Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-10


உள்ளே வந்ததும் ,கதவை தாளிட்ட அம்மா ,என்னை பார்த்து ,வசந்தி !...அம்சமா இருக்குறடின்னு  சொல்லிட்டு என்னை கட்டி பிடித்தார் ..அம்மாவின் மேல் பட்டது ,மெத்தென்ற மெத்தையில் இருப்பது போல இருந்தது  ..ஆனால் அவரின் பிடி முரட்டுத்தனமாய் இருந்தது ...அம்மாவின் அணைப்பிலேயே  எனக்கு தெரிந்துபோனது ,,அம்மா நல்ல பலம் மிக்கவர் ..அவரின் 85 கிலோ எடையின் கனம் என்னை அழுத்த நான் மூச்சு திணறிவிட்டேன் ..பின் என்னை விட்டு விட்டு போன அம்மா வசந்தா !,,தப்பா நினைச்சுக்காதே ..அம்மாவின் அன்பு பிடி இது என்றார் .அன்பு பிடிக்கே இவ்வளவு வலிமை என்றால் ,அம்மா ஒருவரை கோபமாக பிடித்தால் அந்த ஆள் அவ்வளவுதான் ..என்ன முரட்டுத்தனம் ...அம்மாவுக்குள் ....
                அம்மா !...இங்கு வீட்டிலும் ஏ.சி .யில் உள்ளார். ஸ்பா வுக்கு  வெளிநாட்டு காரில் போகும்போதும் ஏ .சி யில் போகிறார் ...பார்லர் முழுக்க ஏ .சி ...தான்   எனவே அம்மா முழுநேரமும் ஏ ,சி .யில் உள்ளதால் நன்றாக சுத்தமுடன் உள்ளார் ..
                   வசந்தி !..சாப்பாடு எடுத்து வைடி என்றார் ...அவர் அமர்ந்ததும் நான் பரிமாறினேன் ...ரசித்து சாப்பிட்டார் .எல்லா ஐட்டங்களும் அருமை என்றார் ..அம்மா ..
மேடம் !..உங்களுக்காக பார்த்து  பார்த்து பண்ணினேன் என்றேன் ...
சாப்பிட்டுவிட்டு அம்மா மேடம் படுக்கையில் ரெஸ்டுக்கு போனார் ..என்னை கூப்பிட்டார் போனேன் ..
என்னங்க மேடம் !..என்றேன் ...
வசந்தி !...கொஞ்சம் கை ,கால் அமுத்தி விடுடி ..உடம்பு வலிக்குது என்றார் ..
              மேடம் !...க்ரீன் கலரில்  டிசைனர் சில்க் சாரியும் ,டிசைனர் சில்க் பிளவுஸும்  அணிந்திருந்தார் ..அவர் கையில் கட்டி இருந்த  வைரக்கற்கள்  பதித்த தங்க ரோலெக்ஸ் வாட்சை பார்த்தேன் ..கெத்தாய் இருந்தது .. ...இருபத்தி இரண்டு லட்சம் ருபாய் வாட்ச்சுன்னா சும்மாவா..!..
          அம்மா !..லேசாக கண்ணை மூடி தூங்கினார்கள் ..நான் அவரின் கைகளை பிடித்துவிட்டேன் ...மெத்தென்ற செழுமையான தந்தம் போன்ற கைகள் ...ஆண்களை போல் அகலமான தோள்  கொண்டவர் ஜெயந்தி அம்மா .!..அகலமான அவர் முதுகுக்கு லோ -கட் டிசைனர் சில்க் பிளவுஸ் அழகாக இருந்தது....வாட்ட சாட்டமான அம்மாவை பார்த்தால் யாருமே கும்பிடுவார்கள் ..அப்படி ஒரு ராஜ களை  அம்மாவிடம் ..இது வரை அம்மாவை அடித்தவர்களும் இல்லை ..அடிமை படுத்தியவர்களும் இல்லை ..ஆனால் அம்மாவிடம் அடி ,உதை வாங்கிய ஆண்கள் ஏராளம் ...ஒரு முறை .அம்மாவின் ஸ்பா மீது ஒரு அவதூறு வழக்கு வந்தது ..அம்மா விடம்  போலீஸ் காரர்கள் விசாரணைக்கு வந்தனர் ....விசாரணை முடிந்து போகும்போது அம்மாவை பார்த்து ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏதோ கேவலமாக பேச ..அம்மா ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை ஓங்கி அறைந்து விட்டார் ....அதன்பின் ஒரே சண்டை ஆனது .அம்மாவை ,அந்த போலீஸ்காரர்கள் கைது செய்ய பார்த்தனர் ..பொது மக்களும் ...முடிவில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார் ...
              ஆக அம்மாவை கை வைக்க யாருமேஇல்லை ...அம்மா தனிக்காட்டுராணியாய் இருந்தார் ..
      அன்று மாலை நான் என் அலங்காரத்தை கலைத்துவிட்டு ஆணாய்  மாறிக்கொண்டேன்  அன்று மாலை நாளிதழில் அந்த பர பரப்பான      செய்தி வந்தது..நகரில் பிரபலமான அழகு நிலையத்தில் போலீஸ் ரெய்டு நடத்தினர் .அங்கு அழகு கலை என்ற பேரில் விபச்சாரம் நடந்து வந்ததாகவும் ,சில விபசார அழகிகளும் சிக்கினார் என்றும் ,தலை மறைவான அதன் தலைவரை பிடிக்க போலீஸ் தேடுவதாகவும் செய்தி வந்திருந்தது .அந்த அழகு நிலையத்தின் பெயர் வெளியிடப்படவில்லை ..
  நான் அதிர்ந்து அம்மாவை தொடர்பு கொண்டேன் ...அம்மா ..பதட்டத்துடன் பேசினார் .அம்மா ,அந்த அமைச்சருக்கு  இணங்கி போகாததால் அவர் தூண்டிவிட்டு இந்த பிரச்சினை நடந்ததாகவும் ,அதை  சரி செய்ய சில வி .ஐ .பி .க்களை போய் பார்த்துவிட்டு வருவதாகவும் அம்மா சொன்னார் ..

