Saturday 30 May 2015

மனைவிக்காக Chapter - 11



நான் ஆபரேஷன் முடிந்து நான்கு நாள் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்தேன். அப்போது, எனக்கு உடம்பு முழுவதும் கட்டு போட்டு ,ட்ரிப் ஏத்தி கொண்டிருந்தது, என் மனைவி திவ்யா என் படுக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்தால். நான் கண்விழித்து பார்த்துடன் சந்தோஷத்தில் என் நெற்றியில் முத்தமிட்டால். நான் அவளை பார்த்து அழுதுவிட்டேன். பின்னர் என் உடல் ஏதோ குறைந்தது போல இருந்தது. அதை பற்றி அவளிடம் விசாரித்த போது என் ஆண்குறியை நீக்கி விட்டதாக கூறினால். பின்னர் எனக்கு நடந்த ஆபரேஷன்கள்  பற்றி அவள் தெளிவாக கூறினால். முதல் நாள் ஆபரேஷன் அன்று என் ஆண்குறியை நீக்கி அதை பெண்களைப் போல வடிவம் செய்துள்ளனர். இரண்டாம் நாள் ஆபரேஷன் அன்று Facial feminization surgery நடந்தது. முன்றாம் நாள் ஆபரேஷன் அன்று Breast augmentation  surgery நடந்தது.  நான்காம் நாளான இன்று காலை Buttock augmentation surgery நடந்தது. இன்னும் இரண்டு நாள் ஆபரேஷன் இருப்பதாக கூறினால். நான் "என்னென்ன ஆபரேஷன் இருக்கு?" என்று கேட்டேன்.  அதற்கு அவள் இன்னும் Tracheal shave , Voice feminization surgery இருக்கு என்றால். சிறிது நேரம் நாங்கள்  பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் என்னை டாக்டர்கள் ஆபரேஷன்காக அழைத்து சென்றனர். என்னை மயக்க அடைய செய்து ஆபரேஷனை துவங்கினர். மேலும் இரண்டு நாள் கழித்து என் மனைவியை பார்த்தேன். என் குரல் வளையில் ஆபரேஷன் நடந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. ஏனென்றால் என்னோட வாய்ஸ் (குரல்) பெண்களை போல மாறுவதற்காக தான். ஆபரேஷன் முடிந்து ஒரு  வாரம் ஹோச்பிடலில் தான் இருந்தேன். பின்னர் என் மனைவி என்னை discharge செய்து தாய்லாந்தில் உள்ள வாடகைக்கு வீட்டுக்கு என்னை அழைத்து சென்றால். பின்னர் அங்கு வீடு வந்து டாக்டர் எனக்கு டெய்லி treatment கொடுத்தனர்.  இப்படியே ஒரு மாசம் ஓடியது . நாங்கள் பின்னர் எங்கள் ஆபீஸ்க்கு போன் செய்து மேலும் ஒரு மாசம் அவகாசம் கேட்டு விண்ணப்பித்தோம். பின்னர் நான் எழுந்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்தேன். அப்போது என் மனைவி என் அருகில் இருந்து பார்த்து கொண்டால். நான் என்னை கண்ணாடியில் பார்த்த போது என்னையே நம்ப முடிய வில்லை. என் முகம் ஆபரேஷன் முன்னர் roughஆக இருந்தது, இப்போது அதை விட ஒரு நடிகை போல அழகாக மென்மையாக இருந்தது . என் உடம்பு ஆபரேஷனக்கு  முன்னதுடன் இப்போது சலீம்மாக இருந்தது, என் இடுப்பு மற்றும் பிட்டம் கரி குறைக்க பட்டு பெர்பெக்டாக இருந்தது, என்னோட முடி ஆபரேஷன் முன்னரே மிக நீளமாக இருந்தது இப்போது அதை விட என் முடி பிட்டம் வரை மிக நீளமாக இருக்கிறது. ஆனால் என்னால் பேச முடிய வில்லை ஏன் என்றால் குரல் கட்டு பிரிக்க படவில்லை. சிறிது நாள் கழித்து குரல் கட்டு பிரித்துடன் நான் கொஞ்சம் கொஞ்சம் பேச ட்ரை பண்ண போது என்னாலயே நம்ப முடிய வில்லை என் குரல் பாடகி சின்மயி குரல் போலவே இருந்தது அதை கேட்டு  என் மனைவியும் வியந்தாள். மேலும் 2 வாரம் கழித்து நான் முழு மங்கையாக மாறி விட்டேன். என் முழு மாற்றதை கண்டு என் மனைவி என்னை பார்த்து சந்தோஷ கடலில் மூழ்கி விட்டால், என் அழகை கண்டு சிறிது போராமை கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்தால். நான் முழுமையாக  குணம் அடைந்த பின்னர்  என்னை என் மனைவி அங்கு ஷாப்பிங் கூட்டி சென்று மாடர்ன் டிரஸ், அனைத்து வகை பிரா, panty, நாப்கின், மேக்கப் செட், நைட் வியர், காது வளையம், ஹை ஹில் ஸ்லிப்பர்,  வளையல் அனைத்தையும் வாங்கி கொடுத்தால். பின்னர் அதை அனைத்தையும்அணிந்து அங்கு ஊரு சுற்றினோம் ஒரு வாரம். பின்னர் நாங்கள் அங்கு இருந்து கிளம்பினோம்.       

Thursday 28 May 2015

மனைவிக்காக Chapter - 10







  


நான் வயசுக்கு வந்து ஒரு வாரம் பின்னர் நானும் திவ்யாவும் டாக்டரை   பார்க்க செல்ல முடிவு செய்தோம். அப்போது நான் சிவப்பு கலர் தாவணி அணிந்து மஞ்சள் கலர் பாவாடை அணிந்து இருந்தேன். அப்போது என் மனைவி திவ்யா அவள் போன் கேமராவில் பல போசுகளில் போட்டோ எடுத்தாள். பின்னர் நாங்கள் டாக்டரை சந்தித்தோம். அப்போது டாக்டர் என் மனைவியிடம் " எங்கே இளமாறன்?"என்றார். அப்போது என் மனைவி டாக்டரிடம் "டாக்டர்  என் பக்கத்தில் இருப்பது யாரு என்று தெரிய வில்லையா, இவர்  தான் இளமாறன்(எ)இளமதி " என்றால். டாக்டர் கண்களால் கூட என்னை நம்ப முடியவில்லை. பின்னர் டாக்டர் என்னிடம், "நீ தாவணில ரொம்ப அழகா இருக்க" என்றார். அப்போது என் கன்னங்கள் சீவந்தன. பின்னர் என்னை டாக்டர் உடல் முழுவதும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது டாக்டர் என் பாவாடையை மேலே தூக்கிவிட்டு  என் ஆண்குறி மேல் கை வைத்து பார்த்து பரிசோதிச்சார். பின்னர் என்னிடமும் அவளிடமும் என் தற்போதைய உடல் நிலைமையை  பற்றி கூற அழைத்தார். அப்போது  டாக்டர்  எங்களிடம் " திவ்யா உங்க கணவர் இப்போதைக்கு 90% மேல பொம்பளைய மாறிதாறு அவரோட ஆண்குறி இருந்தாலும் இல்லை என்றாலும் அதுவால் ஒன்னும் செய்ய முடியாது. ஆனா இப்போதைக்கு கூடிய சீக்கிரம் ஆபரேஷன் செய்து அவரை 100% பெண்ணாக மாற்றுவது நல்லது, ஆகையால் அவருடைய ஆபரேஷனக்கு பணத்தை வேமாக தயார் செய்யுங்கள்" என்றார். அவள் டாக்டரிடம்,"நான் தயார் செய்து விட்டேன்" என்றால். நான் திவ்யா சொன்னதை கண்டு வியந்தேன். பின் டாக்டர் எனக்கு appointment  தாய்லாந்தில் ஆபரேஷனக்கு பிக்ஸ் பண்ணாறு. நானும் அவளும் foreignஇல் மூணு மாசம் vacationகாக செல்கிறோம் என்று கூறி கம்பெனியில் permissionனுடன் லீவ் எடுத்தோம். பின்னர் எனக்கு ஆபரேஷனக்கு முன்னாள் பல டெஸ்ட், ஸ்கேன் செய்தனர். என்னுடைய ரிப்போர்ட்டை பார்த்து அங்கு உள்ள டாக்டர்கள் வியந்தனர், என் உடம்பி பெண்களை போல உள்ளே கர்ப்பை, reproduction organ , chromosome வளருவதை கண்டு   வியந்தனர். அங்கு இருக்கு டாக்டர் இப்படி பட்ட ஒரு ஆளை நாங்கள் பார்த்ததே கிடையாது என்றனர். அங்கு உள்ள டாக்டர் என் மனைவியிடம் ,"உங்கள் கணவருக்கு   ஆபரேஷன் செய்தால் முழு பெண்ணை போல மாற அதிகார பூர்வமான வாய்ப்பு உள்ளது , பின்னர்  ஆபரேஷன் முடிந்த 6 மாதம் கழித்து  அவர் reproductive system  (இனப்பெருக்க முறை) முழு பெண்ணை போலவே வளர்ந்து விடும் , ஆபரேஷன் முடிந்த 1 வருடம் கழித்து பெண்ணை போலவே அவரும் ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தை பெத்துக்கொள்ள வாய்ப்பு அதிக பச்சமாக இருக்கிறது" என்றனர். டாக்டர் என்னை அடுத்த நாள் ஆபரேஷன்காக தயாராக சொன்னார்கள். அடுத்த நாள் காலை என் மனைவி திவ்யா என்னை ஆபரேஷன்காக அழைத்து சென்றால். அப்போது அவள் என் மனசை தேத்தி அனுப்பி வைத்தால். என்னை உள்ளே அந்த டாக்டர்கள் அழைத்து சென்றனர். அப்போது என் மனைவி திவ்யா எனக்காக கடவுளை விரதம் இருந்து வணங்கினால். என்னை மயக்க ஊசி போட்டு மயக்கம் அடைய வைத்தனர். பின்னர் எனக்கு என்ன நடந்தது என்று தெரிய வில்லை....... இளமாரனின் வாழ்கை முடிவுற்றது ................தொடரும் 

Wednesday 27 May 2015

மனைவிக்காக Chapter - 9

அடுத்தநாள் நான் நானும் அவளும் வழக்கம் போல கம்பெனிக்கு கிளம்பினோம். அப்போது அவள் எனக்கு லேஹெங்க சோலி (Lehenga choli)அணிவித்து, மேக்கப்  செய்துவிட்டால்.நாங்கள் இருவரும் வழக்கம் போல கிளம்பிய போது கிரண் வந்து எங்களை காரில் எற்றி செல்ல அழைத்தான். நாங்கள் முதலில் மறுத்தோம் பின்னர் ஒற்று கொண்டு ஏறினோம். திவ்யா என்னை முன்னாடி ஒக்கார சொன்னாள். போகும் வழியில் கிரண் என் அழகை புகழ்ந்தான், நான் வெட்கத்தில் தலை குனிந்து சிரிதேன். ஆபீஸ் சென்று அடைந்தோம். வழக்கம் போல வேலை பார்த்து கொண்டிருந்தேன், சிறுது நேரம் கழித்து கிரண் அவர் ரூம்க்கு அழைத்தார் நாங்கள் monthly கம்பெனி ரிப்போர்ட் பற்றி அவரிடம் எடுத்து சொல்லும் போது என் முந்தானை விலகியது அப்போது என்னோட cleavage பார்த்து கிரண் தலை குனிந்து விட்டார்,         
அவர் தலை குனிந்த பின்னர் தான் நான் சுதாரிச்சு சரி செய்தேன் . அப்போது தான் கிரணின் முழு நல்ல குணம் கண்டு வியந்தேன். பின்னர் வேலை முடிந்ததும் வழக்கம் போல எங்களை வீட்டில் இறக்கி விட்டார். நாட்கள் செல்ல கிரண் எங்கள் வீட்டில் ஒருவர் போல நல்ல பழக ஆரம்பித்தார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த போது எனக்கு பயங்கரமாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. எனக்கு இரத்த இரத்தமாக வெளியேறியது. திவ்யா டாக்டரிடம் இதை பற்றி விசாரித்த போது அவர் திவ்யாவிடம்"அவர்  வயசுக்கு வந்துருகாரு இன்னும் சில மாசங்களில் ஆபரேஷன்கு தயாரு ஆகுங்கள் " என்றார். என் மனைவி கண்கலங்கிய படி,"யாருக்கும் தெரியாமல் வீட்டில் எனக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினால்". அப்போது அவள் மஞ்சள் பூசி குளிபாட்டி விட்டு, எனக்கு fancy designer   பாவாடை தாவணி கட்டி அழகு பார்த்தால். நான் வயசுக்கு வண்டதல் ஒரு வாரம் ஆபீசுக்கு செல்ல வில்லை. கிரண் நான் ஏன் வரவில்லை என்று கேட்டதுக்கு திவ்யா உடல்நிலை  சரி இல்லை என்று கூறி இருந்தால். நான் இல்லாமல் ஒரு வாரம் கிரண் ஆபீசில் கஷ்ட பட்டதாக திவ்யா சொன்னாள்.ஆனாலும்  திவ்யாவுக்கு தெரியாம கிரண் அப்பப்ப கால் பண்ணி நலம் விசாரித்தார்..... தொடரும்





                                          



மனைவிக்காக Chapter - 8


நானும் அவளும் வீடு வந்து சேர்ந்தோம். பின்னர் அவள்,"நீ ஏன் என்கிட்ட சொல்லாம போன?" என்றால். "நீதான் நான் சொல்லவதைக் கேட்க
மாட்டின்கிற அதான் நான் டாக்டர்கிட்ட போனேன்" என்றேன். திவ்யா "டாக்டர் என்ன சொன்னாங்க" என்று கேட்டேன். அதற்கு நான் " சும்மா நார்மலா தான் இருக்குதுன்னு" சொன்னாறு என்றேன். திவ்யா " நீ என்னிடம்  ஏதோ மறைகிறாய், அப்புறம் எப்படி மயக்கம் போட்டு விழுந்தாய்" என்றால். நான் தயங்கிய படி ரூமுக்கு சென்று படுத்து விட்டேன். அப்போது உள்ளே வந்து திவ்யா தயங்கியபடி கண்ணீருடன்  "உன் chromosome  மில் ஏதாவது மாற்றம் ஏற்படுத்துல்லாத" என்று கேட்டாள். அதை கேட்டு நான் வியந்து போனேன். நான் "இது எப்படி உனக்கு தெரியும்?"என்றேன். அதுக்கு அவள் "உனக்கு 8 மாசங்கள் முன்னாள் உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனாய் ஹோச்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தோம் நினைவில் இருக்கிறதா ?, அப்போது நம் குடும்ப டாக்டரிடம் கேட்டபோது அவர் பல செக்கப்  டெஸ்ட் எடுக்க சொன்னார், பின்னர் அதை பார்த்து தயங்கிய படி உன் புருஷன் உடம்பில் chromosomeமில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்றார் , பின்னர் நான் (திவ்யா) எனக்கு அதை பற்றி தெளிவாக சொல்லுங்கள் என்றேன். அதுக்கு அவர் chromosome பற்றி தெளிவாக எடுத்து சொன்னார், பின்னர் இது மாறியான மாற்றங்கள் உலகில் சிலருக்கு தான் ஏற்படும். அதுவும் உங்கள் கணவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சில நாட்கள் கழித்து உங்கள் கணவருக்கு பெண்களை போல் மார்பகங்கள் அனைத்தும் காணப்படும்.அவருக்கு கற்ப பை வளர்ச்சி உள்ளலே ஆரம்ப நிலையில் காணப்படுகிறது இன்னும் 8 அல்லது 9 மாசங்களில் அவரு வயசுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார். அதனால்  உங்கள் கணவருடன் யாரும் உடலுறவு வைக்காமல் பார்த்து கொள்ளுங்கள், ஏனென்றால் நாட்கள் செல்ல செல்ல கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதையும் ஆண்குரியுடன் சேரும் போது அவர் குடல் பெருத்து இறந்து விட வாய்ப்பு உள்ளது.   இப்போது ஆரம்ப நிலையில் உள்ளது இருந்தாலும் எங்கள் மருந்தால் கட்டுப்படுத்த முடியாது என்றார்,முடிந்த வரை  அவர் பெண்ணாக மாற்ற முடிவு பண்ணுங்கள் இல்லை என்றால்  நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட சொல்லி பார்போம் ஆனால் chromosome கட்டுபாடை குறைப்பது கடினம் என்றுதான் எனக்கு தோனுகிறது, இது மாறியான மாற்றங்கள்  உலகில் 1 பில்லியன் மக்களில் ஒருவருக்கு தான் தோன்றும் என்றார். இதை கேட்டு நான்(திவ்யா) உறைந்து போனேன்" என்றால். பின்னர் அவள் (திவ்யா) என்னிடம்,"இதனால தான் நீ உடல்நிலை சரி இல்லாமல் போனதால், நீ என்னிடம் என்ன வேணும்? என்றாய் அப்போது சத்தியம் வாங்கினேன் அதை வைத்து தான் உன்னை   பெண்ணாக  மாற்ற ட்ரை பண்ணேன்" என்றால். இதை கேட்டு நான் தேம்பி தேம்பி அழுதேன். பின்னர் நான் (இளமாறன் (எ) இளமதி) அவளிடம் " ஏன் என்ன உன் கம்பெனில சேர சொன்ன ? அதுவும் ஏன் என் வேலைய resign பண்ண வச்ச?, அதுவும்  உன் பாஸ்(கிரண்) நம்ம வீட்டுக்கு வந்து என்ன பாத்து வேலைக்கு சேர்த்துக்கணும் ?"என்றேன். திவ்யா என்னிடம் "நீ நாலு பேருடன் பெண்ணை போல் பழகினால் தான் உனக்கு  பெண்ணாக மாற அசைவரும்னு நினைத்தேன், நீ வேலை பார்த்த பழைய  கம்பனில்  நீ பெண்ணை போல மாறுகிறாய்  என்று தெரிந்தால் அவர்கள்  கேலி செய்வர்கள்  என்று நினைத்தேன்,  அதுவும் என் பாஸ்(கிரண்) ரொம்ப நல்ல குணம் அவரிடம் நான் எனக்கு ஒரு தோழி இருக்க அவ ஒரு அனாதை என்றேன், இன்னும் அவளுக்கு வேலைகிடைகள் எங்க வீட்டுல தான் தங்கி இருக்கானு என்று கூறினேன். பின்னர் அவரு(கிரண்) இன்று இரவு உங்கள் வீட்டுக்கு வந்து உங்க தோழிகிட்ட பேசி வேலைக்கு சேர்த்து கொள்கிறேன் என்றார் அதனால தான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னை வேலைக்கு சேர்த்தார். நான் ஏன் உன்னை என் கம்பெனியில் சேர்த்தேன் என்றால் உனக்கு suddena உடல் மாற்றங்கள் / உடல்நிலை சரி இல்லாமல் போனால் உன்னை அருகில் இருந்து பார்த்து கொள்ளலாமுனு நினைத்தேன்" என்றால். இதை கேட்டு நான் என் மனைவியை கட்டி பிடித்து அழுதேன். எனக்காக அவள் இவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறாள் என்று நினைத்து அழுதேன்.......தொடரும்        

