Monday 23 March 2015

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 1



எல்லாருக்கும் வணக்கம் . என்  பெயர்  பூஜா .இது  ஒரு  நிஜமும்  கதையும்  கலந்த  சம்பவங்களை  நம்  சகோதரிகளுக்கு  சொல்ல  விரும்புகிறேன் . நான்   என்  அம்மா  மற்றும்  என்  அக்கா  இதுதான்  என்  குடும்பம் . எனக்கு  அப்பா  இல்ல . சின்ன   வயதிலே  தவறிட்டார் . என்  அம்மா  govt ல்  social  welfare deptல் வேலை  செய்கிறார் . என்  அக்கா  +2 படிக்கிறார் . நான்  9த்  படிக்கிறேன் . நேரடிய  கதைக்கு  செல்வோம் . நான்  6 வகுப்பு  படிக்கும்  பொது  dramaவில்  பெண்  வேடம்  போடா  வேண்டும்  என்ற  சூழ்நிலை . எனக்கோ  வெட்கமாய்  இருந்தது . டீச்சரிடம்  முடியாது  என்றேன் . ஆனால்  டீச்சர்  இந்த  கேரக்டர்க்கு   நீதான்  சரி  வருவாய் ,அப்படி  ஒரு  முக  அமைப்பு  என்று  கூறி  என்  அம்மாவிடம்  சொல்லி  சம்மதம்  வாங்கினர் . அதுதான்  நான்  முதல்  தடவை  பெண்  வேடம்  போட்டது . அன்று  எவனிங்  பாவாட  சட்ட  தோடு  கொலுசு  என்  அனைத்து  மடேரியால்லும்  எடுத்து  வர  சொன்னார்  என்  டீச்சர் . நான்  என்  அக்காவின்  பாவாடை  எடுத்து  பார்த்தல்  சைஸ்  பெரிதாக  இருந்தது . என்  அக்கா  என்  பக்கத்துக்கு  வீட்டில்  உள்ள  என்  கிளாஸ்  படிக்கும்  பிரியா  அம்மாவிடம்  சென்று  விளக்கம்  சொல்லி  வாங்கி  வந்தாள் . அன்றிலிருந்து  பிரியா , அவ  அம்மா  ரொம்ப  என்  குடும்பத்திடம்  நெருக்கம் ஆனார்கள் . 6 ஆம்  வகுப்பு  முடிந்ததில்  இருந்து  அடுத்து  நடக்கும்  அனைத்து annual day functionலும்  பெண்  வேடம்  தான். சரி  நிகழ்  காலத்திரிக்கு   வருவோம் . எனக்கு  கடந்த  3 வருடமாக  பெண்  வேடம்  போட்டதாலும் . வீட்டில்  பெண்களுடனே  இருப்பதாலும் . ஸ்கூல்லில்  பிரியாவுடனே  இருப்பதாலும் ஏன்  நான்  மட்டும்  பாய்(boy)யாக   பிறந்தேன் ,நானும் பெண்ணாக இருந்தால்  எவ்வளவு  நல்ல இருக்கும்  என்பது போல  தோன்றும்  . கடந்த  3 மாதமாக  இது  மனதில்  தோன்றி  என்  மனதை  அரித்தது . ஒரு  முடிவுக்கு  வந்தேன்.
தொடரும் 

No comments:

Post a Comment