Monday 28 December 2020

தாய்க்காக தாரம் ஆனேன் - 1

ஏண்டா பொருக்கி நாயே என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சி என்ன கல்யாணம் கட்டி என் வாழ்க்கைய சீரழிச்சிட்டியடா? எத்தனை பொண்ணுங்கடா, உணக்கு பலி ஆகி கிட்டு இருக்கிறாங்க சொல்லுடா, இன்னக்கி ஒன்னும் அறியாத பச்ச மண்ணு பத்து வயசு பொண்ண சீரழிச்சிட்டியடா, இதுக்கு மேலேயும் உன்ன சும்மா விட மாட்டேன்டா, இதுக்கு உணக்கு சரியான பாடம் கத்து கொடுப்பேண்டா, ஏண்டா பத்து செண்டி மீட்டர் நீளத்துல அது இருக்குன்னு தாண்டா இந்த ஆட்டம் ஆடுற, இந்த ஆட்டத்துக்கு நான் முடிவு கட்டுறேண்டா, ஏண்டி என்ன ஒன்றும் செய்திடாதே, நான் உன் புருஷன்டி,

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற அந்த காலம் மலை ஏறி போச்சிடா? உன் அந்த உறுப்ப அறுத்து எடுத்துட்டா, நீ எப்படி மற்ற பெண்ணுங்க கிட்ட, தப்பா நடப்பேன்னு பாப்போம்டா
அய்யய்யோ, வலி உயிர் போகுதே, என்ன விட்டுறு, என்ன விட்டுறு,
இதுதாண்டா உணக்கு நான் குடுக்கிற தண்டனை, இந்தாடா நீ கட்டுன தாலி இத நீயே வச்சிக்க, குட்பை.
அன்பு ரசிக பெரு மக்களுக்கு வணக்கம், நீங்கள் இது வரை பொறுமையாக இருந்து நமது கோயில் கொடை விழாவை முன்னிட்டு நடந்த இவள் தான் பெண் என்ற சமூக நாடகத்தை கண்டு களித்தீர்கள் நன்றி. இந்த நாடகத்தில் நடித்த நமது ஊரைச்சேர்ந்த அணைத்து இளைஞர்களுக்கும் மிகவும் நன்றி குறிப்பாக வில்லனாக தோன்றிய தம்பி சிவா, ஹிரோயினாக தோன்றி நம் முன் புரட்சி பெண்ணாக வாழ்ந்து காட்டிய தம்பி சந்திரன், மற்றும் அணைத்து நடிகர்களுக்கும் நமது கோயில் விழாக்கமிட்டியினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். நன்றி வணக்கம்...
அப்போது சந்திரா, சந்திரா என்று எனது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் ஓடி வந்தார்கள் என்ன என்று கேட்டேன். உன் அம்மாவுக்கு மிகவும் சீரியஸாக உள்ளது. அவங்கள டவுன்ல உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக உன் அண்ண்ணும், அண்ணியும் கார்ல ஸ்டேஜ்க்கு பின்னால காத்து இருக்கிறார்கள் உடனே வா, என்றனர். நான் ஓடி சென்றேன் காரில் ஏறினேன். அம்மா உடம்புக்கு முடியாமல் காரில் படுத்திருந்தார் நான் கதறி அழுதேன், அண்ணனும், அண்ணியும் அழுதனர் கார் வேகமாக சென்று டவுன் ஆஸ்பத்திரி முன் நின்றது. உள்ளே ஸ்டெச்சரில் அழைத்து சென்று ஐ.சி.யூ வார்டில் அட்மிட் செய்தனர். என்னாகுமோ திக் திக் என்றது...

டாக்டரும் நர்ஸ்களும் ரூமை விட்டு வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக பரபரப்பாக இருந்தனர். நான், அண்ணன், அண்ணி, உறவினர்கள் சிலர் அழுது கொண்டு ரூம் வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது வேகமாக வந்த நர்ஸ் இது என்ன சந்த கடையா இப்படி சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க வெளிய போங்க இது ஐ.சி.யூ வார்டு இங்க ஒரு பேஷண்டுக்கு ஒருத்தர்தான் நிக்கனும் மீதி எல்லாரும் வெளியே போங்க, செல்லிகிட்டே இருக்கேன்லா வெளிய போங்க என்றார், அந்த நர்ஸ் என்னிடம் வந்து பேஷண்ட் உங்களுக்கு யார் என்று கேட்டார். நான் அம்மா என்றேன், எங்கள் அண்ணியிடம் கேட்டார் மருமகள் என்றார் உடனே நர்ஸ் என்னிடம் நீங்கள் மட்டும் உள்ளே இருங்கள். மீதி எல்லாரும் வெளியே போங்கள் பெரிய டாக்டர் வந்தால் எங்களுக்கு திட்டு விழும் என்று கூறி என்னை தவிர அணைவரையும் வெளியே தள்ளி கதவை பூட்டினார். நான் அங்கே இருந்த சேரில் ஆழ்ந்த யோசனையுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன், அப்போது வேகமாக என் அருகில் வந்த நர்ஸ், மேடம் என்றார், நான் ஒன்றும் புரியாமல் கேட்க்காதவாறு யாரையோ கூப்பிடுகிறார்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன், மறுபடியும் மேடம் உங்களை தான் என்றார், அப்போதும் நான் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தேன். பிறகு என்னை கையில் தட்டி மேடம் உங்களை தான் என்றார். என்னது மேடமா, என்ன சொன்னீங்க என்றேன், ஆமா மேடம் உங்கள தான் கூப்பிடுறேன் என்றார். சடாரென்று எழும்பினேன். அப்போது ஜல் என்று கொலுசு சத்தம் கேட்டது. நான் கையை கீழே கொண்டு வரும் போது வளையல் சத்தம் கேட்டது, நன்றாக உற்று பார்த்த போது தான் தெரிந்தது. அந்த கொலுசு சத்தமும், வளையல் சத்தமும் என் காலிலும் கையிலும் இருந்து தான் வருகின்றது என்று. பிறகு சுதாரித்து கொண்டேன். அப்போது தான் எணக்கு நினைவுக்கு வந்தது. நான் நாடகத்தில் பெண்வேடத்தில் நடித்தது. நாடகம் முடியவும், எனது அம்மாவுக்கு சீரியஸ் என்றவுடன் எனது மேக்கப்பையும் சேலையையும் கழட்டாமல் அவசரத்தில் அம்மாவை பாக்க ஓடி வந்தது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் நான் என்ன கெட்டப்பில் இருக்கிறேன் என கூட உணராதது நடமாடியது தெரிந்தது. பின் நர்ஸிடம் உண்மையை சென்னால் அவமானமாகி விடும் என்று என்னி பெண்ணாகவே நடிக்க துவங்கினேன். என்ன வேனும் மேடம் என்றேன், உள்ள இருக்கிறது உங்க அம்மா தான நீங்க அவங்க மகள் தானே என்று கூறி இதுல கையெழுத்து போடுங்கள் என்று கூறி கையெழுத்து வாங்கி சென்றாள். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்...

பின்னர் யோசித்து பார்த்தேன் என்னையே நான் ஏற இறங்க பலமுறை பார்த்து கொண்டிருந்தேன். ஆமாம் என்னை அந்த நர்ஸ் மேடம் என்று அழைத்த்தில் எந்த தவறும் இல்லை . ஆமாம் நான் இப்போது பார்க்கும் போது ஒரு முழு பெண்ணை போலத்தான் இருக்கிறேன். தலை முடி அழகாக வாரி கொண்டை போட்டிருக்கிறேன், இரண்டு காதிலும் அழகான கம்மல், கழுத்தில் சின்ன செயின், இரண்டு கையிலும் அழகான ஆறு ஆறு கண்ணாடி வளையல்கள், சின்ன மோதிரம், காலில் நல்லா ஜல் ஜல் ன்னு சத்தம் போடுற பெரிய கொலுசு, சிம்பிளா அழகா உள்ள சேலை கட்டிஇருக்கேன், அதுக்கு மேட்சா கோல்டன் கலர்ல ஜாக்கெட், உள்ள தொட்டு பார்த்தா அழகான கருப்பு பிரா, கருப்பு உள் பாவாடை, பேண்டி எல்லாமே போட்டுருக்கேன் மொத்தமா சொல்லப் போனா சும்மா நச்சுன்னி சூப்பர் பிகரா நிக்கிறேன். நெனச்சி பார்த்தா எணக்கே பொறாமையா இருக்கு என் உடம்பில இவ்வளவு பெண்மையா என்று. உண்மைதான் எணக்கு 24 வயசுதான் ஆகுது. நான் கிராமத்துல படிச்சி வளர்ந்தவன், நான் பி.ஏ முடிச்சிருக்கிறேன், அதுல கூட அரியர் இருக்கு, எணக்கு அப்பா கிடையாது சின்ன வயசுல இறந்து போனாங்க, அம்மா, இந்திரன் என்கிற பெயரில ஒரு அண்ணன், ராணி என்ற பெயரில் ஒரு அண்ணி நாங்க நான்கு போரு மட்டும் தான் வீட்ல இருக்கோம், எங்க அண்ணன் அண்ணி இரண்டு பேரும் அரசு கல்லூரியில புரபசரா வேலை பாக்கிறாங்க நல்ல கை நிறைய சம்பளம் வாங்கிறாங்க நான் வேலை வெட்டி பார்க்காம ஊர் சுற்றி கிட்டு இருக்கிறேன். நான் ஓரளவு சுமாரான உயரம், ஒல்லியான உடம்பு, நல்ல வட்ட முகம், கூர்மையான மூக்கு, நல்ல செக்க செவந்த பெண்களே பொறாமைப்படுற அளவுக்கு நல்ல நிறம். நான் நல்லா பாட்டு படிப்பேன். எதிர் கலத்தில நல்ல சினிமா சிங்கரா வரனும்னி எனக்கு ரொம்ப ஆசை, அதனால என்னுடைய பேவரிட் சிங்கர் மாதிரி நான் தோள் பட்டை வரை அழகா முடி வளர்த்து பெனி டைல் போட்டுருப்பேன் இதுக்கு அம்மா, அண்ணன், அண்ணி திட்டாத நாள் கிடையாது, முடிய வெட்டு வெட்டுன்னி அப்பப்ப நச்சரிப்பாங்க நான் இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுருவேன். நடிப்புல எணக்கு அதிகமா ஆர்வம் கிடையாது. நான் இதுவரை எந்த நாடகத்திலேயும் நடிச்சது கிடையாது. இனைனைக்கு தான் முதல் முதலா நடிச்சேன் அதிலேயே நல்லா நடிச்சேன் பெயர் வாங்கிட்டேன், நான் முதல்ல நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன். வழக்கமா நாடகத்தில பொம்பள வேஷம் போடுறவனுக்கு உடம்பு சரியில்ல கடைசி நேரத்தில தான் நீ பொம்பள வேசத்துக்கு நல்லா இருப்ப அழகான முடி இருக்கு, கலர் இருக்கு, ஓல்லியான உடம்பு இருக்கு நீ கட்டாயம் நடிச்சே ஆகனும்னி, எங்க ஊர் பசங்க கோயில் விழா கமிட்டி எல்லாரும் ரெம்ப கட்டாய படுத்தி கூப்பிட்டதால தான் நடிச்சேன். வாழ்க்கையில் இன்னைக்கு தான் நான் முதல் முதலா சேலை கட்டி நகை போட்டு பாத்திருக்கிறேன், இந்த சேலையிலே உண்மையிலே நான் ரொம்ப அழகா இருக்கிறேன், எங்க அண்ணியே ரொம்ப அழகு இப்ப பாக்க போனா எங்க அண்ணியை விட நான் ரெண்டு மடங்கு அழகா இருக்கேன். ச்ச. வாழ்க்கையில 24 வருஷத்த வேஸ்ட் பன்னிட்டோமே இது வரை ஒரு முறை கூட சேலை கட்டி பாக்காம, போயிட்டோமே, அம்மா உடம்பு சரியில்லாத இந்த கிரிட்டிக்கலான நேரத்தில கூட நான் இப்படியே வாழ்க்கை முழுசும் சேலை கட்டிகிட்டி இருந்திர மாட்டோமா என்று என் மணம் ஏங்க துவங்கியது...

ஏதேதோ கற்ப்பணையில் மிதந்தவாரே சேரில் அமர்ந்தே நன்றாக தூங்கி விட்டேன். அப்போது சந்திரா, சந்திரா என்று எனது அண்ணன் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்தேன். அப்போது எனது அண்ணன், அண்ணி, உள்ளே வந்தனர், அப்போது தான் தெரிந்து கொண்டேன் இது காலை 8 மணி என்று. காலை நோயாளிகளை பார்வையாளர்கள் பார்க்கும் நேரம் வந்து விட்டது என்றும். காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே நோயாளிகளை பார்வையாளர்கள் பார்க்க முடியும் என்றும். இது தவிர ஒரு நோயாளிக்கு ஒரு ஆள் மட்டுமே ரூமில் அவருக்கு உதவியாக தங்க முடியும் என்றும், அதுவும் ஆண் நோயாளிக்கி ஆண் ஒருவர் மட்டுமே உடன் தங்க முடியும் எனவும், பெண் நோயாளிக்கு பெண் ஒருவரே உடன் தங்க முடியும் என்றும் தெரிந்து கொண்டேன். இந்த ஆஸ்பத்திரியில் இது ரெம்ப ஸ்டிரிக் காக கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிந்து கொண்டேன். உடன் நாங்கள் மூவரும் எங்களது அம்மாவை பார்க்க சென்றோம் பார்த்தோம் அமைதியாக சுய நினைவின்றி படுத்து இருந்தார். அப்போது எனது அம்மா திடீரென வாந்தி எடுத்தார். அந்த வாந்தியை நான் உடனே கையை கொடுத்து ஏந்தினேன், அப்போது நான் கட்டியிருந்த சேலையில் பல்வேறு இடங்களில் வாந்தி பட்டு விட்டது. அப்போது அங்கு வந்த லேடி டாக்டர் அடடா உங்க சேலையில வாந்தி பட்டுவிட்டதே மாற்று சேலை இருக்கிறதா என்றார் உடனே அதற்க்கு நானும் எனது அண்ணியும் இல்லை என்றோம் உடனே நர்ஸ் ஒருவரிடம் எம்மா உன்கிட்ட சேலை எதுவும் இருக்கிறதா என்று கேட்டார் அதற்க்கு அந்த நர்ஸ் கலர் சேலை இல்லை என்னுடைய யூனிபார்ம் ஓயிட் சேரி இருக்குது என்று கூறி அதை எடுத்து என்கையில் தந்தார் அதை வாங்காமல் திரு திரு என்று முழித்து கொண்டு நான் நின்றேன். உடன் எனது அண்ணி அவரது கையில் வாங்கி கொண்டு எங்களுக்கு எத்தனாவது நம்பர் ரூம் என்று கேட்டு, அந்த 9 ம் நம்பர் ரூமிற்க்கு என்னை அவசரமாக இழுத்து சென்றார். நானும் கூடவே சென்றேன் அங்கு சென்றவுடன் எனு அண்ணி என்னை பார்த்து இந்தா பிடி இந்த சேலைய கட்டிக்கொள் என்றார். அதற்குகு நான், மணதிற்க்குள் எப்படியும் சேலை கட்டவேண்டும் என்ற என்னம் இருந்தாலும் போலியாக அதுவல்லாம் முடியாது என்று வலுக்கட்டாயமாக மறுத்து அடம் பிடித்தேன். அதற்க்கு அவரும் எனது அண்ணனும் என்னை கெஞ்சினார்கள், எனது அண்ணிக்கு எக்ஸாம் டைம் என்பதால் கல்லூரியில் லீவு எடுக்க முடியாது எனவும், அல்லது அவரே இருந்து அம்மாவை கவனித்து கொள்வதாகவும், உங்களது அண்ணியை விட்டால் நமது குடும்பத்தில் வேறு பெண் கிடையாது எனவும், அதுக்கு ஒரே வழி நான் பெண்வேடத்தில் இருந்து அம்மாவை பார்ப்பது தான் எனவும், நான் பெண்வேடத்தில் நிஜ பெண்ணையும் தேற்கடிக்கும் வகையில் மிகவும் அழகாக இருப்பதாகவும், பல வாறாக கெஞ்சினர். நானும் உடனடியாக சரி செல்லாமல் அழுவது போல் அழுது அடம் பிடித்தேன்.

நாம் இப்படி அழுது பாசாங்கு செய்தால் தான் அவர்களுக்காக பெண்வேடம் போடுவதாக என்னிக் கொள்வர். நாமே வலிய சென்று சரி என்றால் நமக்கு பிடித்தமான உடைகள் நகைகள் அணிய முடியாது அவர்கள் தரும் பழைய சேலையை தான் கட்ட வேண்டியது வரும் என்று தெரிந்து தான் இவ்வாறு போலியாக அடம் பிடித்தேன். பின்னர் அவர்களுக்காக ஒத்துக் கொள்வதாக அரை குறை மனசாக ஒத்து கொண்டது போல் ரொம்ப நேரம் கழித்து சரி என்றேன். உடனே எனது அண்ணி எனக்கு நன்றி சொல்லி விட்டு, தனக்கு கலேஜ்க்கு நேரமாகுது. சரி உன் பழைய சேலையை கழட்டு இந்த சேலையை கட்டி விட்டுவிட்டு சென்று விடுறேன் என்று கூறு சேலையின் பின்களை கழட்டி சேலையை உருவினார். வெறும் உள் பாவாடையோடும், ஜாக்கேட்டோடும் நின்ற நான் என்னை அறியாமலேயே எனது இரு கைகளாலும் எனது மார்பை மறைத்தேன் அதை பார்த்த எனது அண்ணி, அடே அப்பா எங்க வீட்டு புதுப் பெண்ணுக்கு என்ன வெட்கத்தபாரு, இங்க பாருடி இன்னையில இருந்து நீயும் பெண்ணு நானும் பெண்ணு, இனிமே என் கிட்ட நீ எந்த கூச்சமும் படக்கூடாது அப்ப தான் என்கிட்ட நீ ப்ரியா பழக முடியும், உன்னுடைய பெண்மை சம்மந்த மான கேள்விகளையும் கூச்சப்படாம கேட்க முடியும், உணக்கு எந்த டிரஸ் தேவே, எந்த நகை தேவேன்னு செல்ல முடியும், என்று கூறி இனிமே உன்ன டி போட்டு தான்கூப்புடுவேன் என்றார், சரி அண்ணி என்றேன். உடனே என்னை கை,கால் முகம் கழுவ சொன்னார் பின் எனக்கு அழகாக சேலையை கட்டி விட்டு தலையை அழகாக வாரி விட்டார். முன்பை விட அழகான பெண்ணாக இருந்தேன். அப்பிது திடீரென அவர் கை பட்டதில் எனது ஒரு கம்மல் கழண்டு விழுந்தது. அதை பார்த்த எனது அண்ணி கிளிப் இயரிங் தான் போட்டு இருக்கியா உணக்கு சின்னவயசுல காது குத்தல எண்ண என்று கேட்டவாறு உணக்கு சீக்கிரத்தில காது குத்தனுமே என்றார். உடனே நான் அய்யய்யோ அண்ணி என்னது எனக்கு காது குத்த போறீங்களா, பொம்பள வேஷத்தில இருக்கிற வர பராவாயில் அதுக்கு பிறகு காதுல ஓட்டை இருந்தா அம்பள டிரஸ்ல பார்க்கிறதுக்கு அசிங்கமா இருக்கும் தயவு செய்து வேண்டாம் அண்ணி என்றேன். அதுல வேற காது குத்தினா ரொம்ப வலிக்கும் வேண்டாம் அண்ணி என்றேன். அதற்க்கு எனது அண்ணி இதோ வர்றேன் என்று சொல்லி ரூமை திறந்து வெளியே சென்ற எனது அண்ணி திரும்பி வரும் போது மெடிக்கல் ஸ்டோரில் இருந்து ஊசி போடும் சிரிஞ்சி ஒன்றை வாங்கி வந்தார். நான் சொல்வது ஒன்றையும் கேட்காமல் எங்களது அண்ணியின் காதுகளில் கிடந்த இரண்டு அழகான வைரக்கல் தோடு மற்றும் ஜிமிக்கியையும் கழட்டினார் பின் நான் வேண்டாம் வேண்டாம் என்று கத்துவதை பொருட்படுத்தாமல் எனது காதில் இரு இடங்களை பிக்ஸ் செய்து காதில் சிரிஞ்சால் ஓட்டை போட்டு இருகாது களிலும் கம்மலை போட்டு விட்டார். அது எனக்கு சுவையான வலியாக இருந்தது. இரண்டு காது களிலும் கம்மல்கள் உரசுவது ஒரு இனம் புரியாத இன்பத்தை தந்தது. பாத்தியாடி இப்ப உன் காது எவ்வளவு அழகா இருக்கு உன்காதுல ஓட்டை போட்டாச்சி இனிமே உணக்கு கவலையே இல்ல என்கிட்ட இருபத்து ஐஞ்சிக்கு மேல கம்மல் இருக்கு அதல எது தேவையோ அத கேளு நான் கொண்டு வந்து உணக்கு போட்டு விடுறேன் நீ நல்லா என்ஜாய் பன்னலாம் என்றார். சரி அத்தையை நன்றாக பார்த்து கொள் நான் மாலையில் காலேஜ் முடிஞ்சி பார்க்க வாறேன் என்று கூறி விட்டு சென்றனர். எனக்கு இப்போதே கண்ணாடியின் முன் நின்னு இரண்டு காதுகளிலும் உள்ள ஜிமிக்கி ஆடும் அழகை பார்த்து ரசிக்க வேண்டும் என தோன்றியது.

பின் எனது அம்மாவுக்கு வேண்டிய சாப்பாடு கொடுத்து அவர்களை சுடான தண்ணீரை துணியில் முக்கி எடுத்து பிழிந்து உடம்மை நன்றாக சுத்தம் செய்து அக்கரையுடன் கவனித்து கொண்டேன். மாலை வந்த்து. எனது அண்ண்ணும் அண்ணியும் எங்களுக்கு தேவையான சாப்பாடு உட்பட ஏராளமான பொருட்கள் கொண்டு வந்தனர். எனது அண்ணன் எனது அம்மாவை பார்க்க சென்றான் உடனே நான் எனது அண்ணியிடம் அண்ணி எனக்கு உடுத்த மாற்று டிரஸ் எடுத்து வந்தீர்களா என்றேன். இல்லையே கொண்டு வர வில்லையே என்றார் நான் உடனே என்ன அண்ணி நேற்று மாலை போட்ட பிரா பேண்டி உள்பாவடை அது எல்லாம் கண்ட கண்ட இடத்தில எல்லாம் அரிப்பு எடுக்குது. ரொம்ப கச கசன்னு வருது என்றேன். உடனே அவர் உனக்கு இல்லாததா, கவலப்படாதே எங்க வூட்டு புதுப் பெண்ணுக்கு சூப்பர் சேரிஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன் உடுத்து என்ஜாய் பன்னு என்றார். அதை எடுத்து காட்டினார் அழகான ஜம்கி ஒர்க் வைத்த சிகப்பு கலர் சேலை அதற்க்கு மேட்சா பேக்ல நல்லா இறக்கமா உள்ள ஜாக்கெட், சிகப்பு கலர் பிரா, பேண்டி, உள்பாவடை , அதுக்கு மேட்சா போட கம்மல், சின்னதா செயின் தங்க காப்பு எல்லாவற்றையும் காட்டினார் அதை எனக்கு அழகாக உடுத்தும் அணிவித்தும் விட்டார். எனக்கு ஒரு புறம் அம்மாவுக்கு உடம்பு சரியுல்லாதது ரொம்ப வருத்தமாக இருந்தாலும் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் இந்த பெண் உடை அலங்காரம் இதை எல்லாம் மீறி எணக்கு பெண்மை உணர்வையும், வாழ்க்கையில் புது அர்த்ததையும் தந்தது. இவ்வாறாக எனக்கு தினம் தினம் அழகான சேரிஸ் அணிவித்து நகைகள் போட வைத்து என்னை அழகு படுத்தி வந்தார் இவ்வாறாக சுமார் ஓரு மாதம் கடந்தது. நாட்கள் போவது தெரியாமல் ஜாலியாக பொழுதை கழித்து வந்தேன். அம்மாவுக்கு ஒரளவு தான் குனமாகி இருந்தது. இந்நிலையில் ஒரு நாள் எனது அண்ணியின் அம்மா எனது அம்மாவை பார்க்க வந்திருந்தார் அவர் என்னை பார்த்தவுடன் யார் இந்த பெண் என்றார் ரொம்ப அழாக இருக்காளே என்றார். அதற்க்கு அண்ணி இது நமது சந்திரன் தான் என்றார் அதற்க்கு எனது அண்ணியின் அம்மா என்னது நம்ம சந்திரனா இது நம்பவே முடியலையே எவ்வளவு அழகா நடிகை மாதிரி இருக்கான் என்றார். இவன் மட்டும் பொம்பளையா பிறந்திருந்தா நம்ப தம்பி சந்துருக்கு கட்டி வச்சிருக்கலாம் அது நமக்கு குடுத்து வைக்கல ஆம்பளையா பிறந்து தொலைச்சிட்டானே என்று கூறி விட்டு அம்மாவை பார்க்க சென்றார் நான் பாத்திரம் தேய்த்து எங்களது எல்லோருக்கும் காப்பி தயார் செய்து கொண்டிருந்தேன். இப்போது எனக்கு காப்பி போடுவது அம்மாவுக்கு கஞ்சி தயார் பன்னுவது, துணி துவைப்பது, வீட்டை க்ளீன் செய்வது உட்பட பல்வேறு பெண்கள் செய்யும் வேலை எல்லாம் அத்துப்படி ஆகி விட்டது. முன்பு எல்லாம் வீட்டில் தண்ணீர் கூட எடுத்து குடிக்க மாட்டேன் அதையும் கூட எனது அண்ணிதான எடுத்து தருவார்கள் இப்போது சேலை கட்டிய பின்னர் தன்னை அறியாமல் அந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என எனது மனம் துடியாக துடித்து அதற்க்காக ஏங்குகிறது.

எனது அண்ணியும் அவரது அம்மாவும் எனது அம்மாவை பார்த்து விட்டு எங்களது ரூமிற்க்கு திரும்பி வந்தனர். நான் அவர்களுக்கு காப்பி கொடுத்து விட்டு எனது அம்மாவுக்கு காப்பி எடுத்து சென்றேன். ஒரு அவசர மாக உடனே திரும்பி வந்தேன் அப்போது எனது அண்ணியும் அவரது அம்மாவும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். என்னடி உன் கொழுந்தன் கட்டியிருக்கது நான் உணக்கு இப்ப தீபாவளிக்கு எடுத்து தந்த சேலை தானடி அது எட்டயிரம் ருபாடி அத போய் அவனுக்கு கட்டி விட்டுருக்க. அவன் போட்டுருக்க செயினும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஆசையா எடுத்து தந்த்து தானடி. அத போயி இவனுக்கு சூடி விட்டுருக்க. இவனுக்கு உன்கிட்ட உள்ளபழைய சேலைய உடுத்து விடுடி இப்டி புது சேலைய எல்லாம் கட்டி விட்டா அத அவன் நாசமாக்கிருவான். சும்மா இருங்கம்மா இதுல பெரிய கதையே இருக்கு உங்களுக்கு தெரியாது இந்த விஷயத்தில நம்ம கிட்ட பெரிய அடிமை ஒன்னு சிக்கிஇருக்கு என்னோட மாஸடர் பிளானே வேற போக போக உங்களுக்கு தன்னால புரியும் இதை கேட்ட எணக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

சிறிது நேரம் கழித்து நான் ரூமிற்க்குள் வந்தேன். உடனே அண்ணியின் அம்மா சரிடி நான் போயிட்டு வரேன் எல்லாம் உன் இஸ்டம்டி, நான் சொல்றத சொல்லிட்டேன். எது நல்லதா படுதோ அத செய்யிடி என்று கூறி விட்டு சென்று விட்டார். உடனே அண்ணி என்னிடம் என்னடி புதுப்பொண்ணே உன் வாழ்க்கை எப்படி போகுது என்றார். நல்லா போகுது என்றேன், என்னடி நான் போன வாரம் வாங்கி தந்த நைட்டி அப்படியே கவர்ல இருக்கு இப்ப நைட்டி போடுறீயா எப்படி என்றார், இல்லை அண்ணி நான் நைட்டி போடுறது இல்லை, எதுக்குடி என்றார், இல்ல அன்னி நான் இன்னும் சேலை கட்ட போறது இன்னும் கொஞ்சம் நாள் தான் அம்மாவுக்கு உடம்பு சரியான உடனே எப்பவும் வேஷ்டி பேண்ட் சர்ட் தான் போட போறேன் சந்தர்ப்பம் கிடச்சிருக்கிற கொஞ்ச நாளவது நாள் முழுசும் புல்லா சேலையில இருப்போம்ன்னிதான் நைட்ல கூட நைட்டி போடாம சேலையோடையே தூங்கிறேன். நீ இப்ப கட்டுற சேலைஎல்லாம் ஒர்க் வைத்தது, ஜரிகை உள்ளது இத கட்டிகிட்டு துங்கினா தூக்கம் வராதேடி அங்கங்க குத்தும் உறுத்தலா இருக்கும் உடம்பு எல்லா இடத்திலேயும் கச கசன்னு வருமே என்றார். கஸ்டமாதான் இருக்கு ஆனா அந்த கஸ்டத்திலேயும் ஒரு இனம் புரியாத இன்பம் எனக்கு கிடைக்குது என்றேன். சரி உன் இஸ்டம் இப்ப உனக்கு டிரஸ் மாற்றனும்லா என்றார். சரி நீ உள்ள போய் இந்த பாவடையை மாற்றிட்டு வா என்று ஒரு வெள்ளை பாவடையை தந்தார். நான் உள்ளே செல்லாமலேயே திரும்பி நின்று சேலையை கழட்டி விட்டு, வெள்ளை பாவாடையை தலை வழியே விட்டு லாவகமாக ஜாக்கெட்டை, பிராவை கழட்டி விட்டு, இடையில் பாவடையை கட்டிக்கொண்டு திரும்பி அண்ணியிடம் கேட்டு அவர் தந்த கருப்பு பிராவையும், அரக்கு கலர் ஜாக்கெட்டையும் அனிந்து கொண்டு, பாவடையை இடுப்பில் கட்டிக்கொண்டு, மறக்காமல் பிராவினுள் இரண்டு புறமும் துணிகளை வைத்து விட்டு திரும்பினேன். உடனே அண்ணி என்னை வெகுவாக பாராட்டினார் பொம்பளையே தோத்துருவா போ அவ்வளவு அழகா துணி மாற்ற படிச்சிட்டே டி சரி என்று கூறி விட்டு எனக்கு சேண்டல் கலர் கேரளா சேலை கட்டி விட்டார். தலைவாரி மேக்கப் போட்டு விட்டார், உடனே நான் அண்ணி நீங்க ரொம்ப கட்டையா தான் பாவடை கட்டுவீங்களோ என்றேன் ஆமாடி என்று தனது சேலையை தூக்கி அவர் அணிந்திருக்கும் பாவடையை காட்டினார். அது கனுக்காலில் இருந்து சுமார் 15 செண்டி மீட்டர் உயரத்தில் நின்று கொண்டிருந்த்து. கட்டையா பாவடை கட்டினாதான் வேலை செய்ய பஸ்ஸில ஏற இறங்க ரொம்ப கம்பட்டபுள்ளா இருக்கு என்றார். உடனே நான் அண்ணி நீங்க ரொம்ப காஸ்ட்லி பாவடை கட்டுறீங்க இந்த பாவடையில எல்லாம் அடிப்பகுதியில அழகா டிசைன் பன்னி லேஸ் வச்சி தச்சிஇருக்கு ஆனா அத வெளிய தெரியாம மறச்சி பாவடையை ஏற்றி கட்டி இருக்கீங்க என்றேன். அண்ணி எனக்கு கனுக்கால் வரை இருக்கிற மாதிரி வளத்தியா பாவடை கட்டனும்னி ஆசையா இருக்கு லேசா சேலைய தூக்குனா கூட சேலைக்கு மேட்சா நாம கட்டியிருக்க பாவடையில உள்ள அழகான டிசைன், பிரில் , லேஸ் எல்லாம் கவர்ச்சியா வெளியே தெரியனும் என்றேன். அம்மாடி உனக்கு என்னெல்லாம் ஆசை இருக்குன்னு சொல்லிருடி என்று செல்லமாக கன்னத்தை திரிக்கி விட்டு ஏண்டி இவ்வளவு தான இப்ப நீ கட்டி இருக்க இந்த பாவடை கூட நீளமானது தான்டி, இடையில மடிச்சி டக் போட்டுஇருக்கேன் அத பிரிச்சி விட்டா சரி ஆயிடும் உன் ஆசையும் தீர்ந்திடும் என்றார். பிறகு அண்ணி எவ்வளவு தான் டைட்டா பிரா ஜாக்கெட் போட்டாலும் உடனே கீழே இறங்கிருது அதனால இத விட கொஞ்சம் டைட்டான பிராவும் ஜாக்கெட்டும் தாங்க என்றேன். அதற்க்கு அவர் இதுக்கு மேல டைட்டா போட்டா உனக்கு ஒரு வேலையும் செய்ய முடியாதடி அது மட்டுமல்லாம உனக்கு இதுக்கு மேல டைட்டா போட்டாலும் எப்படியும் இறங்க தான் செய்யும் டி என்றார். இதற்க்கு நான் ஏன் என்றேன். அதற்க்கு அவர் ஏண்டி உணக்கு அது இல்லலாடி அதனால எப்படியும் இறங்க தான் செய்யும் என்றார். அது தான் அன்னி எனக்கு எது இல்ல என்றேன். ஏண்டி ஒன்னுமே தெரியாத பாப்பா உள்ள வச்சி போட்டாலாம் தாப்பா என்கிற மாதிரி ஓன்னும் தெரியாத மாதிரி கேட்ப என்று செல்லமாக தலையில் கொட்டி விட்டு , சரி சரி பிறகு சொல்றேன் என்று கூறி விட்டு சரி உன் கம்மல கழட்டு வேற போடுவோம் என்று டப்பாவில் இருந்து பெரிய வளையம் ஒன்றை எடுத்தார். அன்னி இது என்ன வளையலா காது வளையமா இவ்வளவு பெருசா இருக்கு வேண்டாம் அன்னி இது ரொம்ப பெருசா வெயிட்டா இருக்கு காது இழுத்துடும் அதுல வேற ஒரே இடத்தில நிக்காம காதுல சுத்தி வர்ற மாடல் வேண்டாம் அண்ணி என் காதுல ஓட்டை ரொம்ப பெருசா ஆயிடும் பிறகு ஆம்பள டிரஸ் போடும் போது இது ரெம்ப அசிங்கமா இருக்கும் என்றேன். அவர் இதை காது கொடுத்து கேட்காமல் எனது இரு காது களிலும் வளையத்தை மாட்டி விட்டார் எனக்கு அது ரெம்ப வெயிட்டா காதுகளை இழுப்பது போல இருந்தது. உடனே எனது அண்ணி இந்த வளையம் என்னை விட உனக்கு ரொம்ப அழகா இருக்கு இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கடி எனக்கே பொறாமையா இருக்கு என்றார். என்ன நான் அவ்வளவு அழகாக இருக்கேனா அதை இப்போதே கண்ணாடியில் பார்க்க வேண்டும் என தோன்றியது.