Sunday 24 May 2015

மனைவிக்காக Chapter - 7

நான் அடுத்த நாள் காலை எனக்கு உடம்பு சரி இல்லையென்று திவ்யாவிடம் பொய் சொல்லி  லீவ் எடுத்தேன். பின்னர் அவள் கிளம்பிய உடன் டாக்டரை பார்க்க செல்ல முடிவு செய்தேன். அதற்கு முன் டிரஸ் கடைக்கு பிங்க் ஆர்ட் சேரி கட்டிக்கொண்டு மேக்கப் செய்துக்கொண்டு  சென்றேன். அங்கு வேலை பார்ப்பவன்,"என்ன மேடம் வேணும்னு" கேட்டான். அவன் கேக்கும் போது அவன் பார்வை எல்லாம் என் மீதும் என் மார்பின் மீதும் இருந்தது. நான் தயங்கிய படி "என் கணவனுக்கு ஒரு டிரஸ் எடுக்கணும்னு" சொன்னேன். அவன் நான் சொன்ன டிரஸ்சை எடுத்து கொடுத்தான். பின்னர் அதை வாங்கி வீட்டுக்கு கிளம்பினேன். பின்னர் வீட்டில் சேரி கலட்டி வைத்து பிரா மட்டும் உள்ளே போட்டு கொண்டு gents டிரஸ் போட்டு கிளம்பி போனேன். ஹோச்பிடல் சென்று அடைந்தேன். அங்கு டாக்டர் இடம்,"என்னோட குறை அனைத்தையும்  சொன்னேன்". அவர் blood டெஸ்ட், பல ஸ்கேன் டெஸ்ட் , chromosome  டெஸ்ட் அனைத்தையும் எடுக்க சொன்னார். நானும் அன்று முழுவதும் அனைத்து டெஸ்ட் எடுத்து டாக்டரிடம் காட்டினேன். டாக்டர் அதை பார்த்து உள்ளே செக்கிங் ரூமுக்கு அழைத்து சென்றார். டாக்டரிடம் நான்  டெஸ்ட் ரிப்போர்ட்டை பற்றி கேட்டேன். அவர் என்னிடம்"நீங்க எதாவது டாக்டர் அட்வைஸ் இல்லாமல் medicine ட்ரை பன்னின்களா" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். அவர் " நான் சொல்லிவத தப்பா நீனச்சுகாதிங்க உங்கள் chromosomeல சில மாற்றங்கள் ஆயுருக்கு விவரமா சொல்லனும்னா சாதரணமா ஆம்பளைக்கு XY chromsome இருக்கும், பொம்பளைக்கு XX chromosome இருக்கும் but ஆனா நீங்க ஆம்பளைய பிறந்திங்க ஆனா உங்களுக்கு இப்ப ஒரு கடைசி  2-10 மாசதுக்கு முன்னாடிதான்  XXY chromosomeஆய்  மாறி இருக்கு, அதனால நீங்க பாதி பொம்பளை ஆயுடிங்க! ஆபரேஷன் பண்ணி நீங்க பேசாம பொம்பளயா மாறுறது நல்லதுன்னு தோணுது இல்லை என்றாள் உங்களுக்கு வேற genetical disease ஏற்பட வாய்ப்பு உள்ளது,  நீங்கள் யாருதணும் இப்போதைக்கு உடலுறுவு கொண்டால் அவங்களுக்கு வேற விதமான நோய் ஏற்பட வைப்பு உள்ளது " என்றார்.                      இதை கேட்ட அதிர்ச்சியில் நான் மயங்கி விழுந்து விட்டேன். பின்னர் நான் சிறிது நேரம் கழித்து எழுந்தேன். அருகில் என் மனைவி திவ்யா இருந்தால். எப்படி நீ இங்க வந்தனு கேட்டேன். அவள் "டாக்டர் உன் போன்ல என்ன நம்பர்ர  பார்த்து கால் பண்ணாறு" என்றாள். நான் "சரி நீ கிளம்பு"  என்றேன். அவள் "நீயும் வா !"  என்றாள். பின்னர் நானும் அவளும் கிளம்பி வீட்டுக்கு சென்றோம் .


