Saturday 16 July 2022

அலுவலகத்தில் ஒரு சிங்க பெண் 1

 

என் பெயர் வசந்தா. எனக்கு வயது 24. இப்போதுதான் கல்லூரி மேற் படிப்பு முடித்து முதல் முறையாக ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளேன். நான் ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட இந்த காலத்து படித்த பெண். எனக்கு எப்போதும் ஆண்களுக்கு அடங்கி நடக்க பிடிக்காது. எனக்கு அப்பா இல்லை. என் அம்மா தான் என்னை வளர்த்தார்கள். சிறிய வயதில் இருந்தே எனக்கு அவர்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டி வளர்த்தார்கள். சின்ன வயதில் இருந்தே நான் ஆண்கள் உடைதான் அணிவேன், உடற் பயிற்சி எல்லாம் செய்வேன். கராத்தே கூட கத்து கொண்டு இருக்கிறேன். படித்தது பெண்கள் கல்லூரியில். முதல் முறையாக அலுவலகத்தில் தான் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. எனது ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனிதர் அவரது அலுவலகத்தில் எனக்கு வேலை போட்டு கொடுத்தார். அது ஒரு சின்ன அலுவலகம் தான். மொத்தமே எட்டு பேர் தான் வேலை செய்கிறார்கள். அது ஒரு புதிய கம்பெனி. அந்த பெரிய மனிதரின் பையன் IT லைனில் வெளி நாட்டு ஆர்டர் கைப்பற்றும் முயற்சியில் ஆரம்பித்தது. அவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறான். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். அவனுக்கு அம்மா கிடையாது. அவன் அப்பா அந்த பெரிய மனிதருக்கு 50 வயதுக்கு மேல இருக்கும். அவர் பையன் வெளி நாட்டில் இருந்து ஆர்டர் பிடித்து கொடுப்பான். நாங்கள் இங்கே அதை முடித்து கொடுக்க வேண்டும். எனக்கு அது புதிதாக வேலை கற்று கொள்ள வசதியாக இருந்தது. அந்த அலுவலகத்தில் நான் தான் சின்ன வயது பெண். மற்ற எல்லோரும் சற்றே 35 - 40 வயதில் இருப்பார்கள். எல்லோரும் அவருக்கு ரொம்ப வேண்டியவர்கள், ரெண்டு பெண்கள், ஐந்து ஆண்கள்.

அந்த பெரிய மனிதர் ஒரு சரியான ஜொள்ளு பேர்வழி. முதல் நாள் முதல்லே என்னை பார்த்து ஜொள் வடிக்க ஆரம்பித்து விட்டார். சில நாட்கள் கழித்து ஏனம்மா நீ அழகா பொண்ணுங்களை போல புடவை கட்டி வரலாமே ஏன் இப்படி பந்த் ஷர்ட் போடுகிறாய் என்றெல்லாம் கேட்டார். புடவை கட்டினால் இடுப்பை, மார்பை அதன் சைடு வியூவில் மாங்கனிகளை எல்லாம் பார்க்கலாம் என்று நினைப்புதான் அவருக்கு. அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற இரண்டு பெண்களும் எனக்கு அதை எல்லாம் சொல்லி விட்டார்கள். நான் சொல்லி விட்டேன் எனக்கு இதுதான் வசதியாக இருக்கு என்று. ஆனால் அவரோ அப்படியும் என்னை பார்த்து ஜொள்ளு விடுவதை நிறுத்த வில்லை. நானும் பாவம் பெரிய மனிதர், பொண்டாட்டி வேற இல்லை, வெறுமனே பார்த்து மட்டும் அனுபவிக்கட்டும், பார்த்து பார்த்து தினசரி ஏங்கி என்னை நினைச்சு கை அடிச்சுக்கட்டும் என்று எண்ணி விட்டு விட்டேன். எனக்கு இப்படி ஆண்களை என் பின்னாலே ஏங்கி சுத்த விடுவது ரொம்ப பிடிக்கும். அவருக்கு நான் பந்த் ஷர்ட் போடுவது கூட வசதியா தான் இருக்கிறது. சட்டையை நல்ல இறுக்கமா போடுவதால் எனது மார்புகள் இரண்டும் நல்லா எடுப்பாக தெரியும். நடக்கும் போது பேண்டின் பின்புறம் எனது சூத்து குண்டி நல்லா அசைந்து குலுங்குவதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பார். அது எனக்கும் நல்லா தெரியும்.