அடுத்தநாள் எனது அம்மாவை செக்கப் செய்ய பெரிய டாக்டர் வந்திருந்தார், நான் எனது அண்ணன், அண்ணி ஆகியோர் சுற்றி நின்று கொண்டு இருந்தோம் உடனே டாக்டர் உங்க அம்மாவுக்கு உடம்புல நல்ல முன்னேற்றம் இருக்கு எல்லாத்துக்கும் காரணம் எங்களோட மருந்து மட்டுமில்லாம உங்க தங்கச்சியோட கவனிப்பு தான் காரணம், நானும் என்னோட சர்வீஸ்ல எத்தனையோ நோயாளிகளையும் அவங்கள கவனிக்கிறவங்களையும் பாத்திருக்கிறேன் ஆனா உங்க தங்கச்சி மாதிரி பொறுப்பா கவனிக்கிற பொண்ண இதுவரை நான் பாத்த்தே இல்லை இந்த காலத்திலேயும் இப்படி கவனிக்கிற பொண்ணு இருக்கிறான்னா ஆச்சரியமா இருக்கு, நீ கட்டிக்க போற புருஷனும் மாமன் மாமியாரும் ரொம்ப கொடுத்து வச்சவங்க என்றார் இதை கேட்ட உடன் எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டேன் உடனே நீ ஏம்மா வெட்க படுறே உண்மையதான சொன்னேன் என்று கூறி எனது அருகே வந்து எனது நாடியை பிடித்து தூக்கினார். எனது முகத்தை டீப்பீக பார்த்த டாக்டர் என்னம்மா என்னம்மா மீசை எல்லாம் லேசா மூளைத்திருக்கு என்றார். நான் திடுக்கிட்டேன் அய்யய்யோ நான் இன்று பெரிய டாக்டர் அம்மாவை பார்க்க வருகிறார் என்ற அவசரத்தில் சரியாக சேவிங் பன்னாமல் வந்ததின் வினை தற்ப்போது சரியாக மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த வேடத்திற்க்கு முடிவு வந்துவிட்டது. என எனக்கு வேர்த்து விறுவிறுத்தது. என்ன செய்ய என்று பதட்டத்தில் இருக்கும் போது டாக்டர் என்னம்மா இதுக்கு எல்லாம் பதட்ட படுற இது எல்லாம் பெரிய மேட்டறே அல்ல இதுக்கு எல்லாம் இப்ப ட்ரீட்மெண்ட் எல்லாம் இருக்கு, லட்சத்தில ஒருத்தருக்கு இப்படி ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆண்கள் மாதிரி லேசாக மீசை முளைக்க ஆரம்பித்து விடுகின்றது. அத லேசர் பன்னி நீக்கிடலாம் என்றார். நான் மேலும் பதட்டமாக எனக்கு அது எல்லாம் வேண்டாம் மேடம் என்றேன். உடனே டாக்டர் என்னம்மா நீ பாக்கிறதுக்கு சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்க உனக்கு இது மட்டும் சின்ன குறை இருக்கு, பயப்படாத உணக்கு குறைஞ்ச செலவில நான் லேசர் பன்ன சொல்றேன். வலி எல்லாம் இருக்காது, கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிரும் என்றார். வேண்டவே வேண்டாம் மேடம் என்றோன். எம்மா நீ இவளோட அண்ணி தான நீ யாவது சொல்ல கூடாதா லேசர் பன்னுன்னி, இப்ப ஒன்னும் தெரியது நாளைக்கு கல்யானம் முடிஞ்சி இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப்போறவா, மாமியர் காரி ஏதாவது குறை சொல்கிட்டு இருப்பா என்றார். உடனை எனது அண்ணி சரி டாக்டர் இவளுக்கு லேசர் பன்னிடலாம் சீட்டு எழுதி கொடுங்கள் என்றார். அய்யோ என்ன அண்ணியும் காலை வாறி விடுறாங்களே ஆண்டவா இன்னும் என்னவெல்லாம் சோதனை இருக்கோ தெரியலையே என்று மனதில் நினைத்தவாறு நின்றேன். உடனே டாக்டர் ஒரு நர்ஸை கூப்பிட்டு சீட்டு எழுதி கொடுத்து இவளுக்கு லேசர் பன்னிருங்க என்று கூறி விட்டு சென்றார். அந்த நர்ஸ் என்னை கூப்பிட்டார் உடனே நான் எனது அன்னியிடம் பேசி விட்டு உடனே வருகின்றேன் என கூறி நர்ஸை அனுப்பிவிட்டு அன்னியிடம் என்ன அண்ணி நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் என அவரிடம் சண்டை போட்டேன். அன்னி உங்களுக்கே தெரியும் எனக்கு உடல் அமைப்பு முகம், நிறம் கை, கால் இப்படி எல்லாமே 90 சதவீதம் பெண்ணுங்க மாதிரியே இருக்கு, எனக்கு ஆம்பள மாதிரி இருக்குறதே இந்த மீசை ஒன்னும் தான் நீங்க அதையும் லேசர் பன்ன சொல்றீங்களே இது நியாயமா? நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, இப்ப பொம்பள வேஷத்துக்கு சரி கொஞ்ச நாள்ல ஆம்பள டிரஸ் போடும் போது எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும் தயவு செய்து வேண்டாம் அண்ணி என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினேன். அதற்க்கு அன்னி எனக்கு உன்னுடைய வேதனை புரியுது இப்ப உள்ள சூழ்நிலையில நாம பெரிய டாக்டர் சொல்றதா கேட்டுதான் ஆகனும் அவங்கள மீறி ஏதுவும் செய்ய முடியாது. கொஞ்சம் அட்சஸ்ட் பன்னிக்கோ என்றார். பிறகு அவர் மீசை இல்லாமல் நீ ரொம்ப அழகாதான்டா இருப்பே ஹிந்தி நடிகர்கள் ஹாலிவுட் நடிகர்கள் ஹீரோக்கள் எல்லாருமே மீசை இல்லாம தான் இருப்பாங்க அவங்க என்ன அசிங்கமாகவா இருக்காங்க சும்மா போ நீ லேசர் பன்னிக்கோ என்று கூறி லேசர் அறை வரை என்னை கட்டயபடுத்தி அழைத்து கொண்டு விட்டார் நான் பதற்றமானேன்.

ரூமிற்க்குள பதட்டத்துடன் சென்றேன். வாம்மா இதுல வந்து உட்காரு என்று ஒரு சாய்வு நாற்காலியை காட்டினார்கள் போய் உட்கார்ந்தேன் பதட்டப்பட வேண்டாம் இது ரொம்ப சிம்பிளான ட்ரீட் மெண்ட்தான் என்று கூறி எனது முகத்தை துடைத்தனர் பின் ஏதோ லோசன் தடவினார்கள் பின் லேசர் கன் மூலம் ஒளைய பாய்ச்சி முகத்தில் உள்ள முடிகளை எல்லாம் அகற்றினார்கள். பின் ஏதே ஸ்பிரே செய்து துடைத்து விட்டனர். முடிந்து விட்டதா என்று கேட்டேன் நர்ஸ் ஆமாம் என்றார், பின் நான் எழும்ப சென்ற போது கொஞ்சம் உட்கருங்கள் நான் டாக்டர் மேடத்திடம் கேட்டுக் கொள்ளட்டும் என்றார் ஏதோ இன்டர்காமில் கேட்டார் அதற்க்கு டாக்டர் ஏதோ பதில் கூறினார். உடனே என்னிடம் வந்து உங்களுக்கு இன்னும் ட்ரீட் மெண்ட இருக்கிறதாம் என்றார் நான் என்ன என்று கேட்டேன். உங்களுக்கு முகத்தில் இந்த அளவுக்கு முடி இருப்பதால் உடம்பிலும் பல இடங்களில் முடி இருக்க வாய்ப்பு இருக்குமாம் இப்போது இல்லை என்றாலும் பிறகாவது முடி வளர வாய்ப்பு உள்ளதாம் அதனால் இதனோடு சேர்ந்து உடம்பில் எல்லா இடங்களில் உள்ள முடிகளையும் அகற்ற வேண்டும் எனவும் இதனால் உடல் முழுவதும் லேசர் ட்ரீட்மொண்ட கொடுக்க சொல்லி இருக்கிறார் என்றார். நான் என்னை அறியாமலேயே கண்ணீர் விட ஆரம்பித்தேன் ப்ளீஸ் மேடம் எனக்கு வேண்டம் என்று கொஞ்சினேன் அதற்க்கு நர்ஸ் என்னால் ஒன்னும் செய்ய முடியாது டாக்டர் சொன்னதைதான் நான் செய்ய முடியும் என்றார். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நர்ஸ் என்னம்மா நீ முதல்ல சேலைய கழட்டிட்டு இந்த டிரஸ்ஸ போடு என்று பச்சை கலர் டிரஸ் ஒன்றை தந்தார் நான் அனிய மறுத்ததால் வலுக்கட்டாயமாக சேலையை கழட்ட துவங்கினால் சேலைக்கு பின் ஜாக்கெட்டை கழட்டினார், உள்ளே பிராவை கழட்ட போகும் போது நர்ஸ் அதிர்ச்சி அடைந்தாள். உடனே நான் நர்ஸ் காலில் விழுந்து அழுது கெஞ்சினேன் நான் பெண்ணல்ல ஆண் என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள் நான் எனது அம்மாவிற்க்காக நடிக்கிறேன். என்னை உங்க தம்பி மாதிரி நினைச்சு மன்னிச்சிருங்க என்றேன். இதை ஒன்றையும் சட்டை செய்யாத நர்ஸ் உடனே நான்கு ஐந்து நர்ஸ்களின் பெயரை சொல்லி உடனே வாங்க என்று அழைத்தார் நான் நொறுங்கி போனேன். இப்போது அவமானப்பட்டு தலை குனிய போகின்றேன். இந்த ஒரு நிமிடத்தில் தற்கொலை செய்துவிடலாமா என்ற அளவிற்க்கு எனக்கு என்னம் தோன்றியது. அப்போது திபு திபு என்று ஐந்து நர்ஸ்களும் உள்ளே வந்தனர் நான் அவமானத்தில் கழட்டி கீழே போடப்பட்டிருந்த சேலையை எடுத்து போத்திக்கொண்டு கண்களை மூடியவாறு இறைவா என்னை காப்பற்று என்று சாமியை பிராத்தனை செய்தவாறு உட்கார்ந்திருந்தேன்.

உடனே நர்ஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்த ஐந்து நர்ஸ்களுக்கும் ஒவ்வோறு இடங்களுக்கு சென்று பேஷண்ட்களை பார்த்து வர டூட்டி கொடுத்து அனுப்பினார் எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. உடனே அந்த நர்ஸ் காலில் விழுந்து நன்றி அக்கா என்னை காப்பாத்தி விட்டீர்கள் என்றேன் உடனே நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீ எனக்கு தம்பி தான்டா. கவலப்படாதே எழும்பு என்று கூறி கையை பிடித்து தூக்கி சேரில் உட்கார வைத்து அழக்கூடாது நீ அழக்கூடாது என்னுடைய தம்பி நீ அழக்கூடாது. என்று கூறி கண்ணீரை துடைத்து விட்டு, குடிக்க தண்ணீர் தந்து கவலைப்படாதே உன்ன பற்றி எனக்கு இன்னைக்கு அல்ல உங்க அம்மாவை இங்க அட்மிட் பன்னுன அன்றைக்கே தெரியும் நீ ஆண் என்று, நீ உனது அம்மா மீது விழுந்து அழும் போது திடீரென அழகான பெண்ணா இருக்கிறாலே உன்னுடைய மார்பு என்னை விட பெரியதாக இருக்கிறதே என்று எதார்த்தமாக எல்லா பெண்களும் பார்ப்பது போல் பார்க்கும் போது உனது மார்பை பார்க்க நேர்ந்தது உனது பிராவினுள் மார்பு இல்லாமல் துணிகள் இருப்பது தெரிந்தது. என்றார். உடனே நான் இதுவரை நீங்கள் ஏன் என்னை காட்டி கொடுக்க வில்லை, இப்போது கூட 5 நர்ஸ்களை கூப்பிட்டீர்கள் ஏன் என்னை பற்றி அவர்களிடம் சொல்ல வில்லை என்றேன் அதற்க்கு அவர் நான் அந்த 5 நர்ஸ்களையிம் கூப்பிட்டது உன்னை பற்றிய உண்மையை சொல்ல அல்ல, உன்னுடன் நான் எனது மனதில் இவ்வளவு நாளும் இருந்த மன பாரத்தை இறக்கி வைப்பதற்க்கும் மனம் விட்டு பேசுவதற்க்கும் தான். இதற்கு இடஞ்சலாக அவர்கள் உள்ளே அடிக்கடி வந்துவிடக்கூடாது என்று தான் அவர்களுக்கு சுமார் இரண்டு மணி நேரம் இங்கே வந்து இடஞ்சல் தராதவறு டூட்டி கொடுத்து அனுப்பியுள்ளேன் என்றார். என்னதான் அவர் மனம் விட்டு பேச போகிரார் கேட்க உங்களை போல் நானும் ஆவலாக இருந்தேன்.

அந்த நர்ஸ் அவரது கதையை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு ஒரு தம்பி இருந்தான் இப்போது இருந்தால் உன்னுடைய வயசுதான் இருப்பான் அவன் என்மீது மிகவும் அன்பாக இருப்பான் ரொம்ப கலரா அழகாகவும் இருப்பான் அவன் பள்ளி கூடத்தில் படித்து கொண்டிருக்கும் போது அவங்க ஸ்கூல்ல நடந்த மாறுவேட போட்டிக்கு என்னுடைய பாவடை சட்டையை கேட்டான் நான் சரின்னு கொடுத்தேன் அவன் அத போட்டுட்டு போயி முதல் பரிசு வாங்குனான் அதுல இருந்து அப்பப்ப எப்போதாவது பாவடை சட்டை உடுத்துவிட சொல்வான் நான் அவனுக்கு உடுத்துவிட்டு பெம்பள பிள்ளை மாதிரி அலங்காரம் எல்லாம் என் கையால செஞ்சி விடுவேன். அவன் சந்தோச படுவான். முதல்ல வருடத்திற்க்கு ஒருக்கா பொம்பள டிரஸ் போட்டு பாக்க ஆசை பட்ட அவன் பின்னாடி அடிக்கடி என் டிரஸ் கேட்டு வாங்கி போட்டு பார்க்க ஆரம்பித்தான் ஒரு கட்டத்தில அளவுக்கு மிஞ்சி போனதால நானே அவனுக்கு டிரஸ் தர மாட்டேன்னு சொல்லி அவனுக்கு புத்தி மதி சொல்லி நீ ஆம்பள புள்ள ஆம்பளையா வளரனும் இப்படி பொம்பள டிரஸ் போடக்கூடாதுன்னி கண்டித்தேன். நாட்கள் போக போக அவன் எங்களுக்கு தெரியாம என்னுடைய பாவடை தாவனி, எங்கம்மா சேலை எல்லாத்தையும் எடுத்து கட்ட ஆரம்பித்தான், எவ்வளவோ கண்டித்தோம், அடித்தோம் சூடு போட்டோம், ரூமில அடைச்சி வச்சோம் அவன் திருந்தவே இல்லை, போற போக்கில இவன் திருநங்கையா மாறி விடக்கூடாது அப்படி மாறிட்டா எங்க குடும்பத்துக்கு அவமானம் வந்துடும், என்று நாங்க நினைக்க ஆரம்பித்தோம், எங்க அம்மா அப்பா கூட எப்படி இருந்தலும் பரவாயில்ல நம்ம பிள்ளை நம்ம கிட்ட இருந்துட்டு போட்டுன்னி சொன்னாங்க, நான் தான் அவன் இப்படி திருநங்கையா மாறிட்டான்னா எனக்கு மாப்பிள்ளை கிடைக்காது கல்யாணம் நடக்காது என்கிற சுயநலத்தில என் தம்பி மேல இல்லாத பொல்லாத குற்றசாட்டு எல்லாம் சொல்லி அவனை வீட்ட விட்டே விரட்டினேன் அதுக்கு நானே முழு காரணமா இருந்தேன். அந்த பாவத்தை நானே செய்தேன். நான் ப்ளஸ்டூ முடித்து நர்ஸிங் முடித்து இங்க சீப் நர்ஸா இங்கே அப்பயிமெண்ட் ஆன பிறகு தான் எனக்கு திருநங்கைகளோட நிலையை பற்றி சரியா தெரிய வந்தது. அது வரை இவங்க வேனும்னிதான் சேலை உடுத்தி பொம்பள மாதிரி அலங்காரம் பன்னிகிட்டு அலையிறாங்கன்னு நெனச்சேன் பிறகு தான் புரிந்தது இது அவங்களோட ஹார்மோன் குறைபாடுன்னி, இது அவங்க வேனும்னி செய்யல பிறவி குறைபாடுன்னி இப்ப புரிஞ்சி கிட்டேன். இப்ப நான் என் தம்பிய தேடாத இடம் இல்லை எவ்வளவு ட்ரை பன்னியும் அவனை பாக்க முடியல, அவனுக்கு செஞ்ச துரோகத்திற்க்கு ஆண்டவன் என்னை மன்னிக்கவே மாட்டான். என தேம்பி தேம்பி அழுதார். நான் உடனே சமாதானம் செய்து ஆறுதல் கூறினேன், பின்னர் அவர் என்னை பார்த்து நீ உங்க அம்மா ட்ரீட் மெண்டுக்காக இப்படி பொம்பள வேஷம் போட்டுருக்கியோ அல்லது பொம்பள டிரஸ் போடனும்னி ஆசை பட்டு சேலை கட்டி இருக்கியோ அத பற்றி எனக்கு கவலை இல்லை, ஒரு தம்பிக்கு செஞ்ச துரோகத்திற்க்கு பிராய சித்தமா உன்ன என் தம்பியா நெனைச்சி தான் இந்த உதவியை செஞ்சிருக்கிறேன். இந்த விஷயத்தில உனக்கு என்ன உதவி வேனும்னாலும் தயங்காம கேளு நான் உணக்கு செய்ய தயாரா இருக்கிறேன். என்றார். உடனே எனக்கு என்னை அறியாமலையே ஒரு சகோதர பாசம் வெளிப்பட்டது. உடனே நான் அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பன்னுவீர்களா என்றேன் என்ன என்று கேட்டேன் என்னை உங்க வாயால தம்பி என்கிறதுக்கு பதிலா தங்கச்சின்னு சொல்வீங்களா என்றேன், அதற்கு அவர் என்னை தங்கச்சி என்று வாயார அழைத்து என்னை கட்டி தழுவி உச்சி முகர்ந்து பாசத்துடன் முத்மிட்டார். நான் இது நாள் வரை இப்படி ஒரு பாசத்தை அனுபவிக்காத்தால் நான் என்னை அறியாமலேயே நிலை தடுமாறி நின்றேன். பின் எனக்கு அவர் பாசத்தோடு உடல் முழுவதும் உள்ள வேண்டாத முடிகளை லேசர் மூலம் அகற்றி, அவர் கையாலே எனக்கு சேலையை கட்டி மேக்கப் போட்டு விட்டார் எனக்கு ஒரு அக்கா கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்.