Saturday 23 May 2015

மனைவிக்காக Chapter - 6


Red Faux Georgette Jacquard #Saree with Blue & Nude #Blouse.Blouses, Georgette Jacquard, Red Faux, Faux Georgette, Indian Outfit, Indian Fashion, Design Saree, Jacquard Saree, Red Saree
அடுத்தநாள் காலை திவ்யா என்னிடம், " இன்னும் எனக்கு உடம்பு சரி இல்லை, நான் இன்னைக்கு கம்பெனி லீவ் சொல்லிரு" என்றாள். நானும் லீவ் எடுக்குறேன் என்றேன். அதற்கு அவள் "நீ போ லீவ் எடுக்காத"என்றாள். நானும் வழக்கம்  போல்  ரெடியாக ஆரம்பித்தேன் அப்போது திவ்யா வந்து "இந்தா Georgette Jacquard saree " என்று கொடுத்தாள். அது பார்க்க அழகா pink நிறத்தில் இருந்தது. பின்னர் எனக்கு அதை அணிய தெரியவில்லை. திவ்யா வந்து அணிவித்து தலையை loss hairரா  விட்டு செல் என்றாள். பின்னர் காதில் பெரிய வளைய கம்மல்லை அணிவித்தல். பின்னர் உதட்டில் பிங்க் கலர் லிப் ஸ்டிக் போட்டு விட்டு அழகு பார்த்து ஆபீஸ் அனுப்பி வைத்தாள். பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக வெயிட் பண்ணித்து இருந்தேன். அப்போது கிரண் காரில் வந்து "வாங்க இளமதி" என்று அழைத்தார். நான் "பஸ்லவறேன்" என்றேன். அதற்கு கிரண் "சும்மா வாங்க இளமதி மேடம்" என்று கூறி அழைத்து சென்றார். பின் கிரண் என்னை பார்த்து "இளமதி நீங்க இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றான். நான் தலை குனிந்த வெட்கத்துடன் " Thanks" என்றேன். பின்னர் என்னை போகும் வழியில் ஒரு அனாதை ஆசுருமம் அழைத்து சென்றான். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறினான், புது டிரஸ் கொடுத்தான். நான் கிரணை தவறானவன் என்று நினைத்தது மிகபெரிய தவறு என்று திரித்தி கொண்டேன். பின்னர் அவனிடம் நான் "என்ன இன்னைக்கு எல்லாருக்குமே பரிமாறி கவனிச்சிங்க" என்று கேட்டேன். அவன் " இன்று என் பிறந்த நாள்" என்றான். அதற்கு நான் " Happy Birthday wishes" என்றேன். அவன் " Thank you" என்றார். நான் பிறந்த நாளுக்கு எதாவது ஒரு gift  வங்கி தரவேண்டும் என்று நினைத்தேன். அப்போது போகும் வழியில் ஒரு titan watch showroom  இருந்தது. அங்கு அவரை நிறுத்த சொன்னேன். அங்கு நான் போய் அவருக்கு பிடிச்ச வாட்சை செலக்ட் பண்ண சொல்லி அதை வாங்கி birthday gift present பண்ணேன். அவர் அதை வாங்கி கையில் அணிந்து கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் பக்கத்தில் இருந்த 5 ஸ்டார் ஹோடேலில் சென்று சாப்பிட்டோம். அப்பொழுது கிரண்னுடைய நண்பர் ஒருவரை பார்த்தோம். அவர் கிரணிடம் "யாரு உங்க மனைவியா" என்று     கேட்டார். அதற்கு அவர் "இல்லை இவங்க என்னோட கம்பெனில வேலை பார்க்குறாங்க என்னோட அச்சிச்டண்டா" என்றார். பின்னர் நானும் அவரும் சாப்பிட்டு கிளம்பினோம். பின்னர் அவர் என்னிடம் "கோவிலுக்கு  போலாமா" என்று கேட்டார். நானும் சரி என்று கூறினேன். நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிட்டு ஆபீஸ்க்கு கிளம்பினோம். ஆபீசிக்குள் நான் அவருடன் வருவதை பார்த்து அனைத்து வேலை பார்க்கும் பெண்களும் பொறாமை கொண்டனர். வேலைப்  பார்த்து முடித்த பிறகு என்னை வழக்கம் போல் அழைத்து சென்றார். பின்னர் நான் வீட்டுக்கு சென்று அடைந்தேன். என் மனைவி திவ்யா டிவி பார்த்து கொண்டிருந்தால். நான் என் ரூமுக்கு சென்றேன். என் ரூம் நல்ல நீட்டா இருந்தது. உள்ளே என் cupboardஇல் என்னோட டிரஸ் ஒன்னும் இல்லை எல்லாம் fancy saree , bra, panty, வளையல்,ஹேர் removal கிரீம்,மேக்கப் செட்டாக இருந்தது. நான் அவளிடம், "ஏன் இப்படி பண்ணிருக்க என்னோட டிரஸ் எல்லாம் எங்க" என்று  கேட்டேன். அதற்கு  அவள் "உன் டிரஸ் எல்லாம் எரித்து விட்டேன்" என்றாள். நான் எனக்கு வரும் கோவத்தில் அவளை அடிக்க முயன்றேன். பின்னர் என் மனசு கேக்க வில்லை, அடித்தாள் அவளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது என்று நினைத்து விட்டுவிட்டேன். பின்னர் வேற வழி இல்லாமல் blue solid  babydoll nightwear அணிந்தேன். அவள் எனக்கு சாப்பாடு பரிமாறினால். நானும் சாப்பிட்டு படுத்து விட்டேன். இப்படியே சில நாள் போகின எனது மார்பகம் சிறிது பெரிதாவதை கண்டு வியந்தேன். என் மனைவியிடம் இதை பற்றி கூறினேன். நாட்கள் செல்ல செல்ல என் தலைமுடி அனைத்தும் மிக நீலமாக வளர ஆரம்பித்தன. என்னுடைய உடல்இடை குறைய ஆரம்பித்தது. நான் சிறுது பலம் இழந்தது போல் தோன்றியது.


மனைவிக்காக Chapter - 5



அவளும் நானும் அவள் கம்பெனி ஸ்டாப்பில் இறங்கினோம். அவள் என்னை கம்பெனி receptionஇல் வெயிட் பண்ண சொன்னால். நானும் சிறிது நேரம் வெயிட் பண்ணேன். அப்பொழுது கம்பெனியின்   HR வந்து மேடம், "மேடம் நீங்க Executive Assistant போஸ்டிங்கு தேர்ந்து எடுக்க பட்டுருகிங்க, இந்தாங்க உங்க offer letter " என்று கொடுத்தாள். நானும் அதை கண்டு வியந்தேன். அப்பொழுது என் மனைவி வந்து," என்னடி offer letter வந்துருச்சா? வாடி மேல போலாம்" என்று அழைத்து சென்றால். பின்னர் அவள் கூட வேலை பார்க்கும் தோழி கவிதா திவ்யாவிடம் ," யாருடி இந்த பொண்ணு ?" என்று கேட்டாள். அதற்கு திவ்யா, "இவள் என்னுடைய நெருங்கிய தோழி பெயர் இளமதி என்னுடன் ஸ்கூல் முதல் காலேஜ் வரை என்னோடு படித்தால் " என்றால்.  கவிதா என்னிடம் ," nice to meet you  " என்றால்.  அப்பொழுது கம்பெனியின் owner கிரண் வந்து அடைந்தார். கிரண் "ஹாய் இளமதி பரவா இல்லையே வேலைக்கு வந்துதிங்களே!" என்றார். எனக்கு என்று தனியாக ஒதுக்க பட்ட அறையில் என்னை அழைத்து சென்றார், அந்த அறையின் அருகில் தான் கிரண் ரூம். கிரண்,"இதான் உங்க ரூம்"என்றார். பின்னர் என்னுடைய (role & responsibility) வேலைகளைப்  பற்றிக் கூறினார். பின்னர் அவர் ரூம்க்கு சென்று விட்டார். நானும் என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு வயிறு வழிக்க ஆரம்பித்தது. நான் என்ன செய்வது என்று திக்கு முக்காடினேன். அப்பொழுது என் மனைவி திவ்யாவை அழைத்தேன். அவள் என் அறைக்கு வந்து சேர்ந்தால். அவளிடம் வயிறு வழிப்பதை பற்றி கூறினேன். என்னை ரெஸ்ட்ரூம் போ என்றால். நான் எந்த ரெஸ்ட்ரூம் போவது - லேடீஸ் அல்லது gents  ரெஸ்ட்ரூம்மா என்று யோசிச்சேன். பின்னர் நான் லேடீஸ் ரெஸ்ட்ரூம் சென்று விட்டேன். என் நேரம் யாரும் இல்லை நான் தப்பித்துவிட்டேன். பின்னர் ஆடைகளை சரிசெய்து என் ரூம் வந்து அடைந்தேன். அந்த ஒரு நாள் பொழுது கழிய எனக்கு நரகம் போல் இருந்தது. பின்னர் என் வேலை நேரம் முடிந்தது. நான் என் மனைவியிடம் "நீயும் வா" என்றேன். அதற்கு அவள் "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடி நீவேனும்னா வீட்டுக்கு போ" என்றால். நான் யோசித்து கொண்டிருந்தேன். அப்போது கிரண் வந்து என்னிடம், "இளமதி நானும் வீட்டுக்கு தான் போறேன், வாங்க நான் உங்க வீட்டுல ட்ராப் பண்ணிறேன்" என்றார். திவ்யா கிரண்ணிடம் ,"Thanks sir" என்றால். அவள் என்னிடம், "அவருடன் போ டி" என்றால். வேற வழி இல்லாமல் அவருடன் சென்றேன். அப்பொழுது கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரும் என்மீது பொறாமை கொண்டனர். வந்த முதல் நாள்லே அவர் கைக்குள்ள போட்டுக்கிட்ட என்றனர். நானும் அவரும் கம்பெனிவிட்டு கிளம்பினோம். அப்போது போகும் வழியில் கிரண் "வாங்க இளமதி ஒரு கப் காபி குடிப்போம்" என்றார். நான் எனக்கு வேண்டாம் என்றேன். அவர் அதற்கு "சும்மா வாங்க" என்று Cafe Coffee Day  அழைத்து சென்றார். அங்கு எனக்கும் அவருக்கும் ஒரு ஒரு ETHIOPIAN - INTERNATIONAL COFFEE ஆர்டர் செய்தார். அவர் என்னோடு சிறுது நேரம் இன்றைய பொழுது பற்றி கேட்டு கொண்டிருந்தார். நானும் அவற்றைப் பற்றி கூறினேன். பின்னர் நானும் அவரும் காபி குடித்து கிளம்பினோம். அவருடன் செல்லும் போது என்னை அறியாமல் பேசும் போதும் என்னுள் இருந்த பெண்மையை சிறிது உணர்ந்தேன். என்னை என் வீட்டில் இறக்கி விட்டு அவர் வீட்டுக்கு சென்று அடைந்தார். 2 மணி நேரம் கழித்து என் மனைவி திவ்யா வீடு வந்து சேர்ந்தாள். நான் அவளிடம் அழுகாத குறையாக கெஞ்சினேன். அவள் என்னிடம்,"நீனா ஒரு ஆம்பள பொட்ட பிள்ள மாறி அழுகிற" என்றால். நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன் அவள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தால். நான் அவளை தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து எழுப்பி வித்தேன். அவளுக்கு சிறிது நேரம் காய்ச்சல் அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. நான் என் ஆண் ஆடையை மாற்றி அவளை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டேன். சிறிது நேரம் நான் என்னோடு அவள் பேசவில்லை. நான் அவளிடம்," ஏன்  டி என்னோட பேசமாட்டுற?" என்றேன். அதற்கு அவள், "நான் சொல்வதை  நீ கேக்கமாட்டுற அதான்" என்றால். பின்னர் அவளிடம் நான் ,"நான் ஒரு ஆம்பள எப்படி பொம்பள மாறி இருக்க முடியும்" என்றேன். அதற்கு அவள்,"போ நான் பேசமாட்டேன்" என்றால். வேற வழி இல்லாமல் அவள் சொல்வதை எல்லாம் கேக்கிறேன் என்று உறுதி கூறினேன். அவள் சந்தோசம் அடைந்தாள். அவள் என்னிடம்," என்னக்காக நீ எப்போதும் லேடீஸ் டிரஸ் போட்டே இருக்கவேண்டும்"   என்றாள். நானும் சரி என்று ஒற்றுக்  கொண்டேன். என்னை பொய் Satin Nightwear டிரஸ் மாற்றி வர சொன்னாள். நானும் மாற்றி வந்தேன். திவ்யா "இதன் உனக்கு அழகா இருக்கு" என்றாள். பின்னர் நான் அவளுக்கு சமையல் செய்து வாயில் அவளுக்கு சோறு  ஊட்டினேன். காய்ச்சல் மாத்திரை கொடுத்து அவளை தூங்க வைத்து நானும் போய் தூங்கினேன்.      

