆமா" "சரி  சரி, நான்  உனக்கு இன்னக்கி நைட் எடுத்து தரேன்." "ஓகே டி. நான் சொல்ல மறந்துட்டேன். எனக்கு நேத்து கனவு வந்ததுடி. உனக்கு கல்யாணம் நடக்குற மாதிரி." "நல்ல விஷயம், தான்", என்று  குறும்பாய் சிரித்தாள். "அப...

அக்காலும் தம்பியும் - முதல் பகுதி

கல்யாணத்துக்கு இன்னும் ஒன்றரை மாதம்தான் இருக்கு.. பத்திரிகையெல்லாம் குடுத்தாச்சு.. அக்காவின் முகத்தில் சந்தோஷமே இல்ல..-என்னாச்சுக்கா.. ஏன் சந்தோஷமே இல்லாமயிருக்க.. எதும் பிரச்சனையா? என்றேன்.- ஒண்ணுமில்லடா.. இன்னம் படிக்கணும்னு ஆசப்பட்டேன்.. அதுக்குள்ள கல்யாணம் வச்சிட்டாங்க.. இப்ப என்ன இருபத்திரண்டு வயசுதான் ஆகுது.. இப்ப என்ன அவசரம்?- இதான் ஒம் பிரச்சனையா? கல்யாணத்துக்குப் பிறகு படிக்கலாம்ல..- அதெல்லாம் புரியாதுடா ஒனக்கு.. என்று பெருமூச்சு விட்டபடி எழுந்து போய்விட்டாள்.எங்க வீட்ல பிள்ளைகள்னா நானும் என் அக்காவும்தான். அக்கா பேரு பிரியா. என்னை விட அஞ்சு வயசு பெரியவ. எங்க அப்பாக்கு பெரிய அளவுல பிசினஸ். ஆர்.ஆர். மெட் டல்ஸ் எங்க கம்பெனிதான். பெரிய வீடு..நிறையக் கார்கள். வீடு நிறைய வேலை யாட்கள். அம்மாவுக்கு எப்பயும் லேடீஸ் கிளப் மாதிரியான விஷயங்கள்லதான் ஆர்வம். வீட்ல அதிகம் பாக்க முடியாது. அம்மா பாக்க பாத்திமா பாபு மாதிரியிருப் பா.. பேரு சியாமளா. எனக்கும் அக்காவுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்னாலும் நாங்க ரெண்டு பேரும் ஒரே அச்சில வார்த்த மாதிரியிருப்போம். அதே கோதுமை நிறம். கொழுமிய கன்னங்கள்.....