                இதன் பின் நான் சும்மாயிருக்கவில்லை ...போனில் அம்மாவின் இடம் கேட்டு போய்  அவருடன் சேர்ந்து கொண்டேன் ...நாங்கள் இருந்த இடம்  சாமியாரின் பி .ஏ ..கணேஷ் ன் நண்பரின் வீடு  ..சற்று நேரத்தில் அங்கு வந்த கணேஷ் .அம்மாவை பார்த்து ,மேடம் !..இப்ப  பிரஷர் அதிகமா இருக்கு ..உங்க பார்லர் நேம் வெளில வராம ,நீங்க அரெஸ்ட்  ஆகாம இருக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு ...ஸ்வாமிகளை போய் பார்ப்போம்.. அவர் மேலிடத்து செல்வாக்குள்ள இஹை நிறுத்திடுவார் என்று சொல்ல  ..அம்மாவின்  பி .எம் .டபிள்யு கார் ஆஸ்ரமத்திற்கு பறந்தது ..கணேஷ் ..ஓட்டினார்  ..அவர் அருகே அம்மா பயந்து போய்  இருந்தார் ..நானும் ,இன்னொருவரும் பின் சீட்டில் இருந்தோம் ...
                  இரவு நேரம் ...ஸ்வாமிகளை ஆஸ்ரமத்தில் சந்தித்தோம் ....எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் சாமியார் ..சாமீ !...என்னை இதில் இருந்து காப்பாத்துங்க   என்று அழுதார் அம்மா ..சாமிகளின் காலில் விழுந்து கும்பிட்டார் ..அம்மாவை பார்த்தேன் ,,,அவரின் மை வைத்த கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது..புடவையின் முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழுதார் ...சாமியார் ,அம்மாவை ஒருமையில் கூப்பிட்டார் ..கவலை வேண்டாம் ஜெயந்தி !...உனக்கு நானிருக்கேன் ...என்றபடி அம்மாவின் கைகளை சாமியார் பிடித்துக்கொண்டார் ...அம்மாவின் கையில் இருந்த தங்க ரோலெக்ஸ் வாட்சை தொட்டு பார்த்த சாமியார் ,ஜெயந்தி  இந்த காஸ்டிலி வாட்ச் உன் கைக்குத்தான் அழகாயிருக்கு ...கோடீஸ்வரி நீ பயப்படாதே என்றார் ...
       சாமியார் .யார் ..யாருக்கோ போன் செய்தார்  .உள்ளே அறைக்குள் போய் பேசிவிட்டு  வந்தார் ....இரவு மணி பத்தரை ஆகியது ..அம்மாவிடம் திரும்பிய சாமியார் ,ஜெயந்தி !...மேலிடத்துல பேசி  அந்த அமைச்சரை ஆப்  செய்துட்டேன் ..இனிமேல் உனக்கு பிரச்சினையில்லை ...பட் நீ நெறய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குறுக்கு வழில போயிட்ட ..இவ்வளவு அழகான  ,பெரிய படிப்பு படிச்ச டீச்சர் நீ ,இப்படி செய்யலாமா ...?..உன்மேல  ஹெவியா கேஸ்  போட்டு ஜாமீன்ல வர முடியாத செக்சன்ல போட்டு ,உன்னை குண்டர் சட்டத்துல ஒரு வருஷம் சிறையில் போட இருந்தார்களாம் ..அதுல போட்ட நீ ஜெயிலை விட்டு ஒரு வருஷம் வரமுடியாது ..என்கிட்டே கரெக்ட் டயத்துக்கு வந்ததால உன்னை தப்பிக்க வச்சிட்டேன் ...நீ என்ன பண்ற ..பார்டிங்களை  ஊருக்கு அணிப்பீடு ..பார்லரை குறைஞ்சது மூணு மாசத்துக்கு மூடிடு ....அவங்க ஆறு மாசம் மூட சொல்றாங்க  பார்ப்போம் ..இப்ப மூணு மாசம் மூடிடு என்றார்  சாமியார் ..அம்மாவும் ஒத்துக்கொண்டார் ...எண்கள் எல்லோருக்கும் ஆஸ்ரமத்தில் சாப்பாடு போட்டார் சாமியார் .பின் எங்களை அனுப்பி வைத்தார் ..

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-9

ஒருநாள் அம்மாவுக்கும் ,அப்பாவுக்கும் சண்டை வந்தது ..அப்பா அம்மாவை அடிக்கடி ஆசிரமத்திற்கு போகவேண்டாம் ..அந்த சாமியார் ஒரு பிராடு ..என்றார் ..அம்மா அதற்க்கு அப்பாவை திட்டினார் 
மேடம் !..சாமியாரை நம்பாதீங்க...நீங்க அங்கபோய் சிக்கிக்கிட்டா நாங்களும் பாதிக்கப்படுவோம் ..மறந்துடாதீங்க ...என்றார் ..
ஸ்வாமிகளை பற்றி அவதூறா பேசவேண்டாம் பிரபா என்றபடி வந்த அம்மா ,அப்பாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் ..
அப்பா திகைத்து போனார் ..தலை குனிந்தார் ...