Thursday 21 May 2015

மனைவிக்காக Chapter - 4



வேலையை Resign பண்ண அதிர்ச்சியில் நான் மனதில் அழுது கொண்டு படுத்துவிட்டேன்.  பின்னர் அடுத்த நாள் காலை நானும் அவளும் எழுந்தோம். நானும் அவளும் குளித்து விட்டோம். நான் அவளிடம் அழுகாத குறையாக கெஞ்சினேன். அவள் என் பேச்சை கேக்க வில்லை. எனக்கு அவள் வாங்கி வைத்த Trisha Replica Saree அணிய சொன்னால். நானும் வேற வழியின்றி அணிந்தேன். பின்னர் எனக்கு அனைத்து அலங்காரம் செய்து விட்டால். பின் வீட்டை விட்டு கிளம்பும் போது பக்கத்துக்கு வீட்டு மாமி "எங்கடி போறீங்க?" என்று கேட்டார். அவள் அதற்கு "நானும் அவளும் வேலைக்கு செல்கிறோம் உங்கள் மகன் கம்பெனிக்கு, இவளுக்கும் அங்கு வேலை கிடைத்திருக்கு" என்றால். மாமி என்னிடம் " congrats டி" என்றார். நானும் மெல்லிய குரலில் "Thanks  மாமி" என்றேன். நானும் அவளும் பஸ் ஸ்டாப் சென்று பஸ் ஏற வெயிட் பண்ணோம். அப்பொழுது அவள் கம்பெனி செல்லும் மகளிர் மட்டும் பஸ் வந்தது. நானும் அவளும் ஏறினோம். அப்பொழுது அங்கு பஸ்சில் இருந்த அனைத்து பொன்னும் என்னையே பார்த்தனர். எனக்குள் சிறிது பயம் ஆரம்பித்தது. அங்கு இருந்த ஒரு பொண்ணு என்னிடம் மேடம் உங்களுக்கு இந்த டிரஸ் செம கச்சிதம அழகா இருக்கு என்றால். அப்பொழுது தான் என் அழகை பிறர் கண்டு வர்ணிப்பதை கண்டு வியந்தேன்........ தொடரும். 

Monday 18 May 2015

எந்த ஆம்பளயாவது புடவை கட்டுவாங்களா ? - 2

கடைசியாக ஒரு லேடி டாக்டரிடம் சென்று என்ன செய்வதென்று கேட்டேன். லேடி டாக்டர் சொன்னார் "நீங்கள் அவருடைய மார்பைப் பிடித்து விளையாடுங்கள். அவரை எரிச்ச்சலூட்டுங்கள். அப்போது தான் அவர் ஒத்துக்கொள்வார். ஏனென்றால் எந்தப் பெண்ணும் தன்னுடைய மார்பைப் பிடித்து பிறர் விளையாடுவதை விரும்ப மாட்டாள்."


"பெண்ணா ?" என்று கேட்டேன். டாக்டர் சொன்னார். "மன்னிச்சிகோங்க. ஆனா இப்போ உங்க கணவர் பாதி பொம்பள."
அன்று படுக்கையில் அவர் அருகில் சென்று அமர்ந்து அவர் சட்டையை விலக்கி அவரது மார்புகளைக் கையில் எடுத்துத் தொட்டுப் பார்த்தேன். அவரது இடது மார்பைக் உள்ளங்கையில் எடுத்து எடையைக் கணிக்க முயற்சித்தேன். அவரது மார்புக் காம்புகள் என் தீண்டலால் உணர்ச்சி பெற்றன, அதாவது ஒரு பெண்ணின் மார்பைப் போலவே.
என் கைகள் நடுங்கின. அவரது மார்புகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அழகான வடிவமுள்ள கச்சிதமான மார்புகள் அவருக்கு இருந்தன. என் அமைதி என்னையே பயமுறுத்தியது. ராஜேஷ் சொன்னார் "உனக்கு இந்த மார்புகள் ரொம்ப பிடிச்சிருக்கு இல்ல?"
என் கண்ணில் இருந்த காமத்தை ராஜேஷ் பார்க்க வேண்டாம் என்று என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அந்த நொடியில்  என்னை நானே வெறுத்தேன். கோபமும் வந்தது.

நான் மென்மையாகக் கூறினேன் "நீ இப்போ பிரா போட்டிருக்கணும். டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா? ராத்திரியில் பிரா இல்லாம இருக்கறது ரொம்ப ஆபத்தானது." (ராஜேஷ்க்கு மார்புகள் வந்து விட்டதால் இனி அவன் கணவன் இல்லை. எனவே கணவனுக்கு மனைவி தரவேண்டிய மரியாதையைப் பெற அவனுக்கு அருகதை இல்லை. இனிமேல் அவன் மனைவியால் மரியாதை இல்லாமலேயே அழைக்கப்படுவான்.)

