Friday 8 May 2015

மனைவிக்காக - Chapter 2

சரவணா ஸ்டோர்ஸ்க்கு நாங்கள் இருவரும் சென்றோம். அங்கு வரவேற்பில் இருக்கும் பெண்கள் வாங்க மேடம் என்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு உள்ள கண்ணாடியில் என்னை பார்த்தேன் என் கண்களாலே நம்ப முடியவில்லை அவளோ அழகாக ஒரு குடும்ப தலைவி  போல் இருந்தேன். அங்கு அவளுக்கு தேவையான saree எடுத்தாள். பின்னர் போத்திஸ் சென்று அங்கு எனக்கு லிங்கா saree எடுத்து கொடுத்தாள்.  லிங்கா படத்தில் அனுஷ்கா ஒரு சீன்ல் கட்டி வரும் saree தான் லிங்கா saree. பிறகு bra மற்றும் panty  section சென்று எனக்குரிய அளவில் எடுத்து கொடுத்தல். பின்னர் நகை கடைக்கு சென்று எனக்கு தேவையான நகைகளை எடுத்து கொடுத்தால்.  பின்னர் நானும் அவளும் வீட்டுக்கு வந்தோம். நான் அவளிடம் " நான் டிரஸ் change பண்ணிகவா ? "என்று கேட்டேன். சரி என்றால். நான் என் ரூமுக்கு சென்று டிரஸ் அவிழ்க்க ஆரம்பித்தேன். உள்ளே வந்து என் மனைவி "என்ன செய்கிறாய்" என்றால். நான் "என்னுடைய  டிரஸ் போடபோறேன்" என்றேன். "அதற்கு நான் உனக்கு permission தரவில்லையே" என்றால். "என்னமா இப்படி பண்ணுறியே மா"  என்றேன். அவள் "என்னக்காக ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ரெண்டு நாள் மட்டும் பெண்ணை இரு "என்று அவள் எனக்காக வாங்கி வந்த புது nightyயை போடா சொன்னால்.  பின்னர் அவளுடைய ரூமிக்கு போய் படுத்து விட்டால். நான் என் ரூமில் படுத்து விட்டேன். காலையில் என்னை 6 மணிக்கு என் மனைவி எழுப்பி விட்டால். "என் என்னை இவ்வளவு சீக்கரமா எழுப்பிவிட்ட" என்று கேட்டேன்.  அதற்கு அவள் "போய் வேகமாக குளித்து போய் வாசலில் கோலம் போடு" என்றால். நான் "முடியடு ஆபீஸ் போக வேண்டும்" என்றேன். அவள் என்னிடம் கெஞ்சி லீவ் போடா சொன்னால். நானும் லீவ் போட்டு விட்டேன். பிறகு நான் குளித்து விட்டு வந்து என் டிரெஸ்ஸை என் cupboardஇல் தேடினேன். என் டிரஸ் ஒன்னும் அங்கே இல்லை. எல்லாம் நேற்று எனக்கு அவள் வாங்கிய பெண்கள்  ஆடைகளாக இருந்தது. "எங்கே என் டிரஸ்?" என்றேன் அவளிடம். அதற்கு  அவள் உன் cupboardல இருக்குற டிரஸ்ச போடா ட்ரை பண்ணு என்றால். நானும் வேற வழி இல்லாமல் அந்த புது ஆடைகளை போடா ட்ரை பண்ணேன். என்னால் போடா முடியவில்லை. பின்னர் அவளை கூப்பிட்டேன். அவள் வந்து எப்படி bra , Saree  அணிய வேண்டும் என்று சொல்லி கொடுத்து என்னையே ட்ரை( try ) பண்ண வைத்தால். என் காதில் மூக்கில் கம்மல் மூக்குத்தி  குத்த ஓட்டை இல்லாததால் அவள் அதற்கு ஒரு machine வைத்து ஓட்டை போட்டு விட்டால். பின்னர் காதிலும் மூக்கிலும் தங்க  கம்மல் மூக்குத்தி அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் அவள் என் விக் (wig) மேலே துண்டை கட்டிவிட்டு. நெற்றியில் அழகான பொட்டு வைத்து. நானும் அவளும் கோலம் போட சென்றோம். நானும் அவளும் கோலம் போட்டு கொண்டிருந்தபோது வந்து பக்கத்து வீடு மாமி என் மனைவியிடம், " யாருடி இந்த பொண்ணு பாக்க அம்சமா இருக்கா" என்றார் அவர். அதற்கு என் மனைவி, "இவள் என் friend ஒரு எக்ஸாம்(exam) விஷயமா வந்துருக்கா எக்ஸாம் முத்தியும் வரை இருப்பால்" என்றால். அதற்கு மாமி," உன் husband எங்கே?" என்றார். அதற்கு அவள்,"அவர் வேலை விஷயமா foreign போயிருக்காரு" என்றால். மாமி என்னிடம் வந்து," நீ ரொம்ப அம்சமா இருக்க மா" என்றார். நானும் பெண் குரலில் " thanks மாமி" என்றேன். மாமி,"கல்யாணம் ஆயுருச்சா?" என்றார். நான் "இல்லை இப்பொழுது தான் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருகிறார்கள்" என்றேன். மாமி,"என் மகனுக்கும் பொண்ணு பார்த்து கொண்டிருக்கிறேன், உன்னை பார்த்த உடன் எனக்கு ரொம்ப பிட்டிசிருச்சு, வேண்டும் என்றால் உன் ஜாதகம் தர முடியுமா" என்றார். நான்,"இல்லை மாமி நான் ஒரு அனாதை" என்றேன். அதை கேட்ட உடன் கவலை பட்டார். மாமி " சரி மா" என்று கூறி வீடுக்கு சென்று விட்டார். அந்த மாமியின் மகன் கம்பெனியில் தான் என் மனைவி வேலை பார்த்து கொண்டு இருக்கிறால்.அவர் மூலம் தான்      இந்த வீடு கட்டினேன். இப்பொழுது அந்த பாஸ் யார்? என்று தெரிகிறதா. .......தொடரும்                                               

1 comment:

  1. ராஜீ ஸ்ரீ இளமதி HI R U TG OR CD

    ReplyDelete