                                      அன்றுமாலை அம்மா ..பார்லருக்கு போயிருந்தார் ......அப்போது அங்கு வந்த நித்யா டீச்சர் ,என்னிடம்  வசந்தா !...அம்மா எங்கே என்றார் ?..டீச்சர் !..பார்லருக்கு போயிட்டாங்க என்றேன் ...
இல்லை வசந்தா !...நான் பார்லர்லர்ந்துதான் வரேன்  ஜெயந்தி அங்க வரலை !...ஆஸ்ரமத்திற்கு போயிட்டா !..இரவு நேரம் ஏன் அங்க போறா ? என்றார் ....
எதுல போனா என்றார்  நித்யா டீச்சர் !..
அம்மா ஸ்கோடா கார் ஓட்டிட்டு போறாங்க என்றேன் ..
உங்கம்மா ஆஸ்ரமத்துக்கு போறது நல்லதா தெரியலை ..வசந்தா !..நானும் போனேன் ..அந்த சாமியார்  எங்களை தெரியாதமாதிரி நடிச்சான் ..நான் பார்த்தேன் ..உங்கம்மா  பார்க்காதபோது அவன் உங்கம்மாவை உருட்டி பார்த்தான்  என்றார் .....
இதப்பத்தி அம்மாகிட்டே சொல்லலாமே என்றேன்...
சொன்னேன்..சே !..சே 1 அப்படியிருக்காதுன்னு உங்க அம்மா சொல்லிட்டா ..சரி நான் கிளம்பறேன்   ..போன்லே பேசிக்கிறேன்னு  நித்யா டீச்சர் போய்ட்டாங்க ..
                   இப்போதெல்லாம் அம்மாவுக்கு பெரிய தொடர்புகள் அறிமுகமாகின ..அன்றிரவு அம்மா , வீட்டில் இருந்தார் ..முழு அலங்காரத்துடன் இருந்தார் ..வழக்கமாக இரவு ..சாரியை கழற்றிவிட்டு ,சாட்டின் சில்க் நைட்டியை அம்மா அணிந்து கொள்வார்,,,ஆனால் இன்று ..அன்று  கட்டியிருந்த  ப்ளூ கலர் டிசைனர் சில்க் சாரீ  உடன் இருந்தார் .....கண்ணுக்கு ஐ லைனரை மீண்டும்  பெரிதாய் தீட்டியிருந்தார் ...கூந்தலில் இருந்த பழையப்பூவை எடுத்துவிட்டு ,,ப்ரிட்ஜில் இருந்து எடுத்த புதிய நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டார் .....அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார் .....அரை மணி நேரம் கழித்து எங்கள் வீட்டின் முன் ஒரு பெரிய ஒயிட் கலர் பென்ஸ் கார் வந்து நின்றது .....அம்மா வாசலுக்கு போனார் ..காரில் இருந்து  இறங்கி வந்த  இரு ஆண்களையும் வரவேற்று உள்ளே கூட்டி வந்தார் .அவர்களை கூட்டிக்கொண்டு மாடிக்கு போனார் ...சற்று நேரத்தில் மேலிருந்து ஒரே சிரிப்பு சத்தம் கேட்டது ...... வீட்டில் என்னைத்தவிர யாருமில்லை .....ஒருமணி நேரத்திற்குமேல் இருந்துவிட்டு அவர்கள் போய்  விட்டனர் .....
                                        அம்மாவை ,அவர்கள் யார் என்று  கேட்டேன் ...அம்மா பெரிய அளவில்  ஒரு பிசினஸ் தொடங்க போவதாகவும் ,,வேலையை விட்டு விடுவதாகவும் சொன்னார் ..காரில் வந்தவர்கள் அம்மாவின் பிசினஸ் பார்ட்னர்களாம் ....இந்த தகவலை அம்மா ,ஆஸ்ரமத்த்திற்கு போகும்போது அங்கேயும் சொல்லிவிட்டார் ..ஆனால் ,.ஆஸ்ரமத்தில் அம்மாவுக்கு ஒரு வலை விரிக்கப்பட்டிருந்தது ...அழகு கிளி தன்னாலே ஆஸ்ரமக்கூண்டுக்குள் வந்து சிக்கி கொள்ளும் என்று ஆஸ்ரமத்தின் தலைவர் காத்திருந்தார் ....ஆனால்  அம்மா தொழில் அதிபர் ஆகிவிட்டால் அவரை மடக்குவது முடியாத காரியம் என்று ஆஸ்ரமம் நினைத்தது ..,'. 
                  இடையில் வேறு பக்கமிருந்து அம்மாவுக்கு நெருக்குதல் வந்தது ..ஆளும் கட்சி மந்திரி ஒருவர் ரொம்ப நாளாகவே  அம்மாவை நோட்டம் போட்டிருந்தார் ..ஸ்கூலில் நடந்த ஒரு பங்க்சனில் அம்மாவை முதன் முதலாய் பார்த்த அமைச்சர் திகைத்துப்போனார் ...இப்படி ஒரு  பேரழகி இங்கு டீச்சராக பணிபுரிவது தனக்கு ஏன் தெரியவில்லை ..இவ்வளவு நாளாக  ..என்று  நினைத்தார் ....தன ஆட்களிடம் கேட்டார் ..விழா மேடையில் அங்கு மிகும்  ஒயிலாய் நடந்து கொண்டிருந்த ஜெயந்தி என்ற அழகு ரதத்தை அமைச்சர் வாய்த்த கண் வாங்காமல் பார்த்தார் ...விழா முடிந்து போகும்போது ஜெயந்தியை பார்த்து மேடம் !..நன்றாக பேசுறீங்க...நீங்க ஒரு அழகான டீச்சர் என்று அமைச்சர் வழிந்தார் அம்மாவிடம் ...மேலும் தன்னை விடுமுறை நாளில் அலுவலகத்தில் வந்து பார்க்க சொன்னார் ...
                 அம்மா !..இப்போது யாருக்கும் பயப்படுவதில்லை ..அமைச்சர் சொன்னபடியே  ஒரு ஞாயிற்று கிழமையன்று அவரின் அலுவலகத்திற்கு சென்றார் ...போன் செய்ததும் அமைச்சர் அம்மாவை வர சொல்லிவிட்டார் .
     அம்மா !..டார்க் மெரூன் கலரில் டிஸ்யூ சில்க் சேரீ கட்டிக்கொண்டு ,டிஸ்யூ சில்க் பிளவுஸ் அணிந்துகொண்டு கிளம்பினார் ...இடக்கையில் எப்போதும்போல கோல்ட் வாட்ச் காதில் புது தோடு ,கழுத்தில்  தங்க நெக்லஸ்  என்று அலங்காரம் பண்ணிக்கொண்டார் .கண்ணில் மை ,உதட்டில் லேசான  லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பிரெஞ்சு சென்ட் அடித்துக்கொண்டு ,ஹேண்ட்-பேக்கை மாட்டிக்கொண்டு ,,காரை ஒட்டிக்கொண்டு கிளம்பினார் ..
   அமைச்சர் ,ஒயிட் வேட்டி ,சட்டையில் ,கழுத்தில் ,கையில் தங்க ஆபரணங்கள் போட்டுக்கொண்டு ,இருந்தார் ...அமைச்சர் அலுவலகம் சென்றதும் ,அங்கிருந்த பி .ஏ ..அம்மாவை அமைச்சரின் அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான்..
மே ஐ  கம் இன சார் !...என்று அம்மா கதவை தட்டியதும்  ..மேடம் !.வெல்கம்என்றார் அமைச்சர் ...
அம்மாவை வரவேற்று சோபாவில் அமர சொன்ன அமைச்சர் ,ஜெயந்தி மேடம் !...உங்களுக்கு முன்னே நீங்க போட்டிருக்கும் சென்ட் என்கிட்டே வந்துடுச்சி  என்றார் ..
பரஸ்பர விசாரணை ,பேச்சுக்குப்பின் அமைச்சர் ஆரம்பித்தார் ..
மேடம் !..உங்களை மாதிரி  ஒரு அழகிய நான் பார்த்ததே இல்லை என்றார் ...
சார் !...என் பையன் காலேஜ் போறான்னு அம்மா சொல்ல ..,இருக்கட்டும் மேடம் !  நீங்க கூட காலேஜ் கேர்ள் மாதிரிதான் இருக்கீங்க  ...  பதினெட்டு வயசு மதிக்கலாம் என்றார் ... அம்மாவிடம் ..
பின்  அம்மாவிடம் ,மேடம் !...நான் அல்ரெடி மேரேஜ் ஆனவன் ...என் ப்ரோபெர்டிய பத்தி தெரிஞ்சிருப்பீங்க ,...எனக்கு பேவரா இருந்தீங்கன்னா உங்களை நெக்ஸ்ட் மன்தே ஹெட் மாஸ்டர் ஆக்கிடறேன்னு சொன்னார் ...
சார் !.என்ன சொல்றீங்க .புரியல என்கிறார் அம்மா...
ஓ.கே. நான் ஓப்பனா கேக்குறேன் ஜெயந்தி !..நான் உங்களை என் செகண்ட் ஒய்ப்பா மேரேஜ் பண்ணிக்கறேன் ..நீங்க ஓ,கே, சொன்னா போதும் ..உங்களை ஹெச் .எம் ..ஆக்கிடறேன் ..உங்களுக்கு ஒன்  குரோர்ல பங்களா ,10 லேக்ஸ் ல டைமண்ட் நெக்லஸ் ,ஆடி கார் எல்லாம் தரேன் என்றார் ...
சாரி !..சார் !..நான் மேரேஜ் ஆனவ ...நீங்க என்னைவிட பெட்டெர் பொண்ணா பாருங்க என்றார்  அம்மா ..
ஜெயந்தி !  இதுக்கு நீ நோ சொன்னா அனுபவிப்ப என்று மிரட்டினார் அமைச்சர் ..
சார் !...நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன்  ..வரேன் என்று சொல்லிவிட்டு  டென்ஷன் தீர ஆஸ்ரமம் போனார் அம்மா ...
அங்கு கணேஷ் இடம் நடந்தது எல்லாம் சொன்னார் அம்மா ..உடன் அம்மாவை கூட்டி சென்று  ஒரு ஏ .சி ,அறையில் அமரவைத்து தியானம் செய்ய சொல்லிவிட்டு கணேஷ் .சாமியாரை பார்க்க போனார் ...
கணேஷ் ,ஆனந்தா ஸ்வாமிகளை பார்க்க போனபோது  ஸ்வாமிகள் அவரின் ஏ .சி .போட்ட  பிரம்மாண்டமான படுக்கை அறையில் ஆசிரமத்து பெண் ஒருவருடன் சரசமாடிக்கொண்டிருந்தார் ....கணேஷ்  கதவை தட்டியதும்  ,கொஞ்ச நேரம் எல்லாம் ஒழுங்கு பண்ணிக்கொண்டு கதவை திறந்தார் ஸ்வாமிகள் ..
அந்த பெண்ணை அனுப்பி விட்டார் ..ஆஸ்ரம பெண்கள் காவி  காதர் சேலையைத்தான் கட்ட வேண்டும்  ..காதில் ,,கையில் ,கழுத்தில்  எந்த  ஆபரணங்களும் போடக்கூடாது ..கூந்தலை பின்னி சடை போடலாம் பூ வைக்க கூடாது ..காலில் ரப்பர் செருப்பு தான் அணிய வேண்டும் .வாசனை திரவியங்கள் பூசக்கூடாது ....இதெல்லாம் அங்குள்ள விதிகள்    ஆனால்  சாமியார் அறைக்கு வந்து போன பெண் டிசைனர் சில்க் சேரி ,டிசைனர் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் ..இடக்கையில் வாட்ச்  வலக்கையில்  தங்க வளையல்கள் கழுத்தில் டாலர் செயின் எல்லாம் போட்டிருந்தார் ..அந்த பெண் கூந்தலில் மல்லிகைப்பூ சூடியிருந்தார் ..அழகான பெண்தான் ..காலில்  நல்ல காஸ்டிலி செருப்பு போட்டிருந்தாள் ...
               ஏன் சாமி !..எப்பப்பாரு இதே வேலைதானா ..என்ற  கணேஷ் ..ஜெயந்தி டீச்சரின் விஷயத்தை சாமியாரிடம் சொன்னார் ....நெறய பெரு மேடத்தை அடைய பார்க்குறாங்க ...விட்டீங்கனா ஒன்னும் பண்ண முடியாது என்றார் ..
எனக்கு ஒரு வழியும் தெரியலியே கணேஷ் என்கிறார் சாமியார் ...
அப்புறம் உங்க இஷ்டம் .....ஆனா இப்படி ஒரு பேரழகியை ,,நீங்களோ  ,நானோ இதுவரை பார்த்ததில்லே ..அவங்க கட்டுற  காஸ்டிலி புடவை ,அவங்க கைல கட்டுற  கோல்ட் வாட்ச் , அவங்க யூஸ் பண்ற ஹேண்ட் -பேக் எல்லாமே காஸ்டிலி தான் ,,அவங்க போடறதே  இம்போர்ட்டட் பிரெஞ்ச் சென்ட் தான் .. அவங்கள மாதிரி  இங்கிலிஷ் பேச ஆள் இல்லை நம்மகிட்டே .என்ன ஸ்டைல்  .என்ன நடை ....இந்த அழகு தேவதைய,அழகு ராணிய அடையணும்னா ரொம்ப சிரமம் ..எப்படியும் விட கூடாது என்றார் கணேஷ் ..
அவங்க பேமிலி எப்படி என்றார்  சாமியார் ..அவங்க ஹஸ்பெண்ட் ஒரு டம்மி பீசு ,,இவங்க ....பையன்  பொண்ணாட்டமே இருப்பான் ,,ரெண்டு போரையும் ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்திடலாம் .;.மேடம் தான் முரண்டு பிடிப்பாங்க  ..அந்த குதிரையை நீங்க அடக்கிக்குங்க என்கிறார் கணேஷ் ..
                            சரி கணேஷ்  !..இனிமேல் வெயிட் பண்ண வேண்டாம் ...நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்னு கேட்டுடு ..என்ன ஆகும்னு பார்க்கலாம் என்றார் .. ஜெயந்தி ,,தியானம் முடிந்து சேரில் அமர்ந்திருந்தார் ..கணேஷ்  அவருக்கு காபி வரவழைத்து தந்தார் ..குடித்து முடித்தவுடன் கணேஷ் கேட்டார் ..
மேடம் !.தப்பா நினைச்சுக்காதீங்க....ஸ்வாமிகள் நல்லவர் ..சென்ட்ரல் வரை அவருக்கு வேண்டிய   . மந்திரிகள் இருக்கிறாங்க ..உங்களை மேரேஜ் பண்ணிக்க விரும்புகிறார்  என்றார் ..
ஜெயந்திக்கு கோபம் வந்தது ..லுக் !.மிஸ்டர் !..தியானம் கத்துக்க ஆஸ்ரமம் வந்தேன் ..உங்க சாமிக்கு இப்படி ஒரு  எண்ணமா ?.. .. .என்னைவிட குள்ளம் ,என் கலருக்கும்  அவர் கலருக்கும்  மேட்ச் ஆகுமா ?,,என் ஸ்டேட்டஸ் க்கு அவர் ஈடில்லை  ..இவ்வளவுக்கும் நான் மேரேஜ் ஆனவ ...நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என்றார்  ஜெயந்தி  ...
         சரி மேடம்   !...இனிமே உங்களை கம்பெல் பண்ணலை   உங்க விருப்பம்..எப்போதும் கேட்கமாட்டேன்  அஸ் யூசுவலா ஆஸ்ரமத்துக்கு வந்து போங்க என்றார்..ஜெயந்தி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார் .எல்லாவற்றையும் வசந்தனிடம் சொன்னார் ..