நான் ருமிற்க்கு வந்து பாத்ரூமிற்க்கு சென்றேன் சேலை, ஜாக்கெட், பிராவை கழட்டினேன். அப்படியே நின்று குளித்தேன், குளித்து முடித்து வேறு ஒரு உள் பாவடையை எட்த்து கட்டினேன். அப்போது எனது உடம்பை முழுசாக பார்த்தேன் எனக்கே ஆச்சர்யமாக இருந்த்து. லேசர் செய்த பிறகு என் முகம் உடம்பு எல்லாமே புதிய மெருகு ஏறி பெண்மை ஜொலித்தது. என் உடம்பை ரசித்தவாறே பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தேன் அப்போது அண்ணி பெட்டில் உட்கார்ந்து இருந்தார். அவர்கள் என்னை பார்த்து என்னடி இது புது பழக்கம், நான் உன் கிட்ட எத்தனை நாள் சொல்லி இருக்கேன், பொம்பளையா லெட்சனமா பாத்ரூமை விட்டு வெளியே வரும் போது பாவடையை மார்பு பகுதியில இடையில கட்டிட்டு வான்னு, எவ்வளவு சொன்னாலும் கேட்காம பாவடைய இடுப்பில கட்டிகிட்டு வந்திருக்க, நான் மட்டும் இருந்ததால சரியா போச்சி இதுவே வேறு யாரும் என்கூட இருந்திருந்தா என்னவாயிருக்கும், யாருக்கும் தெரிஞ்ச நம்ம ஏதோ போர்ஜரி பன்றமாதிரி ஆகாதா, டாக்டர் யாரும் பாத்திருப்பாங்கன்னா, உங்க அம்மாவுக்கு ட்ரீட் மெண்ட்டையே ஸ்டாப் பன்னி நம்மள வெளியே அனுப்பிவிடுவாங்க கேர்புல்லா இரு, இங்க பாருடி நாய் வேஷம் போட்டா குலைத்து தான் ஆகனும்ன்னு சொல்ற மாதிரி பொம்பள வேஷம் போட்டா நம்மளாள முடிஞ்ச அளவுக்கு பொம்பளையாவே நடக்கனும் என்ன தெரியுதா, இனிமே நீ பாத்ரூமில குளிக்கும் போதும் சரி யாரும் இல்லைன்னாலும் கூட பாவடைய இடையில் கட்டுற பழக்கத்த பழகிக்க என்றார். அன்றைக்கு அப்படித்தான் எங்க அம்மா வந்திருக்காங்க உணக்கு ஒரு சைடு மார்பு சேலை கம்ப்ளீட்டா தொறந்து கிடக்கு நீ எந்த எபைக்ட்டுமே இல்லாம சும்மா உட்கார்ந்து இருக்க எங்க அம்மாங்கிறதுனால சரியா போச்சு இதே வேறு யாராவது இருந்தா நீ பொம்பள இல்லன்னு சந்தேக பட ஆரம்பித்திருப்பாங்க என்று ஏதேதோ நீளமாக அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் நான் இதை காதில் வாங்கி கொள்ளாமல் முனுமுனுத்துக்கொண்டிருந்தேன். உடனே எனது அண்ணி நீ மனசுக்குள்ள என்ன முனுமுனுக்குறன்னு புரியுது அங்க பாவடையை தூக்கி கட்டுறதுக்கும், மாராப்பு சேலைய விலகாம பாக்கிறதுக்கும் அங்க என்ன இருக்குன்னி முனுமுனுக்கிற அப்படிதானே என்றார். நான் அமைதியாக இருந்தேன். உடனே எங்கள் அண்ணி சில ஆண்களுக்கு கூட பெண்களின் முக்கால் பங்கு அளவிற்க்கு மார்பகங்கள் இருக்கும் நானே பாத்திருக்கிறேன் உங்க அண்ணனுக்கு கூட நல்லா பெரிய அளவுக்கு மார்பு இருக்கும், ஆனா உணக்கு என்னவே மார்பே இல்லாமல் பிளாட்டாக இருக்குது, உன்னுடைய இடை ப்பகுதி, பின்புறம் இதுவல்லாம் கூட பொம்பள போல இருக்கு ஆனா என்னவே ஆண்டவன் உணக்கு இந்த மார்பை மட்டும் இல்லாம படைச்சிட்டான் எல்லாருக்கும் ஏதோ வகையில குறையோட தான் ஆண்டவன் படைக்கிறான் என்றார். சரி வா இன்னைக்கு என்ன சேலை கட்டுற என்றார் இப்ப அடிக்கிற வெயிலுக்கு காட்டன் சேலைதான் கொஞ்சம் ரிலக்ஸா ப்ரீயா இருக்கு அதனால காட்டன் சேலையே கட்டி விடுங்க என்றேன். உடனே அண்ணி உனக்கு ப்ரீயா இருக்கனும்னா சுடிதார் போட்டுக்கிறீயா அது எந்த பிரச்சணையும் இல்லாம போட்டா போட்ட இடத்தில நிக்கும் , போடுறதுக்கும் லேசு என்றார். இல்லண்ணி எனக்கு சுடிதார் எல்லாம் வேண்டாம் எனக்கு சேலையே போதும், சேலை ஒன்னும் தான் பெண்மைக்கு உண்மையான அழகு, கட்டுறதுக்கு கஷ்டமா இருந்தாலும் உடல்ல உள்ள ஒவ்வொரு பாகங்களில் உள்ள கவர்ச்சிகளையும் முன்னழகு, இடையழகு பின்னழகு இத எல்லாமே நாம சேலையில தான் பாக்க முடியும் என்றேன். சரிடி லெக்சர் அடிக்காத உணக்கு சேலையே உடுத்தி விடுறேன் என்று கூறி மெருன் கலர், பிரா, ஜாக்கெட், தந்தார் அணிந்தேன் மறக்காமல் பிராவிற்க்குள் துனி வைத்துக்கொண்டேன். அதே கலரில் சேலையை எடுத்து நான் உடுத்திருந்த பாவடையில் செருகி சேலையை உடுத்து விட போனார் உடனே நான் அண்ணி பாவடை மேட்சா இல்லை வேற பாவடை தாங்க என்றேன், உடனே அவர் உடுத்துற டிரஸ் போடுற நகைகள் இதுவெல்லாம் கரைக்டா பொம்பள மாதிரி போடனும்னி உனக்கு ஆசை இருக்கு, ஆனா பொம்பளையா நடிக்க ஆரம்பிச்சி இரண்டு மாசம் ஆகுது ஆனா இன்னும் உன்னோட உடை மட்டும் தான் முழு பொம்பளையா மாறி இருக்கு, நடை கூட ஓரளவு மாறிட்டுது, ஆனா பாவனைகள் மட்டும் மாறவே இல்லை, அது தான் என்ன செய்யிறதுன்னி தெரியல சிறிது யோசித்து விட்டு இப்படி செய்வேமா என்றார். என்னது நானா

அமா டி நீ தான் பரதநாட்டியம் பழகுனா உணக்கு பெண்களுடைய பாவனைகள் அசைவுகள் எல்லாம் லேசா வரும்ன்னி என்கூட வேலை பாக்கிற டான்ஸ் டீச்சர் சொன்னாங்க உன்ன கூட சமீபத்தில இந்த டிரஸ்ல பாத்து ஆச்சர்ய பட்டாங்க உணக்கு பாவனைகள் மட்டும் தான் மிஸ் ஆகுது அதனால பரதநாட்டியம் கத்துக்கிட்டா முழுசா பொம்பள மாதிரியே இருப்பான்னு சொன்னாங்க அவங்க கூட உனக்கு பரத நாட்டியம் கத்து கொடுக்க ரெடியா இருக்கங்க நீ போய் கத்தக்கிறீயா அவங்க வீடு கூட இந்த ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல தான் இருக்கு, சாயந்திரம் நான் காலேஜ் விட்டு வந்த உடனே ஒரு இரண்டு மணி நேரம் நான் அத்தைய பாத்துக்கிறேன் நீ போய் கத்துட்டு வா ஆஸ்பத்திரி உள்ளையே அடைஞ்சி கிடக்குற உனக்கும் கொஞ்சம் ரிலக்ஸா இருக்கும் என்றார். உடனே நான் இல்லன்னி அம்மா இப்படி இருக்கிற நிலமையில் நான் இப்படி சேலை உடுத்து அலங்காரம் பன்னி கிட்டு அலையிறதுல எனக்கு பெரிய அளவில உடன்பாடு இல்ல என்ன சந்தர்ப்பம் சூழ்நிலை கண்டிப்பா இப்படி சேலை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஆச்சிது அதனால இத உதறி தள்ள முடியல, அம்மா இப்படி இருக்கிற கவலைய ஓரளவு மறக்கவும், எனக்கு ஆண்டவன் பெண்ணை போன்ற உடல் அமைப்ப தந்துருக்கிறான் அத யூஸ் பன்னவும், எனக்கு அடி மனசுக்குள்ள இருந்த ஆசையை தீத்துக்கிட தான் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில சேலை கட்டிகிட்டு அலையிறேன் என்று கண்ணீர் மல்க பேசினேன். உடனே அண்ணி எல்லாருக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையாது லட்சத்தில ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு வாய்ப்பு வரும் அத நீ பயன்படுத்திறதுல எனக்கு ஒன்னும் தப்பா தெரியல, வாழ்க்கையில ஆண், பெண் இரண்டும் தான் இருக்கு நீ இத்தனை வருஷம் ஆணா வாழ்ந்து அனுபவிச்சி பாத்திட்ட இனிமே கொஞ்சம் நாள் பொண்ணா வாழ்க்கைய அனுபவி இதுல ஒண்ணும் எனக்கு தப்பா தெரியல, உங்க அண்ணன் கூட இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க நான் தான் அவங்க கிட்ட பக்குவமா பேசி எல்லாத்தையும் சொல்லி அவங்கள கன்வின்ஸ் பன்னி இருக்கிறேன். அதனால எதை பற்றியும் கவலை படாம உன் வாழ்க்கைய என்ஜாய் பன்னு என்றார். உடனே சரி அண்ணி நான் பரதநாட்டியம் படிக்க போறத பற்றி நல்லா யோசிச்சி சீக்கிரத்தில முடிவு சொல்றேன் என்றேன். சரி இந்த இந்த பாவடையை கட்டிக்க என்று ஒரு மெரூன் கலர் பாவடையை தந்தார் அதை தலையை வழியாக விட்டு இடுப்பில் கட்டிக்கொண்டேன். அந்த பாவடை நல்ல நீளமாக எனது கனுக்கல் வரை இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன அண்ணி நேற்று சொல்வதற்க்குள் இன்றி டக்கை பிரித்து விட்டு அழகாக தேய்த்து பாவடையை கொண்டு வந்து விட்டீர்களே ஏன் செல்ல அண்ணி என்று அவர்களது கையை பிடித்து முத்தமிட்டேன். உன்னோட ஆசை தான் என்னோட ஆசை என்று கூறி அழகாக எனக்கு சேலையை கட்டி விட்டு மேட்சாக கம்மல், செயின், வளையல், மோதிரம், லைட் மேக்கப் எல்லாம் போட்டு விட்டார். சரி உக்காருடி தலைய சீவி விடுறேன் என்றார் உட்கார்ந்தேன் தலையை சீப்பால் வாரினார் அப்போது ஏராளமான முடி சீப்பில்வந்தது. அண்ணி இப்ப கொஞ்ச நாளா எனக்கு முடி ரொம்ப கழியிது என்று கவலை பட்டேன். எனக்கு அழகே இந்த முடி தான். இயற்க்கையிலேயே பெண்களுக்கு தான் முடி மேல ரொம்ப ஆசை இருக்கும் எனக்கு என்னவோ சின்னவயசுல இருந்து முடி வளக்கிறது ரொம்ப பிடிக்கும அதனால தான் என்னுடைய பேவரைட் சிங்கர் மாதிரி நல்லா முடி வளத்திருந்தேன் அது இப்ப எனக்கு நல்லா யூஸ் ஆகுது. ஆனா இப்ப முடி கழியிறது ரொம்ப வருத்தமா இருக்கு, எனெறேன். இங்க நீ குளிக்கிற தண்ணீ சரயில்லன்னு நெனைக்கிறேன் அதனாலதான் இப்படி முடி கொட்டுதுன்னி நெனைக்கிறேன் என அண்ணி சொன்னார். சரி இதுக்கு சீக்கிரத்தில ஒரு வழி யோசிப்போம் என்றார். சரி என்றேன்.

அண்ணி எனக்கு தலை வாரி கொண்டிருந்தார் அப்போது நர்ஸ் அக்கா. மதனியும் சம்பந்தியும் என்ன முடி, முடி ன்னு ஏதோ பேசிகிட்டு இருக்கீங்க என்னவிஷயம் என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தார். நான் வாங்க அக்கா வந்து உட்காருங்க என்றேன். உடனே அண்ணி ரொம்ப நன்றி மேடம் நீங்க இவனுக்கு செஞ்ச உதவிக்கு நடந்த கதைய எல்லாம் சொன்னான் இந்த இடத்தில உங்கள தவிர வேறு யாரும் இருந்தா இந்த நேரம் எங்க நிலமை ரொம்ப மேசமாயிருக்கும் அத விடுங்க இவன் என்னுடைய தங்கச்சி இவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றார், இதற்க்கு எல்லாம் நன்றி சொல்லி என்னை பிரிச்சிடாதீங்க எனக்கு இவா தங்கச்சின்னா எனக்கும் நீங்க அன்னி தான் என்றார். உடனே நான் அக்கா எனக்கு இப்ப கெஞ்ச நாளா முடி ரொம்ப கொட்டுது என்றேன். அதற்க்கு உனக்கு நல்ல மெடிசன் தாரேன் என்று கூறினார். உடனே நர்ஸ் அக்கா அன்னி இவளுக்கு நீங்க நடு உச்சி எடுத்திருக்கீங்க இதே சைடு உச்சி எடுத்து சீவுங்க இவ மிகத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்றார் உடனே அண்ணி எனக்கு அந்த உச்சி எடுத்து பழக்கம் இல்ல அப்ப நீங்களே உங்க தங்கச்சிக்கு சீவி உட்டுறுங்க என்றார் உடனே நர்ஸ் அக்கா எனக்கு சைடு உச்சி எடுத்து சீவி விட்டு அவர் கொண்டு வந்திருந்த மல்லிகை பூவையும் வச்சி விட்டார். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் உன்மையிலேயே எனக்கு அது மிகவும் நன்றாக இருந்தது. அழகாக இருக்குது அக்கா என்றேன். உடனே அண்ணி என்னடி நான் எத்தனை நேரம் உனக்கு தலை சீவி விட்டுருக்கிறேன் அப்ப எல்லாம் நல்லா இருக்குன்னி ஒரு வார்த்தை சொன்னதில்லை இப்ப உங்க அக்கா சீவி உட்ட உடனே ரொம்ப நல்லா இருக்கோ என்று பொய்யாக கோவப்பட்டார். அப்படி எல்லாம் இல்ல அண்ணி என்று சமாளித்தேன். இவ்வாறு சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தோம் பொழுது போனதே தெரிய வில்லை . அப்போது அண்ணி திடீரென வாந்தி எடுத்தார் பக்த்தில் நின்ற நான் பதட்டத்துடன் அந்த வாந்தியை எனது கையில் ஏந்தி வாஷ்பேஷனில் போட்டு விட்டு அண்ணி என்ன ஆச்சு என்று கேட்டு எனது சேலை முந்தானையால் அவரது கை , முகம், வாயில் இருந்த வாந்தியை எல்லாம் துடைத்து தண்ணீர் எடுத்தி கழுவினேன். உடனே நர்ஸ் அக்காவிடம் அண்ணிக்கு என்ன ஆச்சி என்று கேட்டேன் அவர் செக்கப் செய்து விட்டு கங்கிராஜிலேசன் ரெம்ப நல்ல மேட்டர் தான் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல உங்க அண்ணி குழந்தை உண்டாகி இருக்காங்க என்றார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்யாணம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் குழந்தை செல்வம் கிடைக்க போகிறது என்று நினைக்கும் போது எங்கள் அண்ணிக்கும் எனக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. உடனே நர்ஸ் அக்கா வாங்க டாக்டரை கன்சல்ட் பன்னுவோம் என்றார் சரி என்று டாக்டர் ரூமிற்க்கு அழைத்து சென்றோம் அங்கு எங்களை வெளியே போக சொல்லி விட்டு எங்களது அண்ணிக்கு ஸ்கேன் செய்து பார்த்தார்கள் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது. அது எங்கள் குடும்பத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.

