Wednesday 6 May 2015

மனைவிக்காக - Chapter 1

என் பெயர் இளமாறன். என் வயது 28. நான் B.E. முடித்து 7 வருதம் ஒரு IT  MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் ஒரு அனாதை. என் தாத்தா பாட்டி அணைப்பில் வளர்ந்தவன். அவர்களும் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். பின்னர் என்ன சொந்த ஊழைப்பில் ஒரு வீடு கட்டினேன். ஒரு வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் ஆனது. என் மனைவியின் பெயர் திவ்யா. என் மனைவியும் ஒரு IT MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். என் மனைவி என்னோடு கொஞ்சம் அதிகமாக சம்பதிக்கிறாள். எனக்கு ஒரு மாதாம் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் அவள் என் அருகில் இருந்து ஒரு குழந்தை போல் பார்த்துக்கொண்டால். அப்பொழுது அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவள் எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும் என்றால். என்ன என்று கேட்டேன். அதற்கு அவள் நான் ஒன்று கூறும் வேலையில் எனக்கு மறுக்காமல் செய்ய வேண்டும் என்றால். அதற்கு சரி என்றேன். சில நாட்களுக்கு பிறகு நானும் என் மனைவியும் எப்பொழுதும் போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம். ஒரு நாள் என் மனைவி என்னிடம் வந்து என்னங்க எனக்கு ஒரு ஆசை நிறைவேற்றுவிங்கலா ? இல்லையா ? என்று கேட்டாள். அதற்கு என்ன என்று கேட்டேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் பொம்பளயா இருக்க முடியுமா என்று கேட்டாள். போடி என்று அவளை திட்டிவிட்டேன். அவள் அழுது விட்டால். பின்னர் அவளிடம் நான் சத்தியம் கொடுத்ததை பற்றி கூறினால். பின்னர் என் மனைவியின் கண்ணீரை கண்டு மனம் இளகியது. நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். பிறகு என் மனைவி சந்தோஷத்தில் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டால். ஏன் என்றால் இதுதான் என் வாழ்வில் அவளிடம் வாங்கிய முதல் முத்தம். இன்னும் நாங்கள் தாம்பத்திய வாழ்க்கை தொடங்க வில்லை. பின்னர் அவளிடம் நான் எதற்கு பெண்ணாக  மாற வேண்டும் என்று கேட்டேன்.  அதற்கு அவள் என் promotionகாக என்று கூறினால். உன் promotionக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். என் பாஸ் நாளைக்கு நம் வீ ட்டுக்கு வராறு அதனால அவர் மனசு கோணாத படி நடந்துகோ என்றால். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நாளை அவள் பாஸ் வருவதற்கு இப்பொழுது இருந்தே தயார் ஆகவேண்டும் என்று என் மனைவி என்னை குளியல் அறை கூட்டி சென்று என் உடம்பில் உள்ள முடி அனைத்தையும் ஷேவிங் செய்தல். பின்னர் மஞ்சள் அறைத்து குளிபாத்தினால். பின்னர் அவள் தனது panty (ஜட்டி), bra ( பிரா) & embroided  blouse எனக்கு அணிந்து விட்டால். cleavageகாக அவள் என் shocksசை பிராவுக்குள் வைத்தால். பிறகு எனக்கு அவளுடைய பாவாடை அணிவித்து  அவள் பீகாக் saree( Peacock embroided  Saree) அணிவித்தால்.    நான் punk ஹேர் ஸ்டைல் already வைத்து இருந்தேன் அதனால் என் மனைவி அவள்  ஹேர் machine வைத்து என் முடியை காய வைத்து பின்னர் விக்கை(wig) பொருத்தினால். மல்லிகை ஒரு முழம் வாங்கி என் முடியில் வைத்தால்.  பின்னர் அவள் அம்மா கொடுத்த தங்க நகை அனைத்தையும் அணிவித்து. பிறகு அவள் ஒரு ஹீல்ஸ் ஸ்லிப்பர் (heels  slipper) அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் என்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்து சென்றால்......தொடரும்                    

No comments:

Post a Comment