                        பார்லரில் பணம் கொட்டியது ..முழு நேரம் பார்த்தால் இன்னும் வரும் என்பதால்  அம்மா வேலையை ரிசைன் செய்துவிட்டார் '..யாரும் ஏதும் கேக்க முடியாது அவரை ....அம்மா முழு நேரமாய் பார்லரை திறந்தார் ...அழகு கலை வகுப்புகள் தொடங்கினார்  .. அவரின் கோர்ஸில் முப்பத்தி ஐந்தாயிரத்தில் இருந்து  இரண்டு லட்சம் ருபாய் வரை பேக்கேஜ்கள் இருந்தன ..இங்கு சேர கூட்டம் அலை மோதியது ..காலை ஒன்பது மணிக்கு தொடங்கும் கோல்டன் ஸ்பா இரவு பத்து  மணி வரையும் ... .சிறப்பு வகுப்புகள் என்றால் நள்ளிரவை தாண்டியும் நடந்தது ....  கேரளா ,கர்நாடகா  ,ஆந்திரா  வில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து பயிற்சியில் சேர்ந்தனர் ...
                             சில மாதங்கள் போயின ...ஸ்கூல் வேலையை ரிசைன் செய்து  அழகு நிலையத்தை முழுநேரமாக அம்மா கவனித்ததால் பணம் கொட்டு ,கொட்டென்று கொட்டியது ..ஓ  !..உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் ..போனவாரம் அம்மா புதிய பி .எம் .டபிள்யு .....கார் வாங்கிவிட்டார் ..ஐம்பது 





லட்சம் ரூபாய் மதிப்புள்ளது ..பழையதை விற்றுவிட்டார் ..இன்னும் ஒரு ஸ்பெஷல் நியூஸ் .அம்மா உலகிலேயே மிகவும் காஸ்டிலியான வாட்ச் வகைகளில் ஒன்றான ரோலெக்ஸ் வாட்ச் ஐ யும் வாங்கிவிட்டார் .இந்த வாட்ச் கோடீஸ்வரர்கள் கையில் கட்டுவது...அம்மா கோடீஸ்வரி ஆகிவிட்டார் ....அவர் கையில் இப்போது கட்டியிருப்பது அந்த ரோலெக்ஸ் வாட்ச்தான் ...வைரக்கற்கள் பதித்த அந்த தங்க  வாட்சின் விலை   இருபத்திரண்டு லட்சம்  ரூபாய் ..கார் வாங்கும்போது புதியதாக ஒரு காஸ்டிலி ஹேண்ட் பேக்கும்


வாங்கியிருந்தார் ..அதன் விலை  பனிரெண்டாயிரம்  ரூபாய் ...அதைத்தான் இப்போது யூஸ் பண்ணுகிறார் ..மற்றும்    அம்மா இப்போது முன்பைவிட நன்றாக சதை போட்டுவிட்டார் ..இன்னும் நல்ல நிறமாக ரோஜா நிறமும் ,சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தார் ...கொழு கொழுவென்று புஷ்டியாக    இருந்த அம்மாவின் கையில் கட்டியிருந்த தங்க ரோலெக்ஸ் வாட்ச்  அவருக்கு தனி அந்தஸ்த்தை தந்தது ...அம்மா இப்போது அதிகமாக வளையல்கள் அணிவதில்லை ...அவரின் இடக்கையில் ரோலெக்ஸ் வாட்சும் ,வலக்கையில் வைரக்கற்கள் பதித்த பெரிதாக ஆண்கள் அணியும் பட்டையான பதினைந்து பவுனில்  ஆன தங்க   பிரேஸ்லெட்டும்  அணிந்திருந்தார் ..                                                                                                           ;;;
..நான் வீட்டில்  இருந்தேன் ..அப்பா வெளியூர் போனவர் வரவேயில்லை ஒரு வாரமாக .குக் செய்யும் அம்மாவும் ஊருக்கு போய்விட்டார் ..சோ ...அம்மா என்னை அன்று சமைக்க சொல்லியிருந்தார் ..எனக்கு புடவை கட்டிவிட்டு பெண்ணாக அலங்கரித்த அம்மா !..வசந்தி !..வெளில வராதடி ...உன்னை பார்த்தா தூக்கிட்டு போய்டுவாங்க !....யார் வந்தாலும் கதவை திறக்காதே,  அம்மா ,வந்து கூப்பிடுவேன்  அப்பத்தான் நீ கதவை ஓபன் பண்ணனும் ...லேடி யாகவே இரு என்று சொல்லிவிட்டு போனார் ,,நானும் அம்மா போனதும் கதவை தாளிட்டுவந்து வேலைகளை பார்த்தேன் ,,அரிசியை களைந்து குக்கரில் வைத்தேன் ..பின் சமையலுக்கு காய்களை எடுத்தேன் ..முருங்கைக்காய் சாம்பார் வைக்க எண்ணினேன் ...வெங்காயம் உரித்து நறுக்கிக்கொண்டேன் ..பின் முருங்கைக்காய்களை சின்னதாக வெட்டி ,அதனுடன் கேரட்டும் நறுக்கி போட்டு  தனியே வேகவைத்து எடுத்துக்கொண்டேன் ..பின் பருப்பையும் தனியே   வேகவைத்துக்கொண்டேன் .சாதம் வெந்ததும் குக்கர் விசில் அடித்தது ...சாதத்தை  தனியே எடுத்து வைத்துவிட்டு வெந்த பருப்பு ,கேரட் ..முருங்கைக்காய் கலவையில் தண்ணீர்  ஊற்றி ,சாம்பார் தூள்  போட்டு வேக வைத்தேன் ..பின்  கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை போட்டு தாளித்து  ,அதில் நறுக்கிய வெங்காயம்  ..,நறுக்கிய காய்ந்த மிளகாய் எல்லாம் போட்டு ,வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்  ,பருப்பில் அதனை ஊற்றி ,சற்று நேரம் வேகவைத்து இறக்கி வைத்தேன்  சாம்பார் ரெடி .
 அடுத்து ரசம் வைத்துவிட்டு ,உருளைக்கிழங்கு பொடிமாஸ் பண்ணினேன் ..மேடம் ,இதை விரும்பி சாப்பிடுவாங்க ....நான் எப்போது புடவை கட்டி ,பெண் அலங்காரத்தில் இருந்தாலும் ,அம்மாவை நான் மேடம் !..என்றுதான் கூப்பிடவேண்டும் என்று அம்மா சொல்லிவிட்டார் ..அவர் என்னை வசந்தி !..வாடி ,,போடி என்றும் பெண் பெயரில் கூப்பிட்டார் ..
                                                    நான் என் கையில் இடக்கையில் டைட்டன் ராகா கோல்ட் கவரிங் செயின் போட்ட லேடீஸ் வாட்சை அணிந்திருந்தேன் ....வலக்கையில் ஒரு டஜன் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தேன் ....காதில் தோடு ,கை விரல்களில் லேடீஸ் மோதிரங்கள் , கொலுசு ,கழுத்தில் டாலர் செயின் அணிந்திருந்தேன் .என் கூந்தலை தலையில் பொருத்தி ,சடை பின்னி ,அதில் அம்மா மூணு முழம் மல்லிகைப்பூ வைத்து விட்டார் ,,என் கண்ணில் காஜல்ஐ டெக்ஸ் மை தீட்டிவிட்டார் ...
                            நான் புடவை கட்டிக்கொண்டு ,கொலுசு ஒலிக்க வீட்டில் அங்குமிங்கும் நடந்தேன் ...எனக்கு இது பிடித்துவிட்டது ..பேசாமல் அம்மாவிடம் சொல்லி இப்படியே பெண்ணாகவே இருந்து விடலாமா என்று நினைத்தேன் ,,சமையல் முடிந்ததும் நேராக அம்மாவின் வார்ட்ரோப்பை போய் திறந்து பார்த்தேன் ..வாவ் !..அம்மாவின் அந்த அழகான காஸ்டிலி புடவைகளையெல்லாம் கட்டி பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது ...அதை தடவி பார்த்தேன் ..கொஞ்ச நேரம் பார்த்தபின் ஹாலுக்கு சென்று டி .வி .போட்டு பார்த்தேன்  ..தமிழ் சீரியல் பார்த்தேன் ..நேரம் போனதே தெரியவில்லை ...என் கையில் இருந்த வாட்சை பார்த்தேன் ..மணி மதியம் ஒன்றரை ஆகிவிட்டது ..மேடம் சாப்பாட்டிற்கு வந்து விடுவார் என்று நினைத்தபோதே ..போர்டிகோவில் காரின் உறுமல் கேட்டது ..பி எம் டபள்யூ   காரின் இன்ஜினின் சத்தமே தனி ...அம்மா வந்து விட்டார் ....அவர் கதவை தட்டும்வரை வெயிட் செய்தேன் ..வசந்தி  !..டோர் திற  என்றார்  அம்மா ...திறந்தேன் ....

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-8

தலைமை  ஆசிரியர் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் தொடங்குவதை சொல்லி சற்று நேரம் பேசிவிட்டு ,தலைமை விருந்தினர் ஆனந்தா ஸ்வாமிகளை பற்றி சொல்லிவிட்டு ,வரவேற்புரையை நமது பள்ளியின் முதுநிலை ஆசிரியையும் ,நல்ல திறமை மிக்கவருமான ஜெயந்தி டீச்சர் ஆங்கிலத்தில் ஆற்றுவார்கள் என்று கூறி அமர்ந்தார் ....
          அம்மா உரையாற்ற எழுந்தார்  அவர் போட்டிருந்த உயர்ரக சென்டின் மணம் மேடை முழுக்க பரவி கீழேயும் வந்தது ...அழகு தேவதையாய் அங்கும் இங்கும் ஒயிலாய் நடந்து சென்ற அம்மாவையே எல்லோர் கண்களும் மொய்த்தன ...அம்மா நடந்துசென்றபோது அவரின் கூந்தல் இப்படியும் ,அப்படியுமாய் ஆடி ஆடி போவதை எல்லோரும் ரசித்திருப்பார்கள் ...