மறுநாள் எனது அண்ணி எனக்கு சில்க் காட்டன் சேலை அதற்கு மேச்சான ப்ளவுஸ், பிரா, பாவடை தந்தார். வழக்கம் போல் எனக்கு உடுத்தி விட வந்தார் நான் வேண்டாம் அண்ணி நீங்க இனிமே வேலை செய்ய கூடாது கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க இப்ப எங்க வீட்டு வாரிச உங்க வயித்தில சுமந்து கிட்டு இருக்கீங்க உங்கள வேலை செய்ய விட மாட்டேன் என்றேன். என்னடி இது, சேலை உடுத்தி விடுறது எல்லாம் ஒரு வேலையா. என்ன இருந்தாலும் நான் எனக்கு சேலை உடுத்த தான போறேன் அத மாதிரி தான் இதுவும், இத கூட செய்ய கூடாதா போற போக்க பாத்தா நானும் சேலை கட்டக்கூடாதுன்னி சொல்வா போல , எனக்கும் நீ சேலை உடுத்து விட்டுடுவ போல இருக்கே என்று கிண்டலாக கேட்டார்.உடனே அதில என்ன தப்பு அண்ணி நீங்கெனக்கு சேலை கட்டி விடும் போது நான் உங்களுக்கு சேலை கட்டி விடக்கூடாதா என்றேன். உடனே அதற்க்கு அவர் நான் உண்மையிலேயே கொடுத்து வச்சவ நான் பொருமைக்காக சொல்ல வில்லை உன்ன நான் கொழுந்தனா இல்லை சம்மந்தியா நீ கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும். எனக்காக நீ எதுவும் செய்வேன்னு எனக்கு தெரியிம் அன்னைக்கு வாமிட் எடுத்த வுடனே எந்த அசிங்கமும் பாக்காம உன் கையில ஏந்தினியே அப்பவே எனக்காக எதுவும் செய்வான்னு தெரிஞ்சி கிட்டேன். என்று கண்ணீரோடு நன்றி சொன்னார் நான் அப்படியே அதிர்ந்து போனேன். உடனே பிரா பாவடை ஜாக்கெட் மாட்டி சேலை கட்டினேன். முதல் முதலாக எனது அன்னியின் முன்னால் நானாகவே சேலை கட்டியதை பார்த்த அவர் மிகவும் அழகாக கட்டி இருக்கிறாயே என்று கீறி ஆச்சர்ய பட்டார் பின் அண்ணி இந்த ஜாக்கெட்டில் உள்ள கயிறை கொஞ்சம் கட்டி விடுங்கள் என்று திரும்பினேன் அவர் அழகாக முடிச்சு போட்டு ஜாக்கெட்டை இழுத்து விட்டு சேலையில் சின்ன சின்ன திருத்தங்கள் செய்தார். நான் அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று புறப்பட போனேன் அப்போது எனது அண்ணனும் எனது அண்ணியின் அம்மாவும் ரூம் உள்ளே வந்தனர்.

நான் எனது அம்மாவை பார்த்து விட்டு அவர்களுக்கு கஞ்சி எடுத்து செல்ல மீண்டும் ரூமிற்க்கு வந்தேன் அப்போது எனது அண்ணன், அண்ணி, அவரது அம்மா, நர்ஸ் அக்கா ஆகியோர்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தனர் ஒரே நேரத்தில முனு குழந்தைகள எப்படி வளக்குறதுன்னி தான் தெரியல இதுல நான் வேலைக்கு வேற போகனும் எப்படி சமாளிக்கிறது குழந்தைய வேண்டாம்னி சொல்ல முடியாது பத்து வருஷத்துக்கு பிறகு கிடைக்க போற குழந்தை என்று பேசிக் கொண்டிருந்தனர். நான் கஞ்சி எடுத்து கொண்டு மீண்டும் அம்மாவை பார்க்க சென்றேன். நான் ஸ்பூன் எடுக்க மீண்டும் ரூமிற்க்குள் வந்தேன் அப்போது அதற்க்கு இதுதான் ஒரே வழி என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னை கண்டவுடன் பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டனர். நான் ஸ்பூன் எடுத்து மீண்டும் சென்றேன். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ரூமிற்க்கு வந்தேன் அப்போது அண்ணி மட்டும் ரூமில் இருந்தார் நான் சென்றேன் வாடி என்றார் நான் உள்ளே சென்று அண்ணிக்கு காப்பி போட்டு கொடுத்து குடித்து கொண்டிருந்தோம் அப்போது நர்ஸ் அக்கா கையில் சில மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சோடு வந்தார் உடனே என்ன அக்கா ஊசியோட வந்திருக்கீங்க அண்ணிக்கா என்றேன் உணக்கு தான்டி என்றார் என்ன எனக்கு ஊசியா எதுக்கு என்றேன் உணக்கு முடி கழியிது என்று சொன்னாயே அதற்க்கு தான் என்றார். உடனே அண்ணி போட்டுக்கடி என்றார். அண்ணி நீங்க சொன்னா நான் எந்த ஊசி வேண்டுமானாலும் போட்டுகிடுறேன் என்றேன் உடனே நர்ஸ் அக்கா நான் சொன்னா போட மாட்டியா என்றார் அதற்க்கு நீங்க சொன்னாலும் தான் என்றேன் எனது இடுப்பில் சேலையை இறக்க சொல்லி இரு பக்கமும் இரண்டு ஊசி போட்டு சில மாத்திரைகள் தினமும் தின்ன சொன்னார். இப்டி பதினைந்து நாட்களுக்கு மேல் தினமும் ஊசி போட்டு மாத்திரை தின்று வந்தேன் எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது.

அன்று எனது அண்ணி எனக்கு அழகான பூனம் சேலையும் அதற்க்கு மேட்சாக ஜாக்கெட், பாவடை பிரா தந்தார் அதை வாங்கி கொண்டு பாத்ரூமிற்க்கு சென்று குளித்து விட்டு டிரஸ் மாற்றி வெளியே வந்தேன் அப்போது ஓயாமல் ஜாக்கெட்டை பிடித்து அவ்வப்போது கீழே இழுத்து விட்டு கொண்டே இருந்தேன் உடனே அதற்க்கு அண்ணி என்னடி இப்ப நாளு நாளா பாக்கிறேன் அப்பப்ப ஜாக்கெட்டை இழுத்து விட்டுகிட்டு இருக்க என்ன ஜாக்கெட் ரெம்ப டைட்டா இருக்கா என்றார் இல்லை அண்ணி என்று இழுத்தவாறே சொல்ல தயங்கி கொண்டு இருந்தேன் ஏதானாலும் சொல்லுடி என்றார். இல்ல ஜாக்கெட் டைட்டா இல்ல என்றேன். அப்ப எது டைட்டா இருக்கு என்றார் இல்ல அண்ணி இப்ப கொஞ்ச நாளா உங்க பிரா எனக்கு ரொம்ப டைட்டா இருக்கு என்றேன். என்னடி சொல்ற பிரா டைட்டா இருக்கா பிரா உள்ள வைக்கிற துனிய குறச்சி வச்ச லூசாகிட்டு போகுது என்றார் இல்ல அண்ணி எனக்கு என்று வெட்கத்துடன் பாத்ரூமிறக்குள் சென்று ஒளிந்து கொண்டேன் என்னடி புதுசா வெட்க படுற என்ன்ன்னு வெளியே வந்து சொல்லி தொலைடி என்றார் இல்ல அண்ணி என்று தயங்கிய படி சொல்ல ஆரம்பித்தேன் இல்ல அண்ணி எனக்கு முடி கழியாம இருக்க ஊசி போட்ட நாள்ல இருந்து என்னவோ தெரியல எனக்கு கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மார்பு வளர ஆரம்பிச்சிட்டு என்னது உணக்கு மார்பு வளந்துருக்கா எங்க பாப்போம் என்றார் காட்ட கூச்சமாக இருந்தது. பின் தயங்கியபடி காட்டினேன். என்னடி இது என்னோடத விட பெருசா இருக்கு, இவ்வளவு நாளா ஏண்டி என்கிட்ட சொல்ல்ல அப்பவே சொல்லி தொலைக்க வேண்டியது தானடி இதுக்கு மாற்று மருந்து கொடுத்து அதன் வளர்ச்சியை கட்டு படுத்தி இருக்கலாமே என்றார். உன்க கிட்ட தான் சொல்ல வில்லையே தவிர நர்ஸ் அக்காவிடம் சொண்ணேன் என்றேன். அப்போது தற்செயலாக நர்ஸ் அக்காவே உள்ளே வந்தார். உடனே எங்க அண்ணி மேடம் உங்களுக்கே இது நல்லா இருக்கா. உங்கள நம்பி தான நான் முடி வளர ஊசி போட சொன்னேன் அது இப்படி வேலை பன்னி இருக்கு என்று கத்தி கலாட்டா செய்து சன்டை யிட ஆரம்பித்தார். உடனே நான் அன்னி என்மேல் தான் தவறு அவங்க மேல கோவப்படாதீங்க என்றேன். முதல்ல அவங்க தந்த மருந்து தவறான மருந்து தான் முதல் ரெண்டு நாள் ஊசி போட்ட உடன் எனக்கு மார்புல வலியும் தடுப்பும் வட்டமா சின்னதான மார்பும் வந்திச்சு உடனே நான் அக்காகிட்ட சொன்னேன் அய்யோ இத் ஹார்மோண் இன்ஜக்ஷன் தான் ஆனா எனக்கு இது கொஞ்சம் மாற்றி வேலை செஞ்சிட்டுது இப்ப ஒண்ணும் கெட்டு போகல இதுக்கு மாற்று மருந்து சாப்பிட்டா சரியாயிரும் என்றார் நான் பலமுறை யோசித்து பார்த்தேன். நீங்க கூட சொன்னீங்க மார்பு இருந்தலும் இல்லன்னாலும் பாவடையை இடையில தான் கட்டனும், மார்பு சேலைய நழுவ விடாம அப்ப அப்ப மார்பு இருக்கிற மாதிரி சரி பன்னி விடனும்னி சொன்னீங்க எனக்கு மார்பு இல்ல என்ற உடன் எனக்கு அனிச்சையாக இந்த செயல்கள் எல்லாம் வர மாட்டேங்கிறது அதற்க்கு இது தான் ஒரே வழின்னு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அக்கா வேண்டாம் வேண்டாம்னி சொல்லி பாத்தாங்க நான் அவங்கள கெஞ்சி கூத்தாடி என்னோட ஆசைய நிறைவேற்ற இந்த ஊசிய தொடர்ந்து போட வச்சி மார்ப வளத்து கிட்டேன் என்ன மன்னிச்சிருங்க என்று எனது அண்ணியின் காலில் விழுந்தேன் அவர் சொல்வது அறியாது திகைத்து நின்றார்.

இருந்தாலும் எங்க அண்ணியால் இதை ஒத்துக்கொள்ள முடிய வில்லை மிகவும் மனக்கலக்கத்துடனே இருந்தார். உடனே அண்ணி மேடம் என்ன இருந்தாலும் நீங்க இப்ப செய்திருக்கிற வேலை எனக்கு சரின்னு படல நானும் தினமும் காலையிலும் மாலையிலும் இங்க வந்துட்டுதான போறேன் நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டி செய்திருக்கலாம், அவாதான் சின்ன புள்ள ஒரு வயசுக்க்கோளாறுல அத கேட்ட வுடன் இப்படி ஒரு காரியத்தை செய்திட்ட்டீங்களே என வருத்தப்பட்டார். உடனே நான் அண்ணி இதுல அக்காவுடைய தவறு ஏதுவும் இல்லை முழுக்க முழுக்க என்னோட தவறுதான் வேனும்னா என்ன நாளு அடி வேனும்னாலும் அடிச்சிகீங்க தயவு செய்து அக்காவை ஏசாதீங்க அவங்க எவ்வளவே சென்னாங்க இதுல எவ்வளவு பிரச்சனை வரும் இதனால உனக்கு எவ்வளவு அவமானம் வரும் மன உளைச்சல், கஷ்டங்கள் வரும் என்று எல்லாத்தையும் சொன்னாங்க. நான் அத எல்லாம் கேட்டு விட்டு நல்லா யோசிச்சி நம்ம குடும்பத்தில இப்ப இருக்கிற சூழ்நிலைய அனுசரிச்சி தான் தைரியமா எந்த பக்க விளைவுகள் வந்தாலும் பரவாயில்லைன்னு இந்த முடிவ எடுத்தேன் தயவு செய்து எனக்காக நீங்க இந்த விஷயத்தில மனம் வருத்தப்படாதீங்க என்று சமாதானம் சொன்னேன். நர்ஸ் அக்காவும் நான் உங்க கிட்ட சொல்லாம செய்தது என்னோட தவறுதான். ஒரு தம்பியோட ஆசைய தான் என்னால நிறைவேற்ற முடியல அதனால அவன் என்ன மன உளைச்சல் அடைந்திருப்பான் இப்ப என்னால உனர முடிந்ததால இந்த தங்கச்சியோட ஆசையாவது அவள் மனசு நோகாதவறு நிறைவேற்றி வைப்போம் என்கிற ஒரு என்னத்தில தான் அவசர பட்டு செஞ்சிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க என்றார். வெகு நேரத்திற்க்கு பிறகு அண்ணி சகஜ நிலைக்கு வந்தார். சரிடி இவ்வளவு பெரிசா அழகா வளந்திருக்கே வெறும் ஊசில இவ்வளவு பெருசா வளந்துருமா என்றார் இல்ல அண்ணி அக்கா பெரிய டாக்டர் கிட்ட கேட்டு, ஆன்லைன்ல தாய்லாந்துக்கு ஆர்டர் பன்னி ஒரு க்ரீம் வாங்கி தந்தாங்க அத போட்டு தினமும் அஞ்சி நேரம் எனக்கு அக்காவே மசாஜ் பன்னி விட்டாங்க அதுக்கு பெறகு தான் எனக்கு இவ்வளவு பெருசா இது வளந்தது என்றேன். ம் என்று அன்னி பெருமூச்சி விட்டவாறே சும்மா நச்சின்னு இருக்காடி, இங்க பாரு எங்க ரெண்டு பெருக்கு இருக்கிறத விட உனக்கு கும்முன்னு பெரிசா இருக்கு சும்மா சொல்லக்கூடாதுடி நீ ரொம்ப குடுத்து வச்சவ என்றார். உடனே நான் சேலை தலைப்பை நன்றாக இழுத்து விட்டவாறே அன்னி கண்ணு வைக்கதீங்க என்றேன். அமாடி கண்டிப்பா உனக்கு சுத்திதான் போடனும். நாங்க ரெண்டு பேருமே உன்னோட அத பாத்து கொஞ்சம் அசந்து போய் தான் இருக்கோம் கண்டிப்பா கண்ணு பட்டுருக்கும் என்றார். சரி இதல்லாம் சரிதான் இத உங்க அண்ணன் கிட்ட எப்படி தான் சொல்லி சமாளிக்க போறேன்னி தெரியல என்றார். என்ன அண்ணி சொல்றீங்க என்றேன். இந்த மார்பு வளத்திருக்கிறத எப்படி உங்க அண்ணன் கிட்ட சொல்லி சமாளிக்க போறேன்னி தெரியல ஏற்க்கனவே உனக்கு சேலை கட்டி பொம்பள மாதிரி இங்க இருக்க வச்சிருக்கிறதே சுத்தமா உங்க அண்ணனுக்கு பிடிக்கல அதுக்கே கத்தி கலாட்டா பன்னி முதல்ல கொஞ்சம் நாள் என்கிட்ட பேசுறதே இல்ல இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சிருக்கிறார் இப்ப இந்த மேட்டர் வேற தெரிஞ்சா என்ன கொன்னே போட்டு விடுவார் என்றார். அதுக்கு நீங்க கவலை படாதீங்க அண்ணி, இந்த மேட்டர் எங்க அண்ணனுக்கு ஏற்க்கனவே தெரியும், அதனால நீங்க கவலைப்பட வேண்டாம் என்றேன் என்னது உங்க அண்ணனுக்கு தெரியுமா ஆச்சரியத்துடன் கேட்டார். ஆமான்னி தெரியும், நான் இப்ப போட்டுகிட்டு இருக்கிற தாய்லாந்துல இருந்து வாங்கின இந்த க்ரீம்க்கு 15 ஆயிரம் ருபாய் தந்ததே எங்க அண்ணன் தான் என்றேன். என்னது உங்க அண்ணன் இதற்க்கு ருபாய் தந்தாரா, ஆமாண்ணி நான் கேட்க்கும் போது முதல்ல தர முடியாதுன்னி ஏசினார், பிறகு உன்ன இந்த நிலைக்கு ஆளாக்கின பாவி நான் தான்னு ரொம்ப அழுதார். நான் அவர சமாதான படுத்தி, இது எல்லாம் நம்ம அம்மாவுக்காகவும் நம்ம குடும்ப சூழ்நிலைக்காகவும் என்று சொல்லி அவங்கள புரிய வைத்தேன் பிறகு இதுல உங்க தப்பும் அண்ணியோட தப்பும் மட்டும் அல்ல, முதல்ல வேண்டா வெறுப்பாதான் சேலை கட்டுனேன் பிறகு வற வற எனக்கு இதுல முழு ஈடுபாடும் ஆசையும் வந்திட்டுது இப்ப என்னை அறியாமலேயே பொம்பளைங்க மாதிரி இருந்தா எனக்கு கம்பட்ட புள்ளா இருக்குதுன்னி என்னோட ஆசையையும் புரியிற மாதிரி அவங்க கிட்ட எடுத்து சொன்னேன். அவங்க அரை குறையா சம்மதிச்சாங்க பிறகு நர்ஸ் அக்கா இதனால பெரிய அளவில ஒன்னும் சைடு எபைக்ட் இல்ல. உலகத்தில எத்தனையோ லட்சக்கணக்கான திருநங்கைகள் இவ்வாறு உருவாக்கி வைத்திருக்காங்க, இது வேண்டாம்னா உடனே ஆப்பரேசன் பன்னி அகற்றி விடலாம் இப்ப உலகத்தில எத்தனையோ பெண்களுக்கு இயற்க்கையா வளர்ந்த மார்பகங்களை கூட கேன்சர் பாதிப்புல அகற்றி இருக்காங்க அத மாதிரி தான் நாளைக்கு இவளுக்கு வேண்டாம்னா உடனே இத சின்ன ஆப்பரேசன்ல எடுத்து பழைய நிலைக்கு மார்ப கொண்டு வந்திடலாம் பயப்படவேண்டாம்னி எல்லா விபரங்களையும் சொன்னாங்க பிறகு தான் அண்ணன் சம்மதிச்சி ருபாயும் தந்து இதுக்கு மேல உன் விருப்ம்டா நீ இப்ப சின்ன பையன் இல்ல உன் வாழ்க்கை உன் கையில் உன் இஷ்டம் போல செஞ்சிக்க என்று செல்லிட்டு போயிட்டங்க. அதனால நீங்க கவலை ப்பட வேண்டாம் அண்ணி என்றேன்.