அவன் பதில் சொல்லவில்லை. அவன் முகத்தைப் பார்த்தேன். நொந்து பொய் இருந்தான். என் மனம் இளகியது. அவன் அருகில் அமர்ந்து அவனைக் கட்டிப்பிடித்தேன். "உனக்கு கஷ்டமாதான் இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா நீ பிரா போட்டாதான் உனக்கு நல்லது." என்றேன்.
அவன் உடலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. எங்கள் இருவரது மார்புகளும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. அந்த மார்புகளை மீண்டும் தொட வேண்டும் என்று ஆசை வந்து என்னை பயமுறுத்தியது. அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"ப்ளீஸ் ராஜேஷ்" என்று கெஞ்சினேன்.
"என்னால முடியாது இந்து. நிச்சயமா முடியாது." என்று சொல்லி விட்டான்.

"என்னைப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உன் மார்புகள் ஆடும் போது எனக்கு எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? உணர்ச்சிப்பூர்வம யோசிக்கறத நிறுத்திட்டு பேசாம பிரா போட்டுக்கோ." என்று சொன்னேன்.
அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. "மாட்டேன். என்னால முடியாது" என்று சொல்லி விட்டான். அந்த சைக்காலகிஸ்ட் கொடுத்த உந்துதலால் எப்படியாவது அவனை பிரா போடா வைத்து விட முடிவு செய்தேன்.
ஒரு ஆண் பிரா அணிய எவ்வளவு தயங்குவான் என்று பின்னர் தான் யோசித்தேன். காரணம் அவன் மூளை இன்னும் ஒரு ஆணைப் போலத்தான் யோசிக்கிறது. எனவே தன பிரா அணிய மறுக்கிறான்.
அவன் பிரா அணிய வேண்டும் என்றால் அவன் மூளை அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவன் மூளை பெண்ணைப் போல யோசிக்க வேண்டும். அப்போது தான் முடிவு செய்தேன்.அந்த ஹார்மோன்களை நிறுத்துவதற்கு பதிலாக அதிகமாக ராஜேஷ்க்கு கொடுக்கத் துவங்கினேன்.
அவனது ஹார்மோன்களின் அளவை இரண்டு மடங்காக அதிகப்படுத்தினேன். அப்போது தான் அவன் மூளை பெண்மையை அடையும். பிரா அணிய ஒத்துக்கொள்வான். அதன் பிறகு ஹார்மோன்களை நிறுத்தி விடுவேன் என்று முடிவு செய்திருந்தேன்.. இதை நான் அவனுக்காகத் தான் செய்கிறேன். எனக்காக அல்ல.

ஒரு நாள் இறுதியாக அவன் பிரா போட ஒத்துக்கொண்டான். அது நான் கொடுத்த ஹர்மோன்களால் வந்த விளைவா அல்லது டாக்டர் சைசாலகிஸ்ட்  போன்றோரின் அழுத்தத்தின் விளைவா என்று தெரியவில்லை. அனால் தூங்க முடியாமல் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு காலையில் கேட்டான் "எங்கே அது ?"
மிக மென்மையான குரலில் கேட்டான் "அந்த பிரா... ஆஸ்பத்திரில கொடுத்தாங்களே அந்த பிரா..."
என் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு ஆர்வமே இல்லாதது போல முகத்தை வைத்துக் கொண்டு பொய் கூறினேன் "அத திருப்பிக் கொடுத்துட்டேன். எப்படியும் அது உனக்கு இப்போ பத்தாது."
தலையைக் குனிந்து அவன் மார்புகளை அவனே பார்த்தான். அவை பெரிதாகவும் கனமாகவும் வளர்ந்து விட்டன என்று அவனும் உணர்ந்து கொண்டான்.

Tuesday 12 May 2015

எந்த ஆம்பளயாவது புடவை கட்டுவாங்களா ? - 1


ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். அவற்றில் ஒன்று மார்பு பெருத்தல். ஆனால் என் கணவர் ராஜேஷ், தோல் வியாதிக்காக இரண்டு ஆண்டு காலம் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது மார்புகள் பெருத்தன. அவை அவருக்கு வலியையும் தந்தன. எனவே அவர் வேலைக்கு போக முடியாமல் அடிக்கடி லீவ் போட வேண்டிய சூழ்நிலை வந்தது. நானும் பிசியாக இருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை. அவரும் கூச்சப்பட்டதால் அவரது மார்பை நான் பார்க்க முடியவில்லை. நான் சமீபத்தில் தான் ஒரு புதிய வேலையில் சேர்ந்தேன். அதனால் அவரது பிரச்னைகள் என்னை மிகவும் எரிச்சல் ஊட்டின.
அவரது பலவீனம் என்னை கோபப்படவும் ஆக்ரோஷமாகவும் மாற்றுகிறது என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. இது ஒரு சீ சா போல. அவரை எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனமாக நான் பார்க்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் அவரை என் கட்டுப்பாட்டில் கொண்டு வர விருப்பம் வந்தது. 
இப்பொழுது நான் மட்டும் தான் வேலைக்குச் செல்கிறேன். அவர் வீட்டில்  வெட்டியாகத்தான் இருக்கிறார். ஒரு நாள் நாங்கள் சாப்பிட்ட தட்டைக் கூட அவர் கழுவி வைக்கவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அவரை கன்னத்தில் அறைந்து விட்டேன். நான் அறைந்தது எங்கள் இருவருக்குமே வியப்பாகத்தான் இருந்தது. அனால் எனக்கு உண்மையிலேயே கோபம் தான். 
அவரது ஹார்மோன் சிகிச்சை தான் அவரைக் கஷ்டப்படுத்துகிறது என்று தெரிந்திருந்தால் நான் அப்போது சற்று மென்மையாக நடந்திருப்பேன். 
ஒரு சனிக்கிழமை காலை, நான் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவரது பெருத்த இடுப்பைப் பார்த்தேன். அவரது பேன்ட் அவருக்கு மிகவும் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தேன். 
என்ன நடக்கிறது என்று கேட்டேன். ஒன்றும் இல்லை என்று அழுதுகொண்டே  சொல்லி விட்டார். ஆனால் நான் விடுவதாக இல்லை. அவரை இழுத்து கட்டில் மேல் தள்ளினேன். 
"என்கிட்டே இருந்து எதை மறைக்கிறீங்க?" என்று கோபத்துடன் கேட்டேன். மீண்டும் ஒரு அரை கொடுத்து அமைதிப்படுத்தினேன். மீண்டும் அசைந்தால் வெறித்தனமாக அடிப்பேன் என்று கூறினேன். அப்போது தான் பார்த்தேன், அவர் என் பேண்டியை அணிந்திருந்தார். அவர் சொன்னார் "என்னோட இன்னர்ஸ் எனக்கு பத்த மாட்டேங்குது"...
அதிகப்படியாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் தான் இப்படி ஆனது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் மார்புகள் பெருத்தன என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. "ஆபீசில் சிகிச்சைக்குப்  பணம் கொடுப்பார்கள். நாம வெயிட் பண்ணலாம்" என்று சொன்னார். நான் ஒத்துக்கொள்ள வில்லை. "நாம உடனே ஒரு டாக்டர பாக்கணும்" என்று சொன்னேன்.  ஆனால் அவர் மறுத்துவிட்டார். சீக்கிரம் குணம் ஆய்டும் என்று சொன்னார். நானும் விட்டு விட்டேன்.
அது தவறாகப் போனது. அவரது முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்தது. இனி அதைக் கூந்தல் என்று தான் சொல்ல வேண்டும். "இப்போவாவது டாக்டர் கிட்ட போலாம். நாம வெளி ஊர்னு சொல்லிடலாம். நாம டூர் வந்தாதா சொல்லிடலாம்." என்று கூறி சம்மதிக்க வைத்தேன். 
பிறகு ஒரு டாக்டரைப் பார்த்தோம். அவர் நாங்கள் நினைத்ததை உறுதிப் படுத்தினார். ஹார்மோன் தான் காரணம் என்று கூறி விட்டார். மருந்துகளை நிறுத்து விட்டால் குணமாவதற்கு 50-50 சான்ஸ் இருப்பதாகக் கூறினார். 
டாக்டர் சொன்னார் "உங்களுடைய நெஞ்சுப் பகுதி பெண்களோட மார்பு போல மாறிடிச்சு. சோ நீங்க பரா போட்டாக வேண்டும். இது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா இது சரியான அட்வைஸ். ஏன்னா நீங்க உங்க மார்பை அதிகமா தொங்க விட்டா, நீங்க பழையபடி (மார்பு இல்லாமல் இருப்பதைப் போல) மாறும்போது அந்த தோல் தொங்கிப் போய்டும். அப்புறம் அது போகவே போகாது. வீட்டிலேயே இருங்க. பரா போட்டுக்கோங்க. வெயிட் பண்ணுங்க." 
ராஜேஷ் தன்னை விட என்னைப்பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஒரு ஆண் பிரா அணிவது அவரது மனைவிக்கு எப்படி ஒரு அருவருப்பைக் கொடுக்கும்? அவர் பிரா அணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஒரு வாரம் கழித்து "இது டாக்டர் அட்வைஸ். சோ பிரா போட்டுகோங்க" என்று சொன்னே. மீண்டும் மறுத்து விட்டார். 

