Monday 18 May 2015

எந்த ஆம்பளயாவது புடவை கட்டுவாங்களா ? - 2

கடைசியாக ஒரு லேடி டாக்டரிடம் சென்று என்ன செய்வதென்று கேட்டேன். லேடி டாக்டர் சொன்னார் "நீங்கள் அவருடைய மார்பைப் பிடித்து விளையாடுங்கள். அவரை எரிச்ச்சலூட்டுங்கள். அப்போது தான் அவர் ஒத்துக்கொள்வார். ஏனென்றால் எந்தப் பெண்ணும் தன்னுடைய மார்பைப் பிடித்து பிறர் விளையாடுவதை விரும்ப மாட்டாள்."


"பெண்ணா ?" என்று கேட்டேன். டாக்டர் சொன்னார். "மன்னிச்சிகோங்க. ஆனா இப்போ உங்க கணவர் பாதி பொம்பள."
அன்று படுக்கையில் அவர் அருகில் சென்று அமர்ந்து அவர் சட்டையை விலக்கி அவரது மார்புகளைக் கையில் எடுத்துத் தொட்டுப் பார்த்தேன். அவரது இடது மார்பைக் உள்ளங்கையில் எடுத்து எடையைக் கணிக்க முயற்சித்தேன். அவரது மார்புக் காம்புகள் என் தீண்டலால் உணர்ச்சி பெற்றன, அதாவது ஒரு பெண்ணின் மார்பைப் போலவே.
என் கைகள் நடுங்கின. அவரது மார்புகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அழகான வடிவமுள்ள கச்சிதமான மார்புகள் அவருக்கு இருந்தன. என் அமைதி என்னையே பயமுறுத்தியது. ராஜேஷ் சொன்னார் "உனக்கு இந்த மார்புகள் ரொம்ப பிடிச்சிருக்கு இல்ல?"
என் கண்ணில் இருந்த காமத்தை ராஜேஷ் பார்க்க வேண்டாம் என்று என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அந்த நொடியில்  என்னை நானே வெறுத்தேன். கோபமும் வந்தது.

நான் மென்மையாகக் கூறினேன் "நீ இப்போ பிரா போட்டிருக்கணும். டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா? ராத்திரியில் பிரா இல்லாம இருக்கறது ரொம்ப ஆபத்தானது." (ராஜேஷ்க்கு மார்புகள் வந்து விட்டதால் இனி அவன் கணவன் இல்லை. எனவே கணவனுக்கு மனைவி தரவேண்டிய மரியாதையைப் பெற அவனுக்கு அருகதை இல்லை. இனிமேல் அவன் மனைவியால் மரியாதை இல்லாமலேயே அழைக்கப்படுவான்.)

அவன் பதில் சொல்லவில்லை. அவன் முகத்தைப் பார்த்தேன். நொந்து பொய் இருந்தான். என் மனம் இளகியது. அவன் அருகில் அமர்ந்து அவனைக் கட்டிப்பிடித்தேன். "உனக்கு கஷ்டமாதான் இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா நீ பிரா போட்டாதான் உனக்கு நல்லது." என்றேன்.
அவன் உடலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. எங்கள் இருவரது மார்புகளும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. அந்த மார்புகளை மீண்டும் தொட வேண்டும் என்று ஆசை வந்து என்னை பயமுறுத்தியது. அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"ப்ளீஸ் ராஜேஷ்" என்று கெஞ்சினேன்.
"என்னால முடியாது இந்து. நிச்சயமா முடியாது." என்று சொல்லி விட்டான்.

"என்னைப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உன் மார்புகள் ஆடும் போது எனக்கு எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? உணர்ச்சிப்பூர்வம யோசிக்கறத நிறுத்திட்டு பேசாம பிரா போட்டுக்கோ." என்று சொன்னேன்.
அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. "மாட்டேன். என்னால முடியாது" என்று சொல்லி விட்டான். அந்த சைக்காலகிஸ்ட் கொடுத்த உந்துதலால் எப்படியாவது அவனை பிரா போடா வைத்து விட முடிவு செய்தேன்.
ஒரு ஆண் பிரா அணிய எவ்வளவு தயங்குவான் என்று பின்னர் தான் யோசித்தேன். காரணம் அவன் மூளை இன்னும் ஒரு ஆணைப் போலத்தான் யோசிக்கிறது. எனவே தன பிரா அணிய மறுக்கிறான்.
அவன் பிரா அணிய வேண்டும் என்றால் அவன் மூளை அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவன் மூளை பெண்ணைப் போல யோசிக்க வேண்டும். அப்போது தான் முடிவு செய்தேன்.அந்த ஹார்மோன்களை நிறுத்துவதற்கு பதிலாக அதிகமாக ராஜேஷ்க்கு கொடுக்கத் துவங்கினேன்.
அவனது ஹார்மோன்களின் அளவை இரண்டு மடங்காக அதிகப்படுத்தினேன். அப்போது தான் அவன் மூளை பெண்மையை அடையும். பிரா அணிய ஒத்துக்கொள்வான். அதன் பிறகு ஹார்மோன்களை நிறுத்தி விடுவேன் என்று முடிவு செய்திருந்தேன்.. இதை நான் அவனுக்காகத் தான் செய்கிறேன். எனக்காக அல்ல.

ஒரு நாள் இறுதியாக அவன் பிரா போட ஒத்துக்கொண்டான். அது நான் கொடுத்த ஹர்மோன்களால் வந்த விளைவா அல்லது டாக்டர் சைசாலகிஸ்ட்  போன்றோரின் அழுத்தத்தின் விளைவா என்று தெரியவில்லை. அனால் தூங்க முடியாமல் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு காலையில் கேட்டான் "எங்கே அது ?"
மிக மென்மையான குரலில் கேட்டான் "அந்த பிரா... ஆஸ்பத்திரில கொடுத்தாங்களே அந்த பிரா..."
என் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு ஆர்வமே இல்லாதது போல முகத்தை வைத்துக் கொண்டு பொய் கூறினேன் "அத திருப்பிக் கொடுத்துட்டேன். எப்படியும் அது உனக்கு இப்போ பத்தாது."
தலையைக் குனிந்து அவன் மார்புகளை அவனே பார்த்தான். அவை பெரிதாகவும் கனமாகவும் வளர்ந்து விட்டன என்று அவனும் உணர்ந்து கொண்டான்.

2 comments:

  1. ஆண்களை அடிமையாக நடத்தும் பெண்களைப் பற்றி எழுதவும்

    ReplyDelete