             அம்மா பேசினார் !..அவர் ரெஸ்பெக்டட் சீப் கஸ்ட் !....என்று அவரின் குயில் போன்ற இனிமையான குரல் தொடங்கியது ..இருபது நிமிடங்கள் பேசினார் அம்மா .இடையிடையே கைதட்டல்கள் விழுந்தன ...அப்போதெல்லாம் ஸ்வாமிகளும் தட்டினார் ...அம்மாவை ஒருவர் போட்டோவாக எடுத்து தள்ளினார் ..அம்மா பேசும்போது போட்டோ  ,நடந்தால் போட்டோ ,அமர்ந்தால் போட்டோ  என்று  எடுத்து தள்ளிவிட்டார் ...

            அம்மா பேசிவிட்டு அமர்ந்ததும் ஹெட் மாஸ்டர் ஆனந்தா ஸ்வாமிகளை பேச அழைத்தார் ...தமிழில் அழகாக பேசினார் ஸ்வாமிகள் /..யோகா கலை ,அதன் சிறப்பு,,அதனால் விளையும் பலன்களை சொல்லிவிட்டு  வாரம் இரு வகுப்புகள்  யோகா  நடைபெறும் என்றுlசொன்னார் .ஸ்வாமிகளுடன் ஒரு இளைஞன் அவர் பி , .போல இருந்தான் ...

             பின் ஸ்வாமிகள் அம்மாவை  பாராட்டினார் .....ஆங்கிலத்தில் உரையாற்றினார் ஜெயந்தி டீச்சர் ...அழகான ஒரு டீச்சர் ,அழகாக ஆங்கிலத்தில் உரையாற்றுவதை கேட்டேன்...அருமைஇவ்வளவு  அற்புதமாக ஆங்கிலம் பேசும் இவர் இருக்க வேண்டிய இடம் எங்கேயோ ?..ஆனால் இந்த பள்ளிக்கு வந்து இங்கு பெருமை சேர்க்கிறார் ..அழகும் ,பண்பும் உள்ள இவரை பாராட்டுகிறேன் என்றார் ..

              பின்   மாணவ மாணவியருக்கு பயிற்சிகள் தொடங்கின  ஸ்வாமிகளின் சீடர்கள் இரண்டு  ஆணும்,இரண்டு பெண்களும் பயிற்சியளித்தனர் ..பயிற்சிகளை பார்வையிட்டபின் ஆனந்தா ஸ்வாமிகள் எல்லோரையும் அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார் ..ஸ்வாமிகள் ஹெட் மாஸ்டரிடம் ஏதோ சொல்ல அவர் அம்மாவை  அழைத்து ஸ்வாமிகளோடு சேர்ந்து நிற்க சொன்னார் ..அம்மாவும் போய்  நின்றார் ...அம்மாவையும் ,ஸ்வாமிகளையும் சேர்த்து  நாலைந்து போட்டோக்கள் எடுத்தார் கேமிரா மேன் ..எல்லாம் முடிந்ததும் ஹெட் மாஸ்டர் உள்பட எல்லா டீச்சர்களும் ஸ்வாமிகள் காலில் விழுந்து வணங்கினர் ...அம்மாவும் ஸ்வாமிகளின் காலில் விழுந்து வணங்கினார் ...அம்மா எழும்போது அம்மாவின் தோளை  தொட்டு ஸ்வாமிகள் தூக்கிவிட்டார் ... .....பின் ஸ்வாமிகள் கிளம்பிவிட்டார் ..


                      ஒரு வாரம் போனது ..அப்பா வீட்டுக்கு வந்தார் ..ஆனால் அம்மா அவரை உள்ளே விடவில்லை..வெளியே நிற்க சொன்னார் ..அப்பாமெலிந்து போயிருந்தார் ...அம்மாவிடம் கெஞ்சினார் ...அம்மா சொல்லிவிட்டார் ..இனிமேல் உங்களை ஆண்மகனாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் ..இனிமேல் நீங்கள் மீசை  வைக்க கூடாது ..அதற்க்கு  அனுமதி இல்லை ....செய்த தவறுக்காக நீங்கள் பத்து  நிமிடம் முட்டிபோடவேண்டும் என்றார் ...அம்மா சொன்னதுக்கெல்லாம் அப்பா சரி என்றார் ..பிறகு அம்மா பர்மிஷன் கொடுத்தவுடன் பாத்ரூமுக்கு சென்று மீசை ,தாடியை மழுங்க சேவ் செய்துகொண்டு குளித்துவிட்டு ,வேற டிரஸ் போட்டுக்கொண்டு ,ஸ்கூல் டீச்சர் முன் நிற்கும் மாணவன் மாதிரி போய் நின்றார் ..

அம்மா ,,அப்பாவை பெடரூமுக்கு கூட்டிச்சென்று முட்டிபோட சொன்னார் ..அப்பாவும்  முட்டி போட்டார் ...
பத்து நிமிடம் ஆனதும் அப்பா மெதுவாக ,அம்மாவிடம் ,ஜெயந்தி !...பத்து நிமிஷம் ஆச்சு  ...பார்த்து சொல்லு ..எழுந்துக்கிட்டா என்கிறார் ..
அம்மா ,அவரின் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தார் ...ஹலோ !...இன்னைலேர்ந்து நீங்க என்னை பேரு சொல்லி கூப்பிடக்கூடாது ..தென் வா பொண்ணு கூப்பிடக்கூடாது ...மேடம் !...வாங்க !...போங்கன்னுதான் கூப்பிடனும் ..பட் நான் உங்களை மீன் உன்னை நான் வா போ ன்னுதான் கூப்பிடுவேன் ,,என் பெட் ரூமுக்குள்ள உனக்கு அனுமதி கிடையாது ...நான் பர்மிசன் தந்தா வரலாம் ..உனக்கு வேற ரூம் அலாட் பண்ணியிருக்கேன் ..கிச்சன் பக்கத்துல இருக்குற சின்ன ரூம் உனக்கு போதும் ..டேபிள் பேன் ,கட்டில் ,பெட் எல்லாம் இருக்கு ..இதுல எது உனக்கு பிடிக்கலைன்னாலும் இப்பவே நீ வெளில போலாம் ...என்றார் ..
இல்ல மேடம் !..எனக்கு எல்லாம் கே ..நீங்க எது சொன்னாலும் கேக்கறேன் என்று பணிந்து போனார் அப்பா ...
தட்ஸ் குட் !...என்ற அம்மா மீண்டும் அவரின் கையில் இருந்த வாட்சை பார்த்தார் ..;கே  நீ எழலாம் ..என்றார் ..அப்பா எழுந்ததும் அம்மா அவரிடம் ,பிரபாகர்னு உன் முழு பேர் சொல்லி இனி கூப்பிடமாட்டேன் .பிரபான்னு தான் கூப்பிடுவேன் என்றார்  அம்மா !..அப்பா ,,கே என்றார் ..
                        கொஞ்ச நாளில் எல்லாம் பழகிப்போனது ..அம்மா !...பிரபா ,இங்க வா !..கிச்சன்ல குக் அம்மாவுக்கு, ஹெல்ப் பண்ணு  என்றார் ...

இதோ வந்துட்டேங்க  மேடம்ன்னு  அப்பா கிச்சனுக்கு ஓடுவார் ..
ஒருநாள் அம்மா கிச்சனுக்கு வந்து  அப்பா வேலை செய்யுறதை பார்த்தார் ..அப்போது அப்பா வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தார் ..
பிரபா !...லுங்கி ,சர்ட் போட்டுக்கிட்டு வேலை செய்ய அன் ஈஸியா இருக்கும் ..பேசாம நைட்டி போட்டுக்க என்றார் .....
மேடத்தோட நைட்டி கொடுத்துட்டீங்கனா போட்டுக்கறேன் என்றார் அப்பா .
நோ ..என்னோட நைட்டீஸ் எல்லாமே வெரி காஸ்டிலி ...உனக்கு நான் காட்டன் நைட்டி ஆபர்  பன்றேன்னு அம்மா சொன்னார் ...