ஏண்டி கள்ளிகளா எனக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும், இல்ல ஏன் வீட்டுக்காரரும் மூனு பேருமா சேர்ந்து இவ்வளவு வேலை எல்லாம் பன்னி இருக்கீங்க, ஏண்டி பொண்ணுகளா நீங்க இது மட்டும் தான் பன்னி இருக்கீங்களா இதோட மேல ஏதேனும் செய்திருக்கீங்களா, ஏதாவது இருந்தலும் ஏன் கிட்டையும் சொல்லிட்டு செய்ங்கடி, நானும் தெரிஞ்சுக்கிறேன். என்றார். பிறகு ஏண்டி மேல மட்டும்தானா கீழேயும் ஏதாவது பன்னி இருக்கீங்களா, ச்சீ சீ ரொம்ப அசிங்கமா பேசாதீங்கண்ணி என்றேன், இதுல என்னடி அசிங்கம் இருக்கு இப்ப வேற யாரு இருக்கா நாம மூனு பேரும் பொம்ம்பளைங்க தான இருக்கோம், இப்ப நீயும் பொம்பள மாதிரி தானடி முன்னல தான் உன்கிட்ட யோசிச்சி பேசனும் இப்ப தான் நீ பாதி கினரை தாண்டுன மாதிரி பாதி பொம்பளையா ஆயிட்டியே, பொம்பளங்க கிட்ட இருக்கிற பாதிக்கு மேல அயிட்டம் உன் கிட்டையும் இருக்கு பிறகு என்ன, பொம்பளைங்க கிட்ட, பொம்பளைங்க இது எல்லாம் சகஜமா பேசுறது தானே என்றார். என்னையும் நீயும் ஒரு பொம்பளை தானே என சொந்த அண்ணியே அவரது வாயல சொன்னதை கேட்க்கும் போது எனக்கு வெட்க்கமாக மாட்டுமல்ல மகிழ்ச்சியுமாக இருந்தது இந்த குடுப்பினை நாட்டில கோடியில ஒருவருக்கு தான் கிடைக்கும் அது எனக்கு கிடைத்திருக்கு என்று சந்தோஷபட்டேன். மீண்டும் அண்ணி கேட்டார் ஏண்டி உன் கிட்டதான் கேட்கிறேன் மேல மட்டும் தான் இந்த மாற்றமா கீழையும் ஏதுவும் சேஞ்சஸ் இருக்கான்னு கேட்டார். அதற்க்கு நான் பதில் சொல்வதற்க்குள் நர்ஸ் அக்காவே முந்தி பதில் சொல்ல ஆரம்பித்தார் இல்ல மேல மட்டும் தான் இந்த மாற்றம் கீழே அவள் எந்த மாற்றமும் செய்ய இப்ப விரும்பலன்னு அடிச்சு சொல்லிட்டா, அது தேவையே இல்லன்னு பீல் பன்றதா சொன்னாள். அது மட்டுமல்லாமல் இது டெம்ப்ரவரி தான்னும், இதனால என்னுடைய ஆண்மை எந்த வகையிலும் பாதிச்சிட கூடாதுன்னி தெளிவா சொன்னதுக்கு அப்புறமா தான் நான் இந்த சிகிச்சையே இவளுக்கு கொடுத்தேன். இதுவரை அவளுடைய உடம்புல பொயரளவுக்கு தான் மார்பகங்கள் இருக்குதே தவிர உடல் ரீதியா அவளுடைய உடம்புல இருக்கிற ஆண் தன்மை கொஞ்சம் கூட பாதிக்க படல, பெண் தண்மையை பொறுத்த வரை ஏற்க்கனவே மற்ற சராசரி ஆண்களை விட இவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு, அதுதான் இப்ப மெயிண்டன் ஆகி கொண்டிருக்கிறதே தவிர இது வரை கூடுதல ஒரு மில்லி அளவுக்கு கூட பெண் ஹார்மோன்கள் நான் கொடுக்கல என்று விபரமாக கூறினார். உடனே நானும் ஆமாம் அண்ணி இதுவரை எனக்கு கீழே மாற்றம் ஏதுவும் பன்ன்னும்னி எந்த ஆசையும் வரல அதுவும் தேவையில்லை, இப்ப இந்த மார்பக மாற்றம் கூட ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது பவடைய இடையில் கட்டி இருக்கும் போதும் சரி, பிரா போடும் போதும் சரி, சேலையில் மாராப்பை ஒவ்வோறு முறையும் இழுத்து இழுத்து விடும் போதும் சரி, நான் மற்றவங்கள ஏமாற்றி கிட்டு இருக்கிறது மட்டுமல்லாம, என்னையே நான் ஏமாற்றி கிட்டு இருக்கிற மாதிரி மனசுக்குள்ள ஒரு நெருடலா இருந்துச்சி, அதனால இந்த மாற்றம் அத்தியவசியம்ன்னு என் மனசுக்கு தோனிச்சு அதனால தான் இந்த மார்பக மாற்றத்த ஆசையோட ஏத்துகிட்டேன் மற்றபடி ஒன்றும் தேவை இல்லை, கால மாற்றத்தில ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அத ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கேன் என்றேன், உடனே அண்ணி சரிடி எதுவானாலும் உன் ஆசைப்படி செய் எல்லா பாரத்தையும் ஆண்டவன் காலடியில் போட்டுறுவோம் எல்லாத்தையும் அவன் பாத்து கிடுவான் என்றார். பிறகு சரிடி ஒன்னு சொல்ல மறந்துட்டேன் இப்ப க்ரீம் பொட்டுகிட்டு இருக்கிறீயோ என்றார் ஆமாம் அண்ணி என்றேன் வேனாம்டி இனிமே நிறுத்திடு, இதுக்கு மேல அது பொரிதானா நல்லா இருக்காது அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சு என்கிற மாதிரி ஓரளவு பெருசா இருந்தா தான் அது பாக்கதுக்கு நல்லா இருக்கும் இப்ப அளவோட ரொம்ப நல்லா இருக்கு அதையே மெயின்டன் பன்னு என்றார். நர்ஸ் அக்காவும் அதையே ஆமோதித்தார் நானும் சரி என்றேன், ரெம்ப மீதி இருக்குதே க்ரீம் என்றேன். உடனே அண்ணி என்கிட்ட தாடீ எனக்கும் ரொம்ப நாளா இது கொஞ்சம் சின்னதா இருக்குதேன்னி ஏக்கம் இருந்து கிட்டு இருக்குது உங்க அண்ணன் கூட இது கொஞ்சம் பொரிசா இருந்தா நல்லா இருக்குல்லான்னு சோல்லி இருக்காரு என்றார். உடனே நான் போய் அந்த க்ரீம் டப்பாவை எடுத்து அண்ணியிடம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அண்ணி அதை எப்படி அப்ளை செய்ய வேண்டும் என நர்ஸ் அக்காவிடம் கேட்டுக் கெண்டார். உடனே நான் அண்ணி நீங்களும் என்னை மாதிரி சீக்கிரத்தில அத பொருசாக்கிகிட்டீங்கன்னா நீங்களும் புதுசா இத விட பெரிய பிரா எடுக்க வேண்டியது இருக்கும் அதையே நானும் போட்டுகிடலாம் என்றேன். உடனே அண்ணி, அதுவரை நீ காத்து இருக்க வேண்டாம் இன்னைக்கு மட்டும் பிரா கொஞ்சம் டைட்டா இருந்தாலும் அட்ஜஸ்ட் பன்னிக்கடி நாளைக்கு சாயந்திரம் நான் காலேஜ்ல இருந்து முன்னாடியே பெர்மிஷன் போட்டுட்டு வந்திடுறேன் நாம ரெண்டு போரும் போய் உனக்குஉன் அளவுக்கு கச்சிதமா பொறுந்துற மாதிரி புது பிரா எடுத்திட்டு வந்திடுவோம் சரி எனக்கு வேலைக்கு நேரமாச்சுன்னு சொல்லிட்டு கிளம்பினார், நானும் எனது அம்மாவை பார்க்க சென்றேன். பின் இரவானது. கட்டிலில் படுத்து இருந்த எனக்கு அன்று தூக்கம் வரவேயில்லை உருண்டு புரண்டு படுத்து கொண்டே இருந்தேன். நாளை எனக்கு சொந்தமாக பிரா எடுக்க போவதாக அண்ணி சென்னதை நினைத்து, நினைத்து பார்த்து, இதுவரை அண்ணியின் இரவல் டிரஸ்களையே அனிந்து கொண்டிருக்கும் எனக்கு சொந்தமாக புது பிரா அதுவும் அண்ணியே அவரது கையினால் எடுத்து தரப்போவதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போது பொழுது விடியும் எப்போது மாலை ஆகும் எப்போது கடைக்கு போகலாம் என்று எனது மனது ஆசையால் துடித்து கொண்டிருந்தது.

நேற்று இரவு வெகு நேரம் இன்று எனக்கு புது பிரா வாங்க கடைக்கு அண்ணி அழைத்து செல்வதாக கூறி இருந்ததால் அந்த மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கம் வந்ததால் இன்று காலை 6 மணி வரை தூக்கத்தில் இருந்தேன் காலையில் அண்ணியின் போன் வந்த போது தான் திடுக்கிட்டு விழித்தேன். அரை தூக்கத்தில் ஹலோ சொன்னேன், என்ன இன்னும் தூங்கி முழிக்கலியா என்று அண்ணி கேட்டார் அமாம் என்றேன். உடனே அவர் ஏண்டி ஒரு பொட்டபுள்ள முழிக்கிற நேரமா சரி நான் வந்து உன்ன கவனிச்சிக்கிறேன், சரி டீ உனக்கு இன்னைக்கு என்ன கலர் சேலை வேனும் என்றார், என்ன அண்ணி புதுசா கேட்க்கிறீங்க என்னாளும் நீங்க தான செலக்ட் பன்னி நல்ல கலர்ல உங்க சேலையில ஒன்ன கொண்டு வருவீங்க என்றேன் அது தெரியுதுடி, இன்னைக்கு நாம முதல் முதலா ஷாப்பிங் போறோம்லா அதுதான் உனக்கு எதாவது ஒரு கலர் சேலை கட்டிகிட்டு போகனும்னு ஆசை இருந்தா சொல்லு அத எடுத்து கொண்டு வாரேன் என்றார். கொஞ்சம் நேரம் யோசித்து அண்ணி எனக்கு பிடிச்ச புளூ கலர்ல ஒரு சேலை கொண்டாங்க என்றேன் புளு என்றால் எத்தனை புளு இருக்கு மொட்டையா சொன்னா எனக்கு எந்த புளு கலர்னு எப்படி தெரியும் என்றார். அதுதான் ஒரு மாதிரியா லைட்டும் டார்க்கும் இல்லாம புளு கலர் உண்டே அதுதான் என்றேன் நீ சொல்றது எனக்கு புரியலடி புரியும்படியா சொல்லு என்றார். அண்ணி உங்களுக்கு போன தீபாவளிக்கு அண்ணன் எடுத்து தந்தாரே அதுதான் அண்ணி இந்த வருஷம் உங்க காலேஜ் ஆண்டு விழாவுக்கு கூட கட்டிகிட்டு போனீங்களே அந்த சேலைய கொஞ்சம் கொண்டு வாங்க அண்ணி என்றேன். ஓ அந்த சேலையா அத தாண்டி இன்னைக்கு நான் கட்டுறதுக்கு எடுத்து வச்சி இருக்கேன். சரி பரவாயில்லடி நான் வேற ஏதாவது சேலைய கட்டிக்கிறேன். அத உணக்கு கொண்டு வரேன். எப்படி டீ இந்த சேலை எப்ப எடுத்தது. யார் எடுத்து தந்தது. நான் எந்த பங்ஷனுக்கு கட்டிகிட்டு போனது முதற்கொண்டு ஞாபகத்தில வச்சி இருக்கியேடி போற போக்க பாத்தா என்ன நீ நேட் பன்னிகிட்டு தான் இருந்தீயாடி, நீ மோசமான ஆளுடீ, உனக்கு இதே வேலையாதான் இருந்தியாடி நீ உமக்குசும்பிடீ, சரி வை என்றார். உடனே நான் அண்ணி ஒரு நிமிஷம் என்றேன், என்னடி என்றார். அண்ணி நீங்களும் நான் உடுக்குற சேலை கலர்ல ஒரு புளு சேலை கட்டுங்கண்ணி ரெண்டு பேரும் மேட்சா சேலை கட்டிட்டு போனா நல்லா இருக்கும் என்றேன். மேட்சாவா சரி அந்த கலர்ல வேற சேலை இருக்கு ஆனா இந்த புளு கலர்ல ஒரு உள்பாவடைதான் நல்லதா இருக்கு மீதி ரெண்டு பாவடையும் கொஞ்சம் கலர் பேடாகி போயி பழசா இருக்கு, நல்ல பாவடைய உணக்கு உடுக்க தரனும் அந்த ரெண்டு பாவடையையும் எனக்கு உடுக்க முடியாது அசிங்கமா இருக்கும், அதனால என்று இழுத்தார். உடனே நான் என்ன அண்ணி நான் கால் கரண்டை வர உள் பாவடை கட்டுவேன் எனக்கு சேலை கலருக்கு மேட்சா பாவடை இல்லன்னா சேலைய கொஞ்சம் லேசா தூக்குனா கூட கலர் வெளியே தெரியும், கலர் மாறி இருந்தா அசிங்கமா தெரியும் நீங்க தான் பாவடையை ரெம்ப கட்டையா முழங்காலுக்கு கெஞ்சம் கீழே தான் கட்டுவீங்க நீங்க சேலைய எவ்வளவு தூக்குனாலும் உள் பாவடை தெரிய போறதில்லை பின்ன என்ன எந்த பாவடை கட்டுனா என்ன என்றேன், ஏண்டீ இப்ப ரெண்டு மாசமே சேலை கட்டுற உனக்கே இவ்வளவு இருக்கும் போது பத்து வருஷத்துக்கு மேல சேலை கட்டுற எனக்கு எப்படி இருக்கும் நான் வாரைன்டீ உனக்கு வந்து வச்சிக்கிறேன், இல்லடி பாவடை கட்டையா கட்டுனாலும் சில சேலை நைஸா கண்ணாடி மாதிரி இருக்கும் அந்த சேலைக்கு மேட்சா பவடை கட்டலன்னா சேலைக்கு வெளியே பாவடை அசிங்கமா தெரியும் அதனால தாண்டீ நானும் மேட்சா பாவடை கட்டனும்னி சொல்றேன் என்றார், பின் சரி ஒரு டார்க்புளு பாவடை இருக்கு அத உடுத்து சமாளிச்சிகிடுறேன் என்னு கூறினார். பின்னர் நான் அண்ணி எனக்கு அந்த சேலைக்கு மேட்சா கம்மல் செயின் வளையல் எல்லாம் கொண்டு வாங்க அண்ணி என்றேன் அத எல்லாம் எனக்காக ஏற்க்கனவே எடுத்து வச்சிருந்தேன் அத அப்படியே உனக்கு கொண்டு வந்திடுறேன் என்று கூறி போனை வைத்தார். நான் பெட்டை விட்டு எழுந்து கண்ணாடியை பார்த்து முன்னாள் திமிறிக்கொண்டு இருந்த பிராவையும் மார்பையும் ஒரு கனம் பார்த்து சந்தோஸபட்டு அதன்பிரா ஸ்டாப் தோள் பட்டையில் வெளியே தெரிந்து கொண்டிருந்தது அதையும் ஜாக்கெட்டையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு , தலையில் நேற்று வைத்த பூ வாடி போய் இருந்த்து அதை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சேலையையும் சரி செய்து முகம் கழுவி, கலைந்து இருந்த தலையையும் சீராக்கி எனது அம்மாவை பார்க்க போனேன்.

நேற்று இரவு வெகு நேரம் இன்று எனக்கு புது பிரா வாங்க கடைக்கு அண்ணி அழைத்து செல்வதாக கூறி இருந்ததால் அந்த மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கம் வந்ததால் இன்று காலை 6 மணி வரை தூக்கத்தில் இருந்தேன் காலையில் அண்ணியின் போன் வந்த போது தான் திடுக்கிட்டு விழித்தேன். அரை தூக்கத்தில் ஹலோ சொன்னேன், என்ன இன்னும் தூங்கி முழிக்கலியா என்று அண்ணி கேட்டார் அமாம் என்றேன். உடனே அவர் ஏண்டி ஒரு பொட்டபுள்ள முழிக்கிற நேரமா சரி நான் வந்து உன்ன கவனிச்சிக்கிறேன், சரி டீ உனக்கு இன்னைக்கு என்ன கலர் சேலை வேனும் என்றார், என்ன அண்ணி புதுசா கேட்க்கிறீங்க என்னாளும் நீங்க தான செலக்ட் பன்னி நல்ல கலர்ல உங்க சேலையில ஒன்ன கொண்டு வருவீங்க என்றேன் அது தெரியுதுடி, இன்னைக்கு நாம முதல் முதலா ஷாப்பிங் போறோம்லா அதுதான் உனக்கு எதாவது ஒரு கலர் சேலை கட்டிகிட்டு போகனும்னு ஆசை இருந்தா சொல்லு அத எடுத்து கொண்டு வாரேன் என்றார். கொஞ்சம் நேரம் யோசித்து அண்ணி எனக்கு பிடிச்ச புளூ கலர்ல ஒரு சேலை கொண்டாங்க என்றேன் புளு என்றால் எத்தனை புளு இருக்கு மொட்டையா சொன்னா எனக்கு எந்த புளு கலர்னு எப்படி தெரியும் என்றார். அதுதான் ஒரு மாதிரியா லைட்டும் டார்க்கும் இல்லாம புளு கலர் உண்டே அதுதான் என்றேன் நீ சொல்றது எனக்கு புரியலடி புரியும்படியா சொல்லு என்றார். அண்ணி உங்களுக்கு போன தீபாவளிக்கு அண்ணன் எடுத்து தந்தாரே அதுதான் அண்ணி இந்த வருஷம் உங்க காலேஜ் ஆண்டு விழாவுக்கு கூட கட்டிகிட்டு போனீங்களே அந்த சேலைய கொஞ்சம் கொண்டு வாங்க அண்ணி என்றேன். ஓ அந்த சேலையா அத தாண்டி இன்னைக்கு நான் கட்டுறதுக்கு எடுத்து வச்சி இருக்கேன். சரி பரவாயில்லடி நான் வேற ஏதாவது சேலைய கட்டிக்கிறேன். அத உணக்கு கொண்டு வரேன். எப்படி டீ இந்த சேலை எப்ப எடுத்தது. யார் எடுத்து தந்தது. நான் எந்த பங்ஷனுக்கு கட்டிகிட்டு போனது முதற்கொண்டு ஞாபகத்தில வச்சி இருக்கியேடி போற போக்க பாத்தா என்ன நீ நேட் பன்னிகிட்டு தான் இருந்தீயாடி, நீ மோசமான ஆளுடீ, உனக்கு இதே வேலையாதான் இருந்தியாடி நீ உமக்குசும்பிடீ, சரி வை என்றார். உடனே நான் அண்ணி ஒரு நிமிஷம் என்றேன், என்னடி என்றார். அண்ணி நீங்களும் நான் உடுக்குற சேலை கலர்ல ஒரு புளு சேலை கட்டுங்கண்ணி ரெண்டு பேரும் மேட்சா சேலை கட்டிட்டு போனா நல்லா இருக்கும் என்றேன். மேட்சாவா சரி அந்த கலர்ல வேற சேலை இருக்கு ஆனா இந்த புளு கலர்ல ஒரு உள்பாவடைதான் நல்லதா இருக்கு மீதி ரெண்டு பாவடையும் கொஞ்சம் கலர் பேடாகி போயி பழசா இருக்கு, நல்ல பாவடைய உணக்கு உடுக்க தரனும் அந்த ரெண்டு பாவடையையும் எனக்கு உடுக்க முடியாது அசிங்கமா இருக்கும், அதனால என்று இழுத்தார். உடனே நான் என்ன அண்ணி நான் கால் கரண்டை வர உள் பாவடை கட்டுவேன் எனக்கு சேலை கலருக்கு மேட்சா பாவடை இல்லன்னா சேலைய கொஞ்சம் லேசா தூக்குனா கூட கலர் வெளியே தெரியும், கலர் மாறி இருந்தா அசிங்கமா தெரியும் நீங்க தான் பாவடையை ரெம்ப கட்டையா முழங்காலுக்கு கெஞ்சம் கீழே தான் கட்டுவீங்க நீங்க சேலைய எவ்வளவு தூக்குனாலும் உள் பாவடை தெரிய போறதில்லை பின்ன என்ன எந்த பாவடை கட்டுனா என்ன என்றேன், ஏண்டீ இப்ப ரெண்டு மாசமே சேலை கட்டுற உனக்கே இவ்வளவு இருக்கும் போது பத்து வருஷத்துக்கு மேல சேலை கட்டுற எனக்கு எப்படி இருக்கும் நான் வாரைன்டீ உனக்கு வந்து வச்சிக்கிறேன், இல்லடி பாவடை கட்டையா கட்டுனாலும் சில சேலை நைஸா கண்ணாடி மாதிரி இருக்கும் அந்த சேலைக்கு மேட்சா பவடை கட்டலன்னா சேலைக்கு வெளியே பாவடை அசிங்கமா தெரியும் அதனால தாண்டீ நானும் மேட்சா பாவடை கட்டனும்னி சொல்றேன் என்றார், பின் சரி ஒரு டார்க்புளு பாவடை இருக்கு அத உடுத்து சமாளிச்சிகிடுறேன் என்னு கூறினார். பின்னர் நான் அண்ணி எனக்கு அந்த சேலைக்கு மேட்சா கம்மல் செயின் வளையல் எல்லாம் கொண்டு வாங்க அண்ணி என்றேன் அத எல்லாம் எனக்காக ஏற்க்கனவே எடுத்து வச்சிருந்தேன் அத அப்படியே உனக்கு கொண்டு வந்திடுறேன் என்று கூறி போனை வைத்தார். நான் பெட்டை விட்டு எழுந்து கண்ணாடியை பார்த்து முன்னாள் திமிறிக்கொண்டு இருந்த பிராவையும் மார்பையும் ஒரு கனம் பார்த்து சந்தோஸபட்டு அதன்பிரா ஸ்டாப் தோள் பட்டையில் வெளியே தெரிந்து கொண்டிருந்தது அதையும் ஜாக்கெட்டையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு , தலையில் நேற்று வைத்த பூ வாடி போய் இருந்த்து அதை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சேலையையும் சரி செய்து முகம் கழுவி, கலைந்து இருந்த தலையையும் சீராக்கி எனது அம்மாவை பார்க்க போனேன்.

நான் எனது அம்மவை பார்க்க செல்லும் போது அங்கு அவர்களை பெரிய டாக்டர் செக்கப் செய்து கொண்டிருந்தார். பின்னர் என்னை பார்த்து கவலை படாதேம்மா உங்க அம்மாவுக்கு நல்ல இம்ரூமெண்ட் இருக்கு என்று முதுகில் தட்டி கொடுத்து சென்றார். நான் எங்கள் அம்மாவுக்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து விட்டு ரூமிற்க்கு வந்தேன் அப்போது நர்ஸ் அக்காவும் கூடவே வந்தார்கள் என்னிடம் நர்ஸ் அக்கா என்னடி காலையில் இருந்தே நல்ல சந்தோஸ மூடுல இருக்க டாக்டர் உங்க அம்மவுக்கு இம்ரூமெண்ட் இருக்குன்னு சொன்னதால தானே என்றார் உடனே நான் அதற்க்கு மட்டுமில்லக்கா எனக்கு இன்னைக்கு டபுள் சந்தோஸம் ஒன்னு எங்க அம்மா உடல் நிலை முன்னேற்றம் இன்னொன்னு இன்னக்கி எங்க அண்ணி என்னை ஒரு பொண்ணா வெளியே அழைச்சிட்டு போயி அவங்க கையல எனக்கு பிரா எல்லாம் எடுத்து தர போறாங்க அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா நான் ரெம்ப குடுத்து வச்சவாக்கா ஒவ்வொரு வீட்டிலேயும் ஆம்பள பையன் சேலை கட்டுறதயே அனுமதிக்க மாட்டாங்க ஆனா எனக்கு எங்க அண்ணி சேலை கட்ட வச்சி அழகு பார்த்து கூடவே தயக்கம் இல்லாம வெளியே கூட்டிகிட்டு போறேன், உனக்கு புது பிரா எடுத்து தாரேன்னு சொல்லி இருக்கிறாங்க அவங்க மனசு யாருக்கும் லேசுல இந்த உலகத்துல வராது என்று புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டு வேலைக்காரியும் எங்களது அண்ணியும் வந்தனர். வேலைக்காரியை எனது அண்ணி எங்கள் அம்மாவை பார்க்க சொல்லி விட்டு, எங்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது உடனே நர்ஸ் அக்கா எங்களது அண்ணியை பார்த்து உங்களுக்கு நூறு ஆயிசு என்றார். என்ன என்று அண்ணி கேட்டார் இவ்வளவு நேரமும் உங்க நாத்தனார் உங்களை புகழ்ந்து பேசிக்கெண்டிருந்தாள் என்றார். சரி அவளுக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் எதையாவது பேசிகிட்டே இருப்பா என்றார். பின் அண்ணி என்னிடம் வந்து அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து அதில் இருந்த சேலையை காட்டி ஏண்டி நீ கேட்ட சேலை இதுதானடி என்றார். நான் அந்த சேலையை வெளியே எடுத்து எனது தோளில் போட்டு பார்த்து இது தான் அண்ணி எனக்கு ரெம்ப பிடித்திருக்கிறது என்றேன் . உடனே நர்ஸ் அக்கா இந்த சேலையை கையில் பிடித்து பார்த்து விட்டு சேலை ரெம்ப நல்லா இருக்கே எங்க எடுத்தது விலை எவ்வளவு என்று விசாரித்தார். இது மூவாயிரம் ருபாய்ன்னி நெணைக்கிறேன் ஜாக்கெட் தையல் கூலி தான் ரெம்ப அதிக மாயிட்டு என்று ஜாக்கெட்டை எடுத்து காட்டினார் தையக்கூலி என்நூறு ருபாய் வங்கிட்டான் என்றார் அந்த ஜாக்கெட்டை பார்த்தேன் அழகான வேலைப்படுகள் இருந்தது. உடனே நர்ஸ் அக்கா நல்லா ஜம்க்கி எல்லாம் வச்சி நல்லா தச்சி இருக்கிறானே இதுக்கு இவ்வளவு கூலி வரத்தான் செய்யும் என்றார். சேலை நல்லா இருக்கு , ஜாக்கெட் நல்லா இருக்குன்னி நர்ஸ் அக்கா இத எல்லாம் புகழ்ந்து சொல்லும் போது இப்போதே இந்த சேலையை கட்டி அழகு பாக்கனும் போல எனக்கு தோனியது இருந்தாலும் அடக்கி கொண்டேன். மாலையில் உடுத்தா தான் கடைக்கு போகும் போது ப்ரஷஸா இருக்கும் என மனதை தேத்தி கொண்டேன். என்னடி என்னாலும் கலையிலேயே குளிச்சி ரெடி ஆகிறுவ இன்னைக்கு இன்னும் குளிக்கலையா என்று அன்னி கேட்டார் உடனே நான் இல்லன்னி வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு மதியத்துக்கு மேல குளிச்சி சாயங்காலம் ப்ரஷஸா சேலை உடுத்துட்டு கடைக்கு போகலாம்னி நெனைச்சேன் என்றேன். சரிடி நான் கிளம்புரேன் சாயந்திரம் நீ கரைக்டா சேலை உடுத்து ரெடி ஆகிறு என்றார் நான் சரி என்றேன் உடனே அண்ணி நர்ஸ் அக்காவை நோக்கி நீங்களும் கெஞ்சம் அவளுக்கு டிரஸ் பன்ன ஹெல்ப் பன்னுங்க என்றார். உடனே நர்ஸ் அக்கா என் தங்கச்சிக்கு நான் உதவி பன்னாமலா நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க வந்து பாக்கும் போது நீங்களே அசந்து போயிடுவீங்க என்றார்.

உண்மையிலேயே மாலையில் கல்லூரி விட்டு எனது ரூமிற்க்குள் வந்த எனது அண்ணி அசந்து போய்விட்டார். என்னடீ நீயா இது நம்பவே முடியல சும்மா சொல்லக்கூடாதுடீ நீ ரெம்ப ரெம்ப அழகா இருக்கா நீ எல்லாம் பொம்பளையா பிறக்க வேண்டியவடீ தப்பி தவறி ஆம்பளையா பிறந்துதொலைச்சிட்ட அவ்வளவு அழகா இருக்க என் கண்ணே பட்டுடும் போல இருக்கு இந்த சேலை என்னை விட உணக்கு ரெம்ப எடுப்பா இருக்குடீ, இந்த நீளமான தொங்கட்டம் உள்ள கம்மல், செயின் அழகான ப்ரீ ஹேர்ஸ்டைல் எல்லாமே உனக்கு ரொம்ப ஜோரா இருக்கு நீ மட்டும் பொம்பளையா பிறந்து இருந்தா இந்நேரம் எங்க சொந்த கார பையன் ஒருத்தன் பிலிம் டைரக்டரா இருக்கான் அவன் கிட்ட சொல்லி உன்ன பெரிய பிலிம் ஸ்டார் ஆக்கி இருப்பேன். என்றார் அதை கேட்டு கொண்டு வந்த நர்ஸ் அக்கா இப்ப என்ன கெட்டு போச்சி இப்பவே அவங்க கிட்ட சான்ஸ் கேட்டு நடிக்க வைக்க வேண்டியது தான இவளுக்கு இப்ப என்ன குறைச்சல் என்றார், உடனே நான் சும்மா இருங்க அக்கா அவங்கள உசுப்பி விடாதீங்க எனக்கு எல்லாம் அப்படி ஒரு ஆசை எல்லாம் இல்லை என்றேன் உடனே அண்ணி என்னை சுற்றும் முற்றும் அழகா லைட்டா மேக்கப் போட்டுரீக்க கண்மை, லிப்ஸ்டிக் எல்லாமே ஓவரா இல்லாம நார்மலா இருக்கு என்றார். என்னடி மார்பு சேலையை சேலை நழுவாம இருக்க கீழேயும் பின் குத்தி இருக்க என்று கேட்டார் ஆமான்னி சேலை ஓயாம விலகி கிட்டே இருக்கு அதுதான் என்றேன் எதுக்கடி அந்த பின் கழட்டி விடு என்றார் அதற்க்கு நான் இல்ல அண்ணி அது இருக்கட்டும் என்னுடைய மார்பு எல்லாத்தையும் விட அழகா இருக்கிறதால ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப விறைச்சு முழுங்குற மாதிரி பாக்குறாங்க அது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு அண்ணி அப்டியே அவங்க கண்ணு ரெண்டையும் நோண்டிடலாமான்னு கோபம் வருது, நான் கஷ்டபட்டு உருவாக்கி வச்சிருக்க அழகான மார்பகத்தை என்னைத் தவிர வேறு யாரும் பாக்கிறத ரசிக்கிறத நான் விரும்பல, இத யாரும் பாக்கிறத ஏனோ என்னுடைய மனசு ஒத்துகிட மாட்டேங்குது அது தான் அண்ணி என்றேன். உடனே அண்ணி நீ சொல்றது ஒரு கோனத்தில சரி தான் டீ, பொம்பளைங்க நம்மளோட உடல் உறுப்ப ஒருத்தன் தவறான கன்னோட்டத்தில பாக்கும் போது நமக்கு அநியாயத்திற்க்கு கோபம் வருவது இயற்க்கை தான் ஆனா அதிலேயும் இன்னும் ஒரு கோனத்தில பாக்க போனா சில நேரங்களில் நாம அழகா இப்படி புடவை கட்டி நகை போட்டு இவ்வளவு அழகா இருக்கிறோம் நம்மள ஒரு பசங்களும் ஏறேடுத்து கூட பாக்க மாட்டேங்கிறாங்களே என்கிற ஆதங்கமும் சில நேரங்களில நம்மள மாதிரி பொண்ணுங்க்களுக்கு வரும்டீ, அழகுன்னாலே அது பெண்கள் தான் அதனால அழக எல்லாரும் ரசிக்கதான் செய்வாங்க, அதனால அந்த ரசிப்பு ஓரளவு லிமிட்டா இருக்கிற மாதிரி பொம்பளங்க நாமும் நடந்துக்கனும், ஆம்பளைங்களும் அந்த அழக நாசுக்கா ரசிச்சிக்கனும், இத எல்லாம் நீ போகப் போக தெரிஞ்சுக்குவாடீ, பொம்பளைங்கன்னா இவ்வளவு சமாச்சாரம் இருக்கா இது இப்ப தான் எனக்கு புரியுது என்றேன். ஏண்டீ இதுதான் ஆரம்பம் இன்னும் போக போக தான் உனக்கு அனுபவத்தில எல்லாமே புரியும் என்றார் உடனே சேலையில் இருந்த பின்னை கழட்டினேன். சரி போவோமா என்று அண்ணி கேட்டார் சரி அண்ணி என்றேன். பின் கொஞ்சம் அண்ணி இந்த கொலுச மட்டும் கழட்டி நீங்க கொண்டு தந்த கொலுச மாட்டுகிடுறேன் ஒரு நிமிஷம் என்றேன். ஏண்டி அப்பவே கழட்டி மாட்டல என்றார் உடனே நான் வேர ஒன்னும் இல்ல அண்ணி இப்ப நீங்க தந்த கொலுசு ரொம்ப முத்து வச்சதா நல்லா சவுண்ட் வருற மாதிரி இருந்துச்சா அத போட்டு கிட்டு போனா ஜல் ஜல்னு சத்தத்த கேட்டு நம்மளையே திரும்பி பாப்பாங்க நமக்கு கூச்சமா இருக்கும்னி நெனச்சி அத மாட்டல இப்ப நீங்க சொன்ன பிறகு தான் தோனுது அழகா இருக்கிற நம்மள ஆம்பளைங்க பாக்காம இருந்தாலும் நமக்கு வருத்தமா இருக்கும் என்கிறது. அதனால என்னையும் இப்பவே எல்லோரும் ரசிச்சி பாக்கனும் சைட் அடிக்கனும்னி ஆசை வந்துட்டுது அண்ணி என்றேன். சரி என்னத்தையும் சீக்கிரத்தில மாட்டித்தொலை என்றார். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்டி வேனும்னாலும் பாரேன் நாம ரெண்டு பேரும் இப்ப தெருவில நடந்து போனா அவ்வளவு பேரும் உன்னதாண்டு பாப்பான் என்னை எட்டி பாக்க கூட நாதி இருக்காதுடி என்றார் உடனே நான் உங்கள யாரு அண்ணி பாக்கனும் உங்களுக்கு தான் எங்க அண்ணன் இருக்காரே என்றேன் உடனே சிரித்து கொண்டார். உடனே கொலுசை மாட்டி கொண்டு தோளில் நர்ஸ் அக்கா தந்த புளு கலர் ஹேண்ட் பேக்கையும் மாட்டி கொண்டு வெளியே கடைக்கு புறப்பட தாயாரானோம்.