அந்த அலுவலகம் தொடங்கியதில் இருந்து (சுமார் 4 வருடங்களாக) அவர்கள் இதுவரை அதிக பட்சமாக 10 லட்சம் வரை தான் காண்ட்ராக்ட் எடுத்து உள்ளனர். நான் வந்தவுடன் சில மாதங்களில் நெட்டில் பார்த்து ஒரு பெரிய காண்ட்ராக்ட் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல இருக்கும், எடுக்க முயற்சிக்கலாம் என்று சொன்னேன். அந்த சின்ன முதலாளி இப்போது வெளி நாட்டில் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணி கிட்டான். அவன் சொல்லி விட்டான் என்னிடம், நீங்க முயற்சி செய்ங்க, கிடைத்து விட்டால் நீங்களே இந்த அலுவலகத்துக்கு தலைமை ஏற்று அந்த ஆர்டர் முடித்து கொடுங்க. அப்புறம் அதை உதாரணமா வைத்து அப்புறம் வேறு பல பெரிய ஆர்டர் கிடைக்க முயற்சி செய்ங்க. நான் இனிமே அந்த அலுவலகத்த பார்த்து கொள்ள முடியாது. எனக்கு இந்த வெளி நாட்டில் ரொம்ப வேலை இருக்கு புதுசா இந்த நாட்டு பொண்டாட்டியும் வந்துட்டா. அவ என்னை ரொம்ப அதிகாரம் செய்றா. என்னால் முன்ன மாதிரி இந்த அலுவலகத்தை எல்லாம் பார்த்து கொள்ள முடியவில்லை. அப்பாவுக்கும் இதெல்லாம் ரொம்ப தெரியாது. அங்கு வேலைபார்க்கும் மத்த பேரும் அவ்வளவு வேலை தெரிஞ்சவங்க இல்லை. உங்களால பார்த்து கொள்ள முடியும்னா நீங்களே பார்த்து கொள்ளுங்க. நான் அப்பாவிடம் சொல்லி உங்களை அந்த அலுவலகத்துக்கு என் இடத்தில சின்ன முதலாளி ஆக்கி விடுறேன். இந்த ஒரு கோடி ஆர்டர் மட்டும் எடுத்து காமிங்க என்றான். நானும் அதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு ரொம்ப கடுமையா முயற்சி செய்து அந்த ஆர்டர் தட்டி பறிச்சேன்.

அவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்ததும், அங்கு வேலை பார்க்கும் அனைவரும் எனக்கு ரொம்ப மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த சின்ன முதலாளியும் அவன் அப்பாவிடம் பேசி என்னை அந்த அலுவலகத்துக்கு தலைமை அதிகாரியா நியமிச்சு விட்டான். நானும் நல்லா பெரிய ஆர்டர் கிடைத்ததால், அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் சம்பளம் கொஞ்சம் ஏத்தி கொடுத்தேன். இப்போ இத்தனை நாளா என் கூட வேலை பார்த்த அத்தனை பெருசுகளும், இப்ப எங்கிட்ட வேலை பாக்குறவங்களா மாறிட்டாங்க. அவங்க எல்லோரும் என்னை முன்னே பெயர் சொல்லி கூப்பிட்டவங்க, இப்ப மேடம், மேடம் என்று மரியாதையா கூப்பிடுறாங்க. நான் உள்ளே வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அங்கு வேலை பார்க்கும் ஆம்பிளைங்க, என்னை பார்த்ததும் எழுந்து நின்று குனிஞ்சு கும்பிடு போடுவது எனக்கு பார்க்க ரொம்ப நல்லா வேடிக்கையா இருக்கும். நான் இப்போது எல்லாம் அவர்களை பெயர் சொல்லி தான் கூப்பிடுகிறேன். என்னையா பண்ற என்று கூப்பிட்டு எல்லோரும் கேட்குற மாதிரி சத்தம் போடுவேன். அப்ப அவங்க ஒவ்வொருவரும் மத்தவங்க முன்னாலே என்னை பார்த்து பயந்து நடுங்கி அடங்கி ஒடுங்கி குனிஞ்சு குழைந்து கூழை கும்பிடு போட்டு கிட்டு இல்லீங்க சரியாய் பண்றோம் என்று கெஞ்சுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒழுங்கா வேலை செய்யணும், இல்லாட்டி எல்லோரையும் வேலைய விட்டு தூக்கிட்டு, புதுசா நல்லா படிச்ச என்னை மாதிரி இளமையான துடிப்பான பொண்ணுங்களை வேலைக்கு வைச்சு விடுவேன் என்று மிரட்டுவேன். அவர்கள் எல்லாம் ஆடி போய் விடுவார்கள்.

இப்போவெல்லாம் எனது பெரிய முதலாளி, அந்த பெரிய மனிதருக்கு இருந்த பழைய பிசினஸ் நொடித்து போக ஆரம்பித்து விட்டது. அவருக்கு இப்போ இந்த அலுவலகம் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் அவரின் அந்த நொடித்து போன பிசினஸ்ல ஏற்பட்ட கடனை அடைத்தார். இந்த அலுவலகம் இல்லைனா அவர் கடனாளியா வெளியே தலை காட்ட முடியாது, அவர் மானம் போய் இருக்கும். அதனால அவர் தன்னோட அந்த பழைய பிசினஸ்ஸ மொத்தமா மூடி விட்டு, இப்ப இந்த அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். அவருக்கு இந்த IT வேலை எல்லாம் ஒன்றும் தெரியாது. பெயருக்கு பெரிய முதலாளி. கொஞ்ச நாள் முன்னால் வரைக்கும் பெரிய மனுஷர். எனக்கு முதல் முறையா வேலை போட்டு கொடுத்தவர். ஆனா இப்ப அவரது அலுவலகத்தில், நான் வேலை பார்க்கும் போது, அவருக்கு என நான் ஒதுக்கிய அறையில் உட்கார்ந்து கொண்டு, அந்த பழைய பெருங்காய டப்பாவில் இருக்கும் வாசனை போல, என்னை பார்த்து இன்னும் ஜொள்ளு விட்டு கிட்டு, சும்மா டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருப்பார்.