                                            இரண்டு வாரங்கள் போனது ...ஒருநாள் இரவு ,நள்ளிரவில் எனக்கு விழிப்பு வந்தது ...எப்போதும் நான் படுத்தால்   காலைதான்  எழுவேன் ...இன்று விழித்துக்கொண்டேன்...அப்போது பார்த்தேன்  நள்ளிரவிலும் அம்மாவின்  ரூமில் லைட் எரிந்தது ...

என்னவாக இருக்கும் என்று நினைத்து என் அறையில் இருந்து வெளியே வந்தேன் ...என் அறை வெளியில் தாள் போட்டிருந்தது  ...வேகமா ரெண்டு ஆட்டு ஆட்டி தள்ளினேன்  ..தாள் விலகி கதவு திறந்தது ...மெல்ல நடந்துபோய் அம்மாவின் ரூமில் லேசாக திரண்டிருந்த சன்னல் வழியே பார்த்தேன்...உள்ளே நான் பார்த்த காட்சியை நம்பாமல்  திகைத்துபோனேன் ...
                   அறையில் என் அம்மா பேண்ட் ,சர்ட் போட்டுக்கொண்டு சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தார் ..அவரின் எதிரே ,என் அப்பா பெண் அலங்காரத்தில் நின்றிருந்தார் வெக்கத்துடன் ...என் அப்பாவின் அலங்காரத்தை பார்த்தேன் ..ஆண் என்று சொல்லமுடியாது அசல் பெண்ணாகவே இருந்தார் ..என் அம்மாவின் க்ரீன்  கலர் டிசைனர் சில்க் புடவை ,டிசைனர் சில்க் பிளவுஸ் இரண்டையும்  போட்டிருந்த அப்பா .. சர்ரி !...பிரபா,    அம்மாவின் கருப்பு கலர் பிராவை போட்டிருந்தார் ..அம்மாவின் உள்பாவாடையையும் அணிந்திருந்தார் .;;பிரபாவின் கூந்தல் பின்னப்பட்டு இடுப்பை டச் பண்ணியது ..அதில் நாலு  முழம் மல்லிகைப்பூ சூட்டியிருந்தார் பிரபா  .முகத்தில் பியூட்டி கிரீம் போட்டு பவுடர் போட்டிருந்தார் ..கண்ணில் மை  தீட்டியிருந்தார் ...நெற்றியில்  கருப்பு ஸ்டிக்கர்  பொட்டு இருந்தது ..

பிரபாவின் இடக்கையை அம்மாவின் கோல்ட் செயின் லேடிஸ் வாட்ச் அலங்கரித்தது ..வலக்கையில் நாலு தங்க வளையல்கள் இருந்தன  ..காதில் தோடு போட்டிருந்த தோடு,   விரலில் மோதிரம் ,காலில் கொலுசு போட்டிருந்தார் பிரபா ...பிரபாவின் கை  விரல்களில் நெயில் பாலீஸ்  மின்னியது ..' அம்மாவை பார்த்தேன்..அம்மா அவரின் பேண்ட் ,சர்ட் .போட்டிருந்தார் ..அவரின் இடக்கையில் ஆண்கள் அணியும் ஜென்ட்ஸ் வாட்ச் கட்டியிருந்தார் .,..வலக்கையில் பெரிய கனமான தங்க பிரேஸ்லெட் போயிருந்தார் ..அவர் கழுத்தில் தாலிக்கொடியுடன் ஒரு மைனர் செயின் போட்டிருந்தார் ..அம்மா பிரபாவிடம் பேசினார் ...
  ஏண்டி !..பிரபா !..அசல் பொம்பளையாட்டமே இருக்குறடி ...இந்த சேரீ உனக்கு நல்லா இருக்கு என்றார் அம்மா ..

..உங்க சாரியை யார் கட்டினாலும் அழகு வந்துடும் மேடம் !..என்றார் பிரபா   .

  ஐஸ் வைக்காதடி பிரபா ...எனக்கு நீ பேண்ட் ,சர்ட் போடறது பிடிக்கலை ..எப்பவுமே  சேரீயே கட்டிக்கடி என்றார்  அம்மா பிரபாவிடம்  ....

போங்க மேடம் ;;என்று வெட்கி தலை குனிந்தார் பிரபா ..
என்னடி பிரபா வெக்கபடுற ...சரி ,,நீ போட்டுருக்குற பிரா பட்டை உன் பிளவுஸுக்கு வெளில வந்துடுச்சு பாருடி ...அதை உள்ளே தள்ளு என்றார் அம்மா பிரபாவிடம் ..
மேடம் !..நான் பிரா போட்டு பழக்கமில்லே ..புதுசா போடறேன் ..அதாங்க இப்படி வெளில வருது என்றார்  பிரபா ...
அதெல்லாம் இல்லடி பிரபா ...லேடீஸ் நீங்க சாரீ  கட்டுறீங்க .பிளவுஸோட அட்டாச் பண்ணி  உங்க ஸர்ரிய சேஃப்ட்டி பின் பண்ணி கிட்டா சேரீ பிரெஸ்ட்லெர்ந்து நழுவி விழாது .இன் கேஸ் பின் பண்ணினாலும் சேரீயோட மாராப்பு  விலகிடும் ...அதை அடிக்கடி இழுத்து விட்டுக்கணும் ...தென் ,நீங்க என்னதான் பிரா டைட்டா போட்டுக்கிட்டாலும் ,பிளவுசுக்கு வெளில அடிக்கடி ப்ரா ஸ்ட்ரிப்  வந்துடும் ..தள்ளி விட்டுக்கணும் ...லேடீஸ் இதை மறந்துடாதீங்க   என்றார் அம்மா ..
சரிங்க மேடம் ..என்ற பிரபா ஏங்க !..சேரி கட்டினதும் ஒரு  மாதிரியா இருக்கு எஎன்றார்  ''
அதுக்குதாண்டி பிரபா நானிருக்கேன் என்றபடி எழுந்து வந்து பிரபாவை  அம்மா  கட்டியணைத்தார் ...பிரபா நாணத்தோடு அம்மாவின் அணைப்பில் கண் சொருகினார் ...இதையெல்லாம் பார்த்து என்னால் நம்ப முடியவில்லை ..
வாரத்துல ரெண்டு நாளாவது நீ சேரீ கட்டிக்கடி  பிரபா என்றார் அம்மா .
சரிங்க ...மேடம் !..என்கிறார் பிரபா ....அடுத்து பிரபாவை பெட்டில் தள்ளி .அவரின்மேல் படுத்துக்கொண்டார் அம்மா ...அதற்குமேல் நின்றுபார்க்க பயந்து என் அறைக்கு ஓடி வந்தேன் ...
                                காலையில் பார்த்தேன் ...அப்படி ஒரு விஷயமே நடக்கலை என்றபடி பிரபா இருந்தார் ..இரவு அவர் கண்ணில் இருந்த மையை எப்படி அழிச்சார் என்று தெரியலை ...