ஆஸ்பத்திரியை விட்டு இருவரும் வெளியே வந்தோம். நான் இயல்பாக பெண்கள் எவ்வாறு சிறியதாக ஸ்டெப் எடுத்து வைப்பது போல் அழகாக சேலை கொசுவத்தை கையில் பிடித்து கொண்டு அன்ன நடை போட்டு நடந்தேன் எனக்கு இயல்பாகவே இந்த நடை வந்தது இதை பார்த்த எனக்கும் அண்ணிக்கும் ஆச்சர்யமாகவே இருந்தது. அபோது ஆஸ்பத்திரி எதரில் இருந்த பெட்டி கடை முன் நின்று பேசி கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் எங்களை பார்த்து இதோ பாருடா செம பிகர் ஒன்னு போகுது என்றான். அதுல முன்னல போறதையா சொல்ற என்றான். ஏண்டா அது பிகராடா மச்சான் அது சப்ப பிகர்டா நான் சொல்றது பின்னால வர்ரதுடா எப்டிடா இருக்குன்னு சென்னான். உடனே ஆமாடா மச்சான் இது சூப்பர் பிகருதாண்டா என்றான் இதை கேட்ட என் அண்ணி ஏண்டீ உன் கூட வந்த்துக்கு நல்ல பரிசு கிடைச்சதுடீ நான் சப்ப பிகராண்டீ அப்பவே சொன்னேன் கேட்டியா இதுக்குதான நான் உன் கூட வரமாட்டேன்னி சென்னேன் என்றார் சாரி அண்ணி என்றேன். இதுவெல்லாம் ஓன்னும் இல்லடி சும்மா ஜாலிக்கு சொன்னேன்டி போவோம் வா என்று கூறி ஒரு கால் டாக்ஸியை அழைத்து அதில் ஏறி சென்றோம் அந்த டாக்ஸி ஓரு பிரபல ஷாப்பிங் மால் முன்பு போய் நின்றது அதிலிருந்து இருவரும் இறங்கி சென்றோம் கடை வாசலில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் எங்களை நோக்கி வந்து எந்த செக்ஸனுக்கு போகனும் மேடம் என்றனர் அதற்க்கு இன்னர் செக்க்ஷன் என்று அண்ணி கூறினார். எனக்கு அந்த இரு பெண்களும் மேடம் என்று அழைத்தது பெருமையாக இருந்தது. நான் அண்ணி பின்னால் நடந்து சென்றேன் அந்த செக்க்ஷனை அடைந்தோம் அந்த செக்ஸனில் உள் சேல்ஸ் கேள் எங்களுக்கு பல்வேறு வகையான பிராக்களை எடுத்து காட்டினார் என்ன அளவு என்று கேட்டனர் நாங்கள் சொல்ல தெரியாமல் தயங்கி நின்றோம் உடனே ஒரு பிராவை தந்து ட்ரையல் ருமிற்க்கு சென்ற போட்டு பார்த்து வர சென்னார் நான் சென்றேன் அண்ணியும் ஒரு சேல்ஸ் கேள் ம் வந்து எனக்கு சைஸ் கண்டு பிடிக்க உதவி செயதணர். எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது இருந்தாலும் அடக்கி கொண்டு ட்ரையல் ரூமை விட்டு வெளியே வந்தேன். எனது அண்ணி நார்மலான ரேட்டில் உள்ள பல்வேறு நிறங்களிலான ஒரு டஜன் பிராக்களை எனக்கு வாங்கி தந்தார் எனக்கு அது சுத்தமாக பிடிக்க வில்லை எனது முகம் சந்தோஸமாக இல்லாததை பார்த்த எனது அண்ணி என்னடி இது பிடித்திருக்கிறதா என்ன என்று கேட்டார் நான் உடனே பளிச்சென்று எனக்கு பிடிக்க வில்லை அண்ணி என்றேன். அதை கேட்ட அன்னி பிறகு எதுடீ உனக்கு பிடிச்சிருக்கு என்றார். உடனே நான் ஒரு பிராவை காட்டினேன் அது மிகவும் அழகாக ஸ்பாஞ்ச் உள்ளது போல் இருந்ததுடன் கலர்கலராக டிசைன் செய்து தோள் பட்டைக்கு இரண்டு நூல்கள் மட்டும் ஸ்டாப்பாக வருவது போல் இருந்த்து. இது எனக்கு ரொம்ப பிடித்துருந்த்து அதனால் இது தான் வேண்டும் என்றேன். உடனே அண்ணி இது ரொம்ப காஸ்ட்லி ரேட் டீ இதுல ஒன்னு வாங்கிறதுக்கு இந்த சாதாரண பிராவிலே ஓரு டஜன் வாங்கீடலாம் என்றார் எந்த பிரா வாங்கினாலும் கூடி போனால் ஒரு வருடம் தான் உழைக்கும் அதுக்குள்ள எலாஸ்டிக் லூஸ் ஆயிடும் போட முடியாது அதுக்கு போய் இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்று அண்ணி கூறினார். உடனே நான் என்ன அண்ணி நான் எவ்வளவு கஸ்டபட்டு மார்பு உருவாக்கி இருக்கிறேன் அதுக்கு ஒரு நல்ல காஸ்ட்லியான பிரா போட்டாதனே நான் பட்ட கஷ்டத்துக்கு ஒரு அங்கிகாரம் கொடுத்த மாதிரி இருக்கும் என்றேன். என்னமோடீ எனக்கு இந்த பிரா பிடிக்கல சாதாரன பிராவே உனக்கு போதும் அழகா இருக்கும் என்றார். இல்லை அண்ணி இந்த பிராவை பாருங்க முன்னால இருக்கிற டிசைன் எவ்வளவு அழகா இருக்கு இப்பவே இத போடனும் போல தோனுது அண்ணி என்றேன். ஏண்டி உள்ள கிடக்கிற இந்த யாவாரத்த யாருடீ பாக்க போறா நீயே சொல்லு நான் போட்டா கூட நைட்ல என்புருஷன் பாப்பாரு உனக்கு இத வாங்கி போட்டா யாரு பாக்க போற சொல்லு நீயா தான் உன்ன இந்த பிராவை போட்டு கண்ணாடி முன்னால பாத்து சந்தோஸபட்டுகிடனும் என்றார். அது எனக்கு எறிச்சலை தந்தது.

இதை கேட்டவுடன் முகத்தை திருப்பி கொண்டு வாயிற்க்குள் முனங்கி கொண்டிருந்தேன். இதை கவனித்த எனது அண்ணி என்னடி புதுப்பொண்ணே கோபமா என்று கூறி முகத்தை திருப்பினார். உடனே உம்மென்று இருந்தேன். உடனே அண்ணி ரிலக்ஸ் ரிலக்ஸ் உன்ன சும்மா விளையாட்டுக்கு தான் கலாய்த்தேன் அதற்க்குள் சின்னபொண்ணுக்கு கோபம் பொத்துகிட்டு வருது. ஏன்டீ நான் என்னைக்காவது உணக்கு கேட்டத வாங்கி தாராம இருந்திருக்கிறேனா சொல்லு என்றார் உடனே நான் இல்லை அண்ணி நான் எது கேட்டாலும் அண்ணன் இது எதுக்கு என்று கூறினாலும் கூட நீங்க அவங்கள சமாதானபடுத்தி எத்தனையோ முறை நீங்க தயங்காம எனக்கு வாங்கி தந்துருக்கீங்க என்றேன். உன்னோட ரியக்ஸன் எப்படி இருக்குன்னி தெரிஞ்சுக்கிட தான் உன் கிட்ட அப்படி பொய் சொன்னேன். உனக்கு இதுல எந்த பிரா பிடிச்சிருக்கோ அத தயக்கம் இல்லாம நீயே கேட்டு வாங்கி கொள், எவ்வளவு ருபாய் ஆனாலும் பரவாயில்லை உங்க அண்ணணே உனக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துடு என்று கூறி அவருடைய கிரிடிட் கார்டை தந்து அனுப்பி இருக்கிறார். அவர் பொண்டாட்டி எனக்கு கூட ஷாப்பிங் பன்ன போகும் போது கூட இந்த கிரிடிட் கார்டை தந்தது இல்லை, ஆனா இப்ப நீ இந்த குடும்பத்திற்க்காக உன்னுடைய உடலையே வறுத்தி பன்னி இருக்கிற தியாகங்களுக்காக எவ்வளவு செலவு பன்னினாலும் தகும்ன்னி சொல்லி இருக்காரு என்றார். பிறகு சரிடி நீ ஒரு நாளும் இவ்வளவு என்னிடம் கோபபட்டதே இல்லையே எதனாலடி திடீர்னி இப்படி கோபபட்டுட்ட, ஏண்டி உனக்கு மாடல் மாடலா பிரா போட அவ்வளவு ஆசையாடி என்றார். என்று கேட்டார் என்னமோ தெரியல அண்ணி எனக்கு புதுசு புதுசா மார்டனா வரைட்டியா பிரா போடனும்னி ரொம்ப ஆசையா இருக்கு, அண்ணி என்னுடைய இந்த இரண்டு மார்பகங்களையும் எனக்கு ஆண்டவன் கொடுத்த கிப்ட்டா நெனைக்கிறேன், அதனால அத எப்படி எல்லாமோ அழகு படுத்தி பாக்கனுமோ அப்படி எல்லாம் அழகு படுத்தனும்னி ஆசையா இருக்கு என்றேன் உடனே அண்ணி உன்னுடைய வயச தாண்டி தான்டா நானும் வந்துருக்கிறேன் எனக்கும் நான் வயசுக்கு வந்த புதுசுல எனக்கு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்த என்னோட மார்பகங்களை பார்த்து ரொம்ப சந்தோஷபட்டுருக்கிறேன், இயற்க்கையா எனக்கு வளர்ந்த மார்பகங்களுக்கே நான் அவ்வளவு சந்தோஷபட்டு இருக்கும் போது, செயற்க்கையா நீயே உருவாக்கி கொண்ட இந்த மார்பகங்களால நீ எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பன்னு எனக்கு புரிஞ்சிக்க முடியுது என்றார். உடனே நான் அண்ணி நீங்க ஒன்னு கேட்டிங்க நினைவு இருக்கா என்றேன், என்னது என அண்ணி கேட்டார், அதற்க்கு நான் நீங்க ஏன்கிட்ட பிரா உள்ள கிடக்கிற யாவாரம் தான அத யாரு பாக்க போறாங்க, அதுல டிசைன் எதுக்குன்னு சொன்னீங்க ஞாபகம் இருக்கா என்றேன். உடனே அண்ணி ஆமா ஞாபகம் இருக்கு உண்மைதான உள்ள நாம போடுற பிராவை யார் பாக்க போறாங்கன்னு திரும்பியும் கேட்டார். உடனே நான் அண்ணி நீங்களும் சரி உங்கள மாதிரி பல பெண்களும் அப்படி தான் நினைத்து கொண்டு இருக்காங்க ஆனா உண்மை என்ன தெரியுமா? பொண்ணுங்க எங்கையாவது உட்கார்ந்து இருக்கும் போது அவங்க ஜாக்கெட் உள்ளே மைல்டா தெரியுற பிரா வின் பின் பக்கம் கொக்கி மாட்டுற இடத்தையும் மேலே தேள் பட்டையில் உள்ள ஸ்டாப்பையும் அது எப்படி இருக்கு என்ன கலர்ல இருக்கு எந்த டிசைன்ல இருக்கு எவ்வளவு அகலத்தில இருக்குன்னி ரசிச்சி பாக்குறது மட்டுமல்லாம நல்லா இல்லன்னா கமெண்ட்ஸ் வேற அடிக்கிறாங்க, அதுமட்டும் இல்லாம பொண்ணுங்க சேலை கொசுவத்தை கையில பிடித்து கொண்டு ஸ்டைலா நடந்து போகும் போது லேசா தெரியுற பாவடையையும் அதனுடைய கலரையும் , பாவடை கீழே இருக்கிற டிசைனையும் ரசிச்சி பாக்கிறது மட்டுமல்ல, அதுல பாவடை சேலை கலர்ல மேட்சா இல்லன்னா பட்டிக்காடு பன்னாடைகள் ன்னு திட்டுறதும், கமெண்ட்ஸ் கெடுக்கறதுன்னி எவ்வளவோ வேலை பெண்களுக்கு தெரியாமலேயே நடக்குது இத எல்லாம் யார் செய்யுறாங்கன்னு நெனைக்கிறீங்களா, பரவலா இந்த சமுதாயத்தில இப்படி வக்கிற புத்தியோட பல ஆண்கள் அலையுறாங்க இந்த பிரா, பாவடை எல்லாமே பாக்கும் போது அவங்களுக்கு தன்னை அறியாமலேயே இதுல அவங்களுக்கு கிளுகிளுப்பே ஏற்படுது, என்றேன். ஏண்டா இத எல்லாத்தையும் கூட ஆம்பள பசங்க பாக்குறாங்களாடா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். ஆமாம் அண்ணி வெட்கத்தை விட்டு சொல்லனும்னா நானே இப்படி பல பெண்களை முந்திய நேரங்களில பாத்து கிளு கிளுப்பு அடைந்சிருக்கேன் என்றேன். அடப்பாவி நீயுமாடீ அப்ப என்னையும் அப்படி நீ பாத்து இருப்பீயே என்றார். உடனே நான் நீங்க போடுற பிராவையும் பாவடையையும் பாத்துட்டாலும் வெளங்கிடும், நீங்க டிசைனே இல்லாத சாதாரன ருபாய்க்கு 3 விக்கிற பிராவை போடுவீங்க, விலை கொறஞ்ச பாவடையை வெளியே தெரியாத அளவுக்கு முட்டு வரைக்கும் கட்டுவீங்க அத பாத்து என்ன செய்ய என்றேன் உடனே அண்ணி என் கன்னத்தை பிடித்து திருகியபடி போடீ கள்ளி என்றார்.

அண்ணி என்னை பொறுத்தவரை இதுவரை பெண்களுக்கு எவ்வளவோ கெடுதல் செய்திருக்கிறேன், சைட் அடிக்கிறது, கேலி கிண்டல் பன்றது, அப்படி இப்படின்னு சொல்ல முடியாத எவ்வளவோ இருக்கு, உச்ச கட்டமா திருவிழா, சினிமா தியேட்டர் இதமாதிரி கூட்டத்தில போயிகிட்டு இருக்கிற எத்தனையோ பெண்களின் மார்பகங்களை பிடிச்சி லேசா கிள்ளி, கசக்கி விட்டுறுக்கேன், இப்படி எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பரிகாரமா தான் ஆண்டவன் என்னை இப்ப பெண் உடையில் அலைய வைத்து இரண்டு அழகான மார்பகங்களையும் தந்து, பெண்களுக்கு நான் கொடுத்த வலிகளை என்னையும் அந்த வலியை அனுபவிக்கட்டும் என்று விட்டுறுக்கிறான். போன ஜென்மத்துல உள்ள பாவத்தை இந்த ஜென்மத்தில அனுபவிக்கனும்னி சொல்வாங்க ஆனா நான் இந்த ஜென்மத்திலயே, ஒரு பகுதியில செஞ்ச பாவத்தை மறு பகுதியில அனுபவிக்கட்டும்னி என்ன அழகான பெண்ணா உலாவ விட்டுறுக்கிறான் ஆண்டவன் என்று குறைப்பட்டு கொண்டேன். உடனே அண்ணி நீ இவ்வளவு பெரிய கிரிமினலா என்று தலையில் குட்டினார். அப்போது சேல்ஸ் கேள் மேடம் நான் அடுத்த கஸ்டமரை அட்டன் பன்ன போகனும் உங்களுக்கு என்ன வேனும் சொல்லுங்க என்றார் உடனே அண்ணி ரொம்ப காஸ்ட்லியான பிரா எந்த பகுதியில இருக்கிறது என்று கேட்டு அந்த கவுண்டருக்கு போனோம் அங்கு விதவிதமாக பல கலர்களில் அழகு அழகான பிராக்கள் இருந்தன இதில் எதை எடுப்பது எதை தள்ளுவது என்று தெரியாமல் சுமார் அரை மணி நேரம் குளம்பினேன். பின் அண்ணி இதுல எல்லாமே அழகாதான் இருக்கு ஆனா அவ்வளவையும் வாங்க நம்ம கிட்ட பொருளாதார வசதி பத்தாது என்றார். உடனே நான் இப்ப நான் ஒன்னு செய்யிறேன் இதுல வருஷயா பெட்டியில இருக்கிற பிராக்கள்ல 12 நான் கண்ண மூடிக்கொண்டு தொடுரேன் அந்த 12 பிராவையும் பேக் செய்து விடுங்கள என்று கூறி அவ்வாறாக பிராக்களை செலக்ட் செய்தோம். பின் உள் பவாடை செக்ஷனுக்கு சென்றோம் அங்கு வந்த சேல்ஸ் கேள் இடம் நான் சொல்வதற்க்குள் அண்ணியே முந்திக்கொண்டு நல்லா காஸ்ட்லியா இருக்கனும், எங்க இடுப்பளவு இருக்கனும், கீழ் பகுதியில் அழகா லேஸ் வச்சி டிசைன் பன்னிஇருக்கனும், அகலம் குறைவா இருக்கனும், பனியன் கிளாத் இப்படி ஏதாவது வித்யாசமான கிளாத்தா இருக்கனும் என்றார். உடனே இத தான நீ எதிர்பாத்தே என்று என்னிடம் கேட்டார். உடனே நான் ஆமா அண்ணி எப்படி அண்ணி என்னுடைய டேஸ்ட்ட கண்டுபிடிச்சீங்க, நான் சொல்ல வந்தத நீங்களே சொல்லீட்டீங்க என்றேன், ஏண்டி என்ன என்ன மர மண்ட ன்னு நெனைச்சீயா, நான் சைக்காலஜி படிச்ச காலேஜ் புரபஸராக்கும் எனக்கு இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசுனதிலேயே உன்னோட டேஸ்ட் என்னனு புரிஞ்சு போச்சு அத தான் நான் சொன்னேன் என்றார். சேல்ஸ் கேள் அழகான டிசைன் பாவடைகளை கொண்டு வந்து காட்டினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை என் இடுப்பில் வைத்து அழகும் அளவும் பார்த்தேன் எனக்கு பெருத்தமாக இருந்தது. நல்லா கால் கரண்டை அளவுக்கு உயரமாக இருந்தது. இந்த அளவுக்கு இருந்தாள் தான் இந்த பாவாடையை கட்டி கொண்டு நடந்தாள் லேசாக சேலை காற்றில் அசைந்தாள் கூட பாவடையில் உள்ள அழகான டிசைன் வெளியே தெரியும் என்று அண்ணியிடம் பெருமையுடன் கூறினேன். அண்ணியும் அதை ஆமோதித்தார் உடனே சேல்ஸ் கேள் எத்தனை பாவடை வேண்டும் 12 கலர் பாவடை உள்ள செட், 24 கலர் உள்ள செட், 36 கலர் உள்ள செட்ன்னு இருக்கு அதுல எது வேனும் என்றார். உடனே நான் 12 உள்ளது என்றேன் அதற்க்குள் அண்ணி 24 கலர் உள்ள செட்டையே கொடுங்க என்றார் அதற்க்கு நான் அவ்வளவு தேவை இல்லையே அண்ணி என்றேன் உடனே அண்ணி இல்லடி 24 கலர் உள்ளத வாங்கி நாம ரெண்டு பேரும் ஷேர் பன்னிக்குவோம் என்றார். உடனே நான் என்ன அண்ணி நீங்களும் இனிமே கனுக்கால் வரை பாவடை கட்டி சேலை உடுத்த போறீங்களா என்றேன் அவர் ஆமா என்றார் .