Tuesday 12 May 2015

எந்த ஆம்பளயாவது புடவை கட்டுவாங்களா ? - 1


ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். அவற்றில் ஒன்று மார்பு பெருத்தல். ஆனால் என் கணவர் ராஜேஷ், தோல் வியாதிக்காக இரண்டு ஆண்டு காலம் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது மார்புகள் பெருத்தன. அவை அவருக்கு வலியையும் தந்தன. எனவே அவர் வேலைக்கு போக முடியாமல் அடிக்கடி லீவ் போட வேண்டிய சூழ்நிலை வந்தது. நானும் பிசியாக இருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை. அவரும் கூச்சப்பட்டதால் அவரது மார்பை நான் பார்க்க முடியவில்லை. நான் சமீபத்தில் தான் ஒரு புதிய வேலையில் சேர்ந்தேன். அதனால் அவரது பிரச்னைகள் என்னை மிகவும் எரிச்சல் ஊட்டின.
அவரது பலவீனம் என்னை கோபப்படவும் ஆக்ரோஷமாகவும் மாற்றுகிறது என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. இது ஒரு சீ சா போல. அவரை எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனமாக நான் பார்க்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் அவரை என் கட்டுப்பாட்டில் கொண்டு வர விருப்பம் வந்தது. 
இப்பொழுது நான் மட்டும் தான் வேலைக்குச் செல்கிறேன். அவர் வீட்டில்  வெட்டியாகத்தான் இருக்கிறார். ஒரு நாள் நாங்கள் சாப்பிட்ட தட்டைக் கூட அவர் கழுவி வைக்கவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அவரை கன்னத்தில் அறைந்து விட்டேன். நான் அறைந்தது எங்கள் இருவருக்குமே வியப்பாகத்தான் இருந்தது. அனால் எனக்கு உண்மையிலேயே கோபம் தான். 
அவரது ஹார்மோன் சிகிச்சை தான் அவரைக் கஷ்டப்படுத்துகிறது என்று தெரிந்திருந்தால் நான் அப்போது சற்று மென்மையாக நடந்திருப்பேன். 
ஒரு சனிக்கிழமை காலை, நான் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவரது பெருத்த இடுப்பைப் பார்த்தேன். அவரது பேன்ட் அவருக்கு மிகவும் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தேன். 
என்ன நடக்கிறது என்று கேட்டேன். ஒன்றும் இல்லை என்று அழுதுகொண்டே  சொல்லி விட்டார். ஆனால் நான் விடுவதாக இல்லை. அவரை இழுத்து கட்டில் மேல் தள்ளினேன். 
"என்கிட்டே இருந்து எதை மறைக்கிறீங்க?" என்று கோபத்துடன் கேட்டேன். மீண்டும் ஒரு அரை கொடுத்து அமைதிப்படுத்தினேன். மீண்டும் அசைந்தால் வெறித்தனமாக அடிப்பேன் என்று கூறினேன். அப்போது தான் பார்த்தேன், அவர் என் பேண்டியை அணிந்திருந்தார். அவர் சொன்னார் "என்னோட இன்னர்ஸ் எனக்கு பத்த மாட்டேங்குது"...
அதிகப்படியாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் தான் இப்படி ஆனது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் மார்புகள் பெருத்தன என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. "ஆபீசில் சிகிச்சைக்குப்  பணம் கொடுப்பார்கள். நாம வெயிட் பண்ணலாம்" என்று சொன்னார். நான் ஒத்துக்கொள்ள வில்லை. "நாம உடனே ஒரு டாக்டர பாக்கணும்" என்று சொன்னேன்.  ஆனால் அவர் மறுத்துவிட்டார். சீக்கிரம் குணம் ஆய்டும் என்று சொன்னார். நானும் விட்டு விட்டேன்.
அது தவறாகப் போனது. அவரது முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்தது. இனி அதைக் கூந்தல் என்று தான் சொல்ல வேண்டும். "இப்போவாவது டாக்டர் கிட்ட போலாம். நாம வெளி ஊர்னு சொல்லிடலாம். நாம டூர் வந்தாதா சொல்லிடலாம்." என்று கூறி சம்மதிக்க வைத்தேன். 
பிறகு ஒரு டாக்டரைப் பார்த்தோம். அவர் நாங்கள் நினைத்ததை உறுதிப் படுத்தினார். ஹார்மோன் தான் காரணம் என்று கூறி விட்டார். மருந்துகளை நிறுத்து விட்டால் குணமாவதற்கு 50-50 சான்ஸ் இருப்பதாகக் கூறினார். 
டாக்டர் சொன்னார் "உங்களுடைய நெஞ்சுப் பகுதி பெண்களோட மார்பு போல மாறிடிச்சு. சோ நீங்க பரா போட்டாக வேண்டும். இது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா இது சரியான அட்வைஸ். ஏன்னா நீங்க உங்க மார்பை அதிகமா தொங்க விட்டா, நீங்க பழையபடி (மார்பு இல்லாமல் இருப்பதைப் போல) மாறும்போது அந்த தோல் தொங்கிப் போய்டும். அப்புறம் அது போகவே போகாது. வீட்டிலேயே இருங்க. பரா போட்டுக்கோங்க. வெயிட் பண்ணுங்க." 
ராஜேஷ் தன்னை விட என்னைப்பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஒரு ஆண் பிரா அணிவது அவரது மனைவிக்கு எப்படி ஒரு அருவருப்பைக் கொடுக்கும்? அவர் பிரா அணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஒரு வாரம் கழித்து "இது டாக்டர் அட்வைஸ். சோ பிரா போட்டுகோங்க" என்று சொன்னே. மீண்டும் மறுத்து விட்டார். 

1 comment: