Monday 5 October 2015

மனைவிக்காக Chapter - 14


பின்னர் நானும் திவ்யாவும் வீடு சென்றதும்  நான் எதற்கு கிரணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம்  செய்தேன். திவ்யா அதற்கு நீ இப்போது முழு பெண்ணாக ஆகிவிட்டாய் இன்னும் கல்யாணம் செய்யவில்லை , உனக்குதான் பாதிப்பு ஏற்பதும் என்றாள். நான் அதற்கு "நான் கல்யாணம் செய்து விட்டால் உன்னோடைய நிலைமை என்ன ஆகும்" என்று கேட்டேன். அதற்கு அவள் "நான் வெளிநாடுக்கு செல்கிறேன் எனக்கு வேலை கிடைத்து விட்டது அதனால் செல்கிறேன்" என்றாள். நான் அவளிடம்,"உனக்கு எப்படி கிடைத்தது?  பக்கத்தில் இருப்பவர் உன் கணவன் எங்கே என்று கேட்டாள் என்ன சொல்வாய்?" என்றேன். அதற்கு அவள் " உனக்கு ஆபரேஷன் நடந்த பொது நான் interview போய் செலக்ட் ஆகிவிட்டேன்,  மேலும் பக்கத்துக்கு  வீட்டில் இருப்பவர் கேட்டாள் என் கணவனுடன் வெளிநாட்டில் இருக்க போவதாக சொல்லிருவேன்" என்றாள். என் கண்களில்  கண்ணீர் வடிய ஆரம்பித்தது. திவ்யா அதை துடைத்து விட்டு "நீ இனிமேல் அழுகக்கூடாது, சந்தோசமாக இருக்க வேண்டியவள்" என்றாள். நாட்கள் கழிந்தது என்னுடைய திருமண நாள் நெருங்கியது.  திருமண நாளன்று அடிகாலையில்  என்னை திவ்யாவும் ஷாமிலியும் எழுப்பிவிட்டு குழிப்பட்டி பட்டு புடவையை அணிவித்து, அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து சென்றனர். நல்ல நேரம் நெருங்கிய பொது கெட்டி மேளம் ஒழிக்க கிரண் என் கழுத்தில் தாலி கட்டி அவன் என்னை மனைவியாக்கிக் கொண்டான்.  பின்னர் நாங்கள் இருவர் மாமியார் காலில்  விழுந்து ஆசிர்வாதம் பெற்றோம். வந்த அனைத்து உறவினர், எங்கள் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்  எங்களை  வாழ்த்தினர். பின்னர் அன்று இரவு எங்களுக்கு என்னை ஒரு கேரளத்து பெண்ணை போல அலங்காரம் செய்து ஷாமிலியும் திவ்யாவும் அழைத்து சென்றனர். என் வருகைக்காக கிரண்காத்து இருந்தார் . பின்னர் உள்ளே சென்றதும் நான் கதவை சாத்தி  தாப்பா போட்டு விட்டு . கிரண் அருகில் சென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவன் என்னை எழுப்பி உட்கார வைத்தான். நான் அவனுக்கு பால் வழங்கினேன். அவன் அதை பாதி குடித்து என்னிடம் கொடுத்தான். நானும் அதை வாங்கி மீதி உள்ள பாலைக்  குடித்தேன். பின்னர் சிறிது நேரம் நாங்கள் பேசிக்  கொண்டிருந்தோம், நேரம் செல்ல செல்ல கிரண் கைகள் என்மேலே படர ஆரம்பித்தது , விளக்கை அனைத்து விட்டு என்னை இரவு முழுவதும் அனுபவித்தான்.  அடுத்த நாள் அதிகாலையில்  நான் வேகமாக எழுந்து கோலம் போட்டு சமையல் செய்து ஷாமிலிக்கு கொடுத்து விட்டு காபி போட்டு கிரணை எழுப்பி காபி கொடுத்தேன். கிரண் பட்டென என்னை இழுத்து போட்டு  அவன் வாயோடு  என் வாய்வைத்து  முத்தம் கொடுத்தான். நான் அவரை தள்ளி விட்டேன் முதலில் பல் விளக்கி குளித்து வாங்கல் என்றேன். அன்று மதியம் திவ்யா வெளி நாட்டுக்கு  செல்ல தயாராக இருந்தால். அவளை நானும் கிரணும் ஏர்போர்ட் சென்று அவளை வழி அனுப்பினோம்..........நாட்கள் ஓடின நான் இப்போது இரண்டு  குழந்தைக்கு  தாயாகவும் இருந்து நல்ல மனைவியாகவும் இருந்து வருகிறேன். திவ்யாவிடம் சிறிது  நாட்கள்  கழித்து  போனில் பேசியபோது அவளை ஒரு நல்ல பையனாக பார்த்து கல்யாணம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படி இப்பொழுது  திவ்யா  ஒருத்தரை உயருக்கு உயுராக காதலித்து கல்யாணம் போவதாக சொன்னால் நான் அதை கேட்டு சந்தோசம் பட்டேன்...... 


இக்கதை உருவான காரணம் ஒன்றே ஒன்றுதான் அது மனைவியின் தியாகம் தான். நான் ஒரு பெண்ணாக மாறுவதற்கு காரணம் மனைவிக்காக...........!!!!! இப்பொழுது நான் தாயக இருக்க காரணம் கணவனுக்காக...........!!!!! நன்றிகள் பல பல ...........!!!