Thursday 28 May 2015

மனைவிக்காக Chapter - 10







  


நான் வயசுக்கு வந்து ஒரு வாரம் பின்னர் நானும் திவ்யாவும் டாக்டரை   பார்க்க செல்ல முடிவு செய்தோம். அப்போது நான் சிவப்பு கலர் தாவணி அணிந்து மஞ்சள் கலர் பாவாடை அணிந்து இருந்தேன். அப்போது என் மனைவி திவ்யா அவள் போன் கேமராவில் பல போசுகளில் போட்டோ எடுத்தாள். பின்னர் நாங்கள் டாக்டரை சந்தித்தோம். அப்போது டாக்டர் என் மனைவியிடம் " எங்கே இளமாறன்?"என்றார். அப்போது என் மனைவி டாக்டரிடம் "டாக்டர்  என் பக்கத்தில் இருப்பது யாரு என்று தெரிய வில்லையா, இவர்  தான் இளமாறன்(எ)இளமதி " என்றால். டாக்டர் கண்களால் கூட என்னை நம்ப முடியவில்லை. பின்னர் டாக்டர் என்னிடம், "நீ தாவணில ரொம்ப அழகா இருக்க" என்றார். அப்போது என் கன்னங்கள் சீவந்தன. பின்னர் என்னை டாக்டர் உடல் முழுவதும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது டாக்டர் என் பாவாடையை மேலே தூக்கிவிட்டு  என் ஆண்குறி மேல் கை வைத்து பார்த்து பரிசோதிச்சார். பின்னர் என்னிடமும் அவளிடமும் என் தற்போதைய உடல் நிலைமையை  பற்றி கூற அழைத்தார். அப்போது  டாக்டர்  எங்களிடம் " திவ்யா உங்க கணவர் இப்போதைக்கு 90% மேல பொம்பளைய மாறிதாறு அவரோட ஆண்குறி இருந்தாலும் இல்லை என்றாலும் அதுவால் ஒன்னும் செய்ய முடியாது. ஆனா இப்போதைக்கு கூடிய சீக்கிரம் ஆபரேஷன் செய்து அவரை 100% பெண்ணாக மாற்றுவது நல்லது, ஆகையால் அவருடைய ஆபரேஷனக்கு பணத்தை வேமாக தயார் செய்யுங்கள்" என்றார். அவள் டாக்டரிடம்,"நான் தயார் செய்து விட்டேன்" என்றால். நான் திவ்யா சொன்னதை கண்டு வியந்தேன். பின் டாக்டர் எனக்கு appointment  தாய்லாந்தில் ஆபரேஷனக்கு பிக்ஸ் பண்ணாறு. நானும் அவளும் foreignஇல் மூணு மாசம் vacationகாக செல்கிறோம் என்று கூறி கம்பெனியில் permissionனுடன் லீவ் எடுத்தோம். பின்னர் எனக்கு ஆபரேஷனக்கு முன்னாள் பல டெஸ்ட், ஸ்கேன் செய்தனர். என்னுடைய ரிப்போர்ட்டை பார்த்து அங்கு உள்ள டாக்டர்கள் வியந்தனர், என் உடம்பி பெண்களை போல உள்ளே கர்ப்பை, reproduction organ , chromosome வளருவதை கண்டு   வியந்தனர். அங்கு இருக்கு டாக்டர் இப்படி பட்ட ஒரு ஆளை நாங்கள் பார்த்ததே கிடையாது என்றனர். அங்கு உள்ள டாக்டர் என் மனைவியிடம் ,"உங்கள் கணவருக்கு   ஆபரேஷன் செய்தால் முழு பெண்ணை போல மாற அதிகார பூர்வமான வாய்ப்பு உள்ளது , பின்னர்  ஆபரேஷன் முடிந்த 6 மாதம் கழித்து  அவர் reproductive system  (இனப்பெருக்க முறை) முழு பெண்ணை போலவே வளர்ந்து விடும் , ஆபரேஷன் முடிந்த 1 வருடம் கழித்து பெண்ணை போலவே அவரும் ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தை பெத்துக்கொள்ள வாய்ப்பு அதிக பச்சமாக இருக்கிறது" என்றனர். டாக்டர் என்னை அடுத்த நாள் ஆபரேஷன்காக தயாராக சொன்னார்கள். அடுத்த நாள் காலை என் மனைவி திவ்யா என்னை ஆபரேஷன்காக அழைத்து சென்றால். அப்போது அவள் என் மனசை தேத்தி அனுப்பி வைத்தால். என்னை உள்ளே அந்த டாக்டர்கள் அழைத்து சென்றனர். அப்போது என் மனைவி திவ்யா எனக்காக கடவுளை விரதம் இருந்து வணங்கினால். என்னை மயக்க ஊசி போட்டு மயக்கம் அடைய வைத்தனர். பின்னர் எனக்கு என்ன நடந்தது என்று தெரிய வில்லை....... இளமாரனின் வாழ்கை முடிவுற்றது ................தொடரும் 

No comments:

Post a Comment