Monday 11 May 2015

மனைவிக்காக Chapter - 3



பின்னர் வீட்டுக்கு உள்ளே வந்து நானும் அவளும் சமையல் செய்து சாப்பிட்டோம். மதியம் வெளியே நல்ல தண்ணி வந்ததால் நானும் அவளும் தண்ணீர் பிடிக்க போனோம். தண்ணி பிடித்தவுடன் என்னால் இடுப்பில் குடத்தை வைத்து  தூக்க முடிய வில்லை. பின்னர் அவள் வந்து என் இடுப்பில் வைத்து விட்டால். என்னால் முடியாமல் மெதுவாக நடந்து வந்து வைத்தேன். அவள் பின்னர் வீட்டுக்கு வந்து சமையல்  டிவியில்  நிகழ்ச்சியாக பார்த்தால் எனக்கு பொழுது போகவில்லை. மதியம் சாப்பிட்டு தூங்கி விட்டோம். சாங்காலம் மணி 5.00 ஆனது இருவரும் எழுந்தோம். கோடைகாலம் என்பதால் என் உடம்பு கச கச இருந்தது அதனால் நான் குளிக்க சென்றேன். குளித்துவிட்டு வந்த பிறகு என் மனைவி வந்து, " இந்தா இந்த லிங்கா sareeய கட்டிகோ? " என்றால். எனக்கு சிறுது பயம் உண்டாக ஆரம்பித்தது. அவள் உதவி இல்லாமல்  நான் bra , panty , blouse போட்டு sareeயை கட்டினேன். அவள் எனக்கு 100 முழம் மல்லிகை பூவை  என் தலையில் வைத்து விட்டால். பின்னர் தங்க நகை மற்றும் கொலுசு மாட்டி விட்டால். பின்னர் எனக்கு artificial vagina ஒன்று என் ஆண்குறி மேல் மாட்டிவிட்டால். எதுக்கு இப்படி பண்ற என்று   கேட்டேன். அதுக்கு அவள் ஒன்றும் சொல்ல வில்லை. எனக்கு முக அலங்காரம் பண்ணி விட்டால். மணி 9.00 ஆனது பக்கத்துக்கு வீடு மாமியின் மகன் கிரண் வேலைக்கு செல்வதாக கூறி என் வீட்டின் பின்புறம் நுழைந்தான். என் மனைவி வரவேற்றால். பின்னர் என்னை பார்த்து அவர் "யார்? இந்த பெண்" என்றான். என் மனைவி "அவள் என் தோழி இளமதி" என்றால். nice to meet you என்று என் கைகளை குளிக்கினான். அவன் "நீங்க என்ன பண்றீங்க" என்றான்.  நான் "Government examsகாக வந்துருக்கேன் அப்படியே வேலை தேடி கொண்டிருக்கிறேன்" என்றேன். கிரண் " நீங்க என்ன படிசிருகிங்க ?" என்றான். நான் "B.E.,(IT)" என்றேன். அவன் "என் கம்பெனியில் வேண்டும் என்றால் நீங்க  சேர்ந்துக்கலாம்!" என்றான். திவ்யா" என்னடி நீயும் என்கூட வேலைக்கு வரலாம்ல" என்றால். நான் தலை குனிந்தபடி  "யோசிச்சு சொல்கிறேன்" என்றேன். என் மனைவி கிரண்னிடம் "இளமதி கண்டிப்பாக வருவாள்" என்று உறுதி கொடுத்து விட்டால். என்னை கிரண் assistant positionக்கு பொறுப்பு கொடுத்து விட்டான். பிறகு சிறிது நேரம் என் மனைவியிடம் அவன் ஆபீஸ் விஷயம் பேசிக்கொண்டு இருந்தான். பிறகு அவன் கிளம்பி விட்டான். என் மனைவி என்னிடம் வந்து " thanks  டி" என்றால். "என்னடி  என்ன டி போட்டு  கூப்பிடுற" என்றேன். அதுக்கு அவள்  "நீ நாளையில் இருந்து  என்னோட பாஸ்சோட assistant என்னோட higher posting உனக்கு தான், எனக்கும் promotion  கிடைச்சிருக்கு பட் salary என்னோட எட்டு மடங்கு உனக்கு அதிகம், அவருக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சு அதான் உன்ன உடனே சேர்த்து கொண்டார்" என்றால்.    "பேசாம என்னோட நீயும் வேலைக்கு வந்துரு சேர்ந்தேன் போலாம்" என்றால். நான் கோவ பட்டு அவளை அடித்து விட்டேன். அவள் என் முந்தானை பிடித்து இழுது கீழ தள்ளி விட்டால். பின்னர் என் முதுகில் ஏறிக்கொண்டு அவள் தன் mobileலில்  எடுத்த போட்டோ அனைத்தையும் என்னிடம் காண்பித்தால். நான் அதை பார்த்து அதிர்ச்சி ஆயுதேன். அதில் இருக்கும் அனைத்து போட்டோவில் நான் பெண் ஆடையில் இருந்ததாக இருந்தது. எனக்கு தெரியாமல் அனைத்து போட்டோவும் எடுத்து விட்டால். அதை வைத்து என்னை மிரட்டினாள்.  திவ்யா "நாளை முதல் நீ என்னோடு வேலைக்கு வரவில்லை என்றால் அதை அனைத்து இடங்களில் பரப்பி விடுவேன்" என்றால். நான் அதை  அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அவளிடம் நான் "நான் என்ன உன்னைப்போல பெண் உடையில் தான் வரவேந்துமா?" என்றேன்.  அதற்கு அவள் ஆம் என்றால். நான் "என் கம்பெனி வேலையை யார் பார்ப்பது" என்றேன். அதற்கு அவள் "resign பண்ணு என்றால் இல்லை என்றால் அதை உன் கம்பெனியில் பரபிவிடுவேன்" என்றால். வேற வழி இல்லாமல் resign letterஐ கம்பெனிக்கு அனுப்பி resign பண்ணிதேன்....... தொடரும்.