                                  அதற்கடுத்து வந்த ஒரு விடுமுறை நாளில் அம்மா என்னை மிரட்டி பெண்வேடம் போடவைத்தார் ...நான் மறுத்தேன் ,,,அம்மா என் கன்னத்தில் அறைந்தார் ...பின் பயந்துகொண்டு ஒத்துக்கொண்டேன் .அடுத்த ஒரு மணி நேரத்தில் அம்மா எனக்கு ,அவரின் ,பிரா ,உள்பாவாடை ,பிளவுஸ் ,சேரி எல்லாம் கட்டி விட்டு  என் கண்ணுக்கு மை தீட்டிவிட்டு ,எனக்கு கூந்தல் வைத்து மூணு முழம்  பூ சூட்டிவிட்டார் ..என் கழுத்தில் ,கைகளில் ,காலில் நகைகள் அணிவித்தார் ..கண்ணாடிமுன் நின்று பார்த்தேன்  அசல் பெண்ணாகவே மாறியிருந்தேன் ...

வசந்தா !...நீ இப்ப பெண் ...இப்படியே இருந்துக்குறியாடி .என்றார் அம்மா ''
உங்களை எதிர்த்தா  பேசமுடியும் .?...சரிம்மா என்றேன் ...அம்மா எனக்கு பெண்களைப்போல நடை பழக்கிவிட்டார் ..பெண்களை போல பாவனை செய்ய கற்று தந்தார் .அப்பா ,இதை பார்த்து  கண்டும் ,காணாதமாதிரி இருந்தார் ...அன்று முழுக்க அம்மா என்னை பெண் அலங்காரத்தில் இருக்கவைத்தார் ..
                                  வசந்தா உனக்கு புடவை கட்டினால்தாண்டி அழகு என்றார் ..என்னை வாடி ..போடி என்றே கூப்பிட்டார் ..

                                  அம்மாவின் ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லோரும் ஆனந்தா ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்திற்கு  போய் வந்தனர்....அம்மாவும் போனார் ...போய்  விட்டு வந்து என்னிடம் சொன்னார் ..வசந்தா !..ஆஸ்ரமத்தில் அந்த ஆனந்தா ஸ்வாமிகளை பார்த்தேன் ..என்னிடம்  வழிவார் என்று நினைத்தேன்...அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை ..ஆஸ்ரமம்  பெரிதாக உள்ளது ..எங்களுக்கு தியானம் கற்று தந்தார் ..நான் அவர் அருகில்தான் இருந்தேன்  ,அவர் என்னை தெரிந்து கொண்டதாய் காட்டிக்கொள்ளவேயில்லை ..என் பிரண்ட்  நித்யா தான் ஸ்வாமிகளிடம் ,ஸ்வாமி  ..இவங்கதான் ஜெயந்தி டீச்சர் ..இங்கிலீஷ்லயே  பேசுனாங்க அவங்கதான் என்று சொன்னாள் ..

அப்படியா ..நான் நிறைய பக்தர்களை பார்க்கிறேன் ..அவர்களில் ஒருவர்தான் இவர் ,நீங்கள் எல்லோரும் ..நான் எல்லோருக்கும் தியான பயிற்சி அளிக்கிறேன் ..பிடித்து போனவர்கள் தொடர்ந்து வருகிறார்கள் ..சிலர் வருவதில்லை அது அவரவர் விருப்பம் ..இங்கு எல்லோரும் சமம்  ..எதிலும் ஒளிவு ,.\மறைவு இல்லை என்றார் ...
                           அதன் பின் ரெண்டு மூணு முறை ஆசிரமத்திற்கு பயிற்சி பெற அம்மாவும் ,,சில டீச்சர்களும் போனார்கள் ...அப்போதும் அம்மாவை சாமியார் தனிப்பட்ட முறையில் நடத்தவில்லை ;;;ஒரே மாதிரி நடத்தினார் ...அம்மா ஒருமுறை ஸ்கூட்டியில் தனியாக பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ,,கூந்தலில் பூ சூடிக்கொண்டு நகைகள் அணிந்து தேவதையாக தனியே சென்றார் ..கையில் காஸ்டிலி யான ராடோ வாட்ச் கட்டியிருந்தார் .ஆஸ்ரமத்தில் பயிற்சிக்கு வந்த எல்லோரும் அம்மாவை திரும்பி பார்த்தனர் ...இப்படி ஒரு அழகியா என்று பேசிக்கொண்டனர் .பயிற்சியின்போது அம்மாவை பார்த்த சாமியார் ககண்டுக்கவே இல்லை ...அம்மாவுக்கு ஈகோ வந்தது  ..இவ்வளவு பெரிய அழகியான நம்மை ..இந்த சாமியார் மதிக்கவில்லையே என்று ...அம்மாவும்  ஆஸ்ரமத்திற்கு போகும்போது நகைகள் அணிந்து  ,அலங்காரம் செய்துகொண்டு ம்,உயர்ந்த ரக புடவைகளை அணிந்துகொண்டு போனார் ஸ்வாமிகள் .அம்மாவை எல்லோரும் போல நடத்தினார் ..

அம்மா ..ஸ்வாமியின் கூடவே இருந்த இளைஞனை பற்றி கேட்டார் ஒருவரிடம் ....அவர் சொன்னார் ...மேடம் !..அவர்தான் கணேஷ் ......ஸ்வாமிகளோட ஸ்பெஷல் பி . ...ஸ்வாமிகளின் எல்லா அந்தரங்கமும் தெரிந்தவர்!,,என்றார் ..
அடுத்தமுறை சென்றபோது அம்மா சுடிதார் அணிந்து போனார் ..ஒரு தியான பயிற்சியை ஆனந்தா ஸ்வாமிகள் சொல்லித்தந்தார் ..அம்மாவை சாதாரணமாக பார்த்தார் ....பயிற்சி முடிந்து  கிளம்பும்போது  அங்கு வந்த கணேஷ் யிடம்  அம்மா கேட்டார் ..
சார் !.என்னை தெரியுதா ..என்றார் ..
!..நீங்க ஸ்கூல் டீச்சர் ஜெயந்திதானே !.மேடம்!...உங்களை மாதிரி பேரழகியை ,டேலண்ட் ஆனவங்களை  மறக்க முடியுமா ?..நான் பார்த்துட்டு  கட்டமாட்டேங்குறார் என்கிறார் .. இருக்கேன் ...நீங்க அடிக்கடி வாரீங்கச என்கிறார் கணேஷ் ..
சார் !....என்றதும் ,,அவர்  மேடம் !...நான் உங்களைவிட ரொம்ப சின்ன பைய்யன் ..என்னை கணேஷ் ன்னு கூப்பிடுங்க என்கிறார் ...
அம்மா !..சிரித்தபடி ...கணேஷ் !..ஸ்வாமிகள் என்ன தெரிந்தமாதிரியே ஏங்க
காட்டமாட்டேங்குறார் என்கிறார் ..
மேடம் !..ஸ்வாமிகள் ஆயிரக்கணக்கானோரை பார்க்கிறவர்  ...அதில் நீங்களும்  ஒருத்தர் ..அவ்வளதான் என்றார்  கணேஷ் .
கணேஷ் !..நான் ஓரளவாவது  டிரஸ் பணறேனா ?,,அலங்காரம்  சுமாரா என்றார்  அம்மா ...
மேடம் !...உங்களை மாதிரி ,,இவ்வளவு காஸ்டிலி யா சேரி கட்டிட்டு வர்ரவங்க  யாருமிலே ...அழகு தேவதையா அலங்காரம் பண்ணிட்டு வரீங்க என்றார்  கணேஷ் !...பின் அம்மா கிளம்பினார் ..