Friday 8 May 2015

மனைவிக்காக - Chapter 2

சரவணா ஸ்டோர்ஸ்க்கு நாங்கள் இருவரும் சென்றோம். அங்கு வரவேற்பில் இருக்கும் பெண்கள் வாங்க மேடம் என்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு உள்ள கண்ணாடியில் என்னை பார்த்தேன் என் கண்களாலே நம்ப முடியவில்லை அவளோ அழகாக ஒரு குடும்ப தலைவி  போல் இருந்தேன். அங்கு அவளுக்கு தேவையான saree எடுத்தாள். பின்னர் போத்திஸ் சென்று அங்கு எனக்கு லிங்கா saree எடுத்து கொடுத்தாள்.  லிங்கா படத்தில் அனுஷ்கா ஒரு சீன்ல் கட்டி வரும் saree தான் லிங்கா saree. பிறகு bra மற்றும் panty  section சென்று எனக்குரிய அளவில் எடுத்து கொடுத்தல். பின்னர் நகை கடைக்கு சென்று எனக்கு தேவையான நகைகளை எடுத்து கொடுத்தால்.  பின்னர் நானும் அவளும் வீட்டுக்கு வந்தோம். நான் அவளிடம் " நான் டிரஸ் change பண்ணிகவா ? "என்று கேட்டேன். சரி என்றால். நான் என் ரூமுக்கு சென்று டிரஸ் அவிழ்க்க ஆரம்பித்தேன். உள்ளே வந்து என் மனைவி "என்ன செய்கிறாய்" என்றால். நான் "என்னுடைய  டிரஸ் போடபோறேன்" என்றேன். "அதற்கு நான் உனக்கு permission தரவில்லையே" என்றால். "என்னமா இப்படி பண்ணுறியே மா"  என்றேன். அவள் "என்னக்காக ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ரெண்டு நாள் மட்டும் பெண்ணை இரு "என்று அவள் எனக்காக வாங்கி வந்த புது nightyயை போடா சொன்னால்.  பின்னர் அவளுடைய ரூமிக்கு போய் படுத்து விட்டால். நான் என் ரூமில் படுத்து விட்டேன். காலையில் என்னை 6 மணிக்கு என் மனைவி எழுப்பி விட்டால். "என் என்னை இவ்வளவு சீக்கரமா எழுப்பிவிட்ட" என்று கேட்டேன்.  அதற்கு அவள் "போய் வேகமாக குளித்து போய் வாசலில் கோலம் போடு" என்றால். நான் "முடியடு ஆபீஸ் போக வேண்டும்" என்றேன். அவள் என்னிடம் கெஞ்சி லீவ் போடா சொன்னால். நானும் லீவ் போட்டு விட்டேன். பிறகு நான் குளித்து விட்டு வந்து என் டிரெஸ்ஸை என் cupboardஇல் தேடினேன். என் டிரஸ் ஒன்னும் அங்கே இல்லை. எல்லாம் நேற்று எனக்கு அவள் வாங்கிய பெண்கள்  ஆடைகளாக இருந்தது. "எங்கே என் டிரஸ்?" என்றேன் அவளிடம். அதற்கு  அவள் உன் cupboardல இருக்குற டிரஸ்ச போடா ட்ரை பண்ணு என்றால். நானும் வேற வழி இல்லாமல் அந்த புது ஆடைகளை போடா ட்ரை பண்ணேன். என்னால் போடா முடியவில்லை. பின்னர் அவளை கூப்பிட்டேன். அவள் வந்து எப்படி bra , Saree  அணிய வேண்டும் என்று சொல்லி கொடுத்து என்னையே ட்ரை( try ) பண்ண வைத்தால். என் காதில் மூக்கில் கம்மல் மூக்குத்தி  குத்த ஓட்டை இல்லாததால் அவள் அதற்கு ஒரு machine வைத்து ஓட்டை போட்டு விட்டால். பின்னர் காதிலும் மூக்கிலும் தங்க  கம்மல் மூக்குத்தி அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் அவள் என் விக் (wig) மேலே துண்டை கட்டிவிட்டு. நெற்றியில் அழகான பொட்டு வைத்து. நானும் அவளும் கோலம் போட சென்றோம். நானும் அவளும் கோலம் போட்டு கொண்டிருந்தபோது வந்து பக்கத்து வீடு மாமி என் மனைவியிடம், " யாருடி இந்த பொண்ணு பாக்க அம்சமா இருக்கா" என்றார் அவர். அதற்கு என் மனைவி, "இவள் என் friend ஒரு எக்ஸாம்(exam) விஷயமா வந்துருக்கா எக்ஸாம் முத்தியும் வரை இருப்பால்" என்றால். அதற்கு மாமி," உன் husband எங்கே?" என்றார். அதற்கு அவள்,"அவர் வேலை விஷயமா foreign போயிருக்காரு" என்றால். மாமி என்னிடம் வந்து," நீ ரொம்ப அம்சமா இருக்க மா" என்றார். நானும் பெண் குரலில் " thanks மாமி" என்றேன். மாமி,"கல்யாணம் ஆயுருச்சா?" என்றார். நான் "இல்லை இப்பொழுது தான் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருகிறார்கள்" என்றேன். மாமி,"என் மகனுக்கும் பொண்ணு பார்த்து கொண்டிருக்கிறேன், உன்னை பார்த்த உடன் எனக்கு ரொம்ப பிட்டிசிருச்சு, வேண்டும் என்றால் உன் ஜாதகம் தர முடியுமா" என்றார். நான்,"இல்லை மாமி நான் ஒரு அனாதை" என்றேன். அதை கேட்ட உடன் கவலை பட்டார். மாமி " சரி மா" என்று கூறி வீடுக்கு சென்று விட்டார். அந்த மாமியின் மகன் கம்பெனியில் தான் என் மனைவி வேலை பார்த்து கொண்டு இருக்கிறால்.அவர் மூலம் தான்      இந்த வீடு கட்டினேன். இப்பொழுது அந்த பாஸ் யார்? என்று தெரிகிறதா. .......தொடரும்                                               

Wednesday 6 May 2015

மனைவிக்காக - Chapter 1

என் பெயர் இளமாறன். என் வயது 28. நான் B.E. முடித்து 7 வருதம் ஒரு IT  MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் ஒரு அனாதை. என் தாத்தா பாட்டி அணைப்பில் வளர்ந்தவன். அவர்களும் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். பின்னர் என்ன சொந்த ஊழைப்பில் ஒரு வீடு கட்டினேன். ஒரு வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் ஆனது. என் மனைவியின் பெயர் திவ்யா. என் மனைவியும் ஒரு IT MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். என் மனைவி என்னோடு கொஞ்சம் அதிகமாக சம்பதிக்கிறாள். எனக்கு ஒரு மாதாம் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் அவள் என் அருகில் இருந்து ஒரு குழந்தை போல் பார்த்துக்கொண்டால். அப்பொழுது அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவள் எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும் என்றால். என்ன என்று கேட்டேன். அதற்கு அவள் நான் ஒன்று கூறும் வேலையில் எனக்கு மறுக்காமல் செய்ய வேண்டும் என்றால். அதற்கு சரி என்றேன். சில நாட்களுக்கு பிறகு நானும் என் மனைவியும் எப்பொழுதும் போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம். ஒரு நாள் என் மனைவி என்னிடம் வந்து என்னங்க எனக்கு ஒரு ஆசை நிறைவேற்றுவிங்கலா ? இல்லையா ? என்று கேட்டாள். அதற்கு என்ன என்று கேட்டேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் பொம்பளயா இருக்க முடியுமா என்று கேட்டாள். போடி என்று அவளை திட்டிவிட்டேன். அவள் அழுது விட்டால். பின்னர் அவளிடம் நான் சத்தியம் கொடுத்ததை பற்றி கூறினால். பின்னர் என் மனைவியின் கண்ணீரை கண்டு மனம் இளகியது. நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். பிறகு என் மனைவி சந்தோஷத்தில் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டால். ஏன் என்றால் இதுதான் என் வாழ்வில் அவளிடம் வாங்கிய முதல் முத்தம். இன்னும் நாங்கள் தாம்பத்திய வாழ்க்கை தொடங்க வில்லை. பின்னர் அவளிடம் நான் எதற்கு பெண்ணாக  மாற வேண்டும் என்று கேட்டேன்.  அதற்கு அவள் என் promotionகாக என்று கூறினால். உன் promotionக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். என் பாஸ் நாளைக்கு நம் வீ ட்டுக்கு வராறு அதனால அவர் மனசு கோணாத படி நடந்துகோ என்றால். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நாளை அவள் பாஸ் வருவதற்கு இப்பொழுது இருந்தே தயார் ஆகவேண்டும் என்று என் மனைவி என்னை குளியல் அறை கூட்டி சென்று என் உடம்பில் உள்ள முடி அனைத்தையும் ஷேவிங் செய்தல். பின்னர் மஞ்சள் அறைத்து குளிபாத்தினால். பின்னர் அவள் தனது panty (ஜட்டி), bra ( பிரா) & embroided  blouse எனக்கு அணிந்து விட்டால். cleavageகாக அவள் என் shocksசை பிராவுக்குள் வைத்தால். பிறகு எனக்கு அவளுடைய பாவாடை அணிவித்து  அவள் பீகாக் saree( Peacock embroided  Saree) அணிவித்தால்.    நான் punk ஹேர் ஸ்டைல் already வைத்து இருந்தேன் அதனால் என் மனைவி அவள்  ஹேர் machine வைத்து என் முடியை காய வைத்து பின்னர் விக்கை(wig) பொருத்தினால். மல்லிகை ஒரு முழம் வாங்கி என் முடியில் வைத்தால்.  பின்னர் அவள் அம்மா கொடுத்த தங்க நகை அனைத்தையும் அணிவித்து. பிறகு அவள் ஒரு ஹீல்ஸ் ஸ்லிப்பர் (heels  slipper) அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் என்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்து சென்றால்......தொடரும்