Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 12


இதோ பள்ளித்தேர்வுகள் முடிந்திவிட்டது இன்றோடு. தேர்வு முடிந்து, 
நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் பள்ளியில்  இருந்தேன். மாலை நானும் கீதாவும் ஒன்றாக வீடு வந்தவுடன் நான் என் அறைக்குச் சென்று உள்ளாடை மற்றும் நைட்டி அணிந்து கொண்டேன்.கீதாவும் நைட்டி அணிந்து கொண்டாள். 


"அபி, இனிமேல் நமக்கு எந்த கவலையும் இல்லை. எக்ஸாம் முடிஞ்சது" கீதா ஆனந்தமாய் சிரித்தாள்.

"ஆமா  டி .. இனிமேல் எதுவும் படிக்கத் தேவை இல்லை. நிம்மதியா வெளிய போகலாம்."

"ஆமாம். அதான் எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நீ ஒரு பொண்ணு மாதிரி வெளிய போகலாம்னு அம்மா ஏற்கனவே சொன்னாங்க. நாளைக்கு நம்ம வெளிய போகலாம்."

நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்கள். அவர் கையில் சில புத்தகங்கள் இருந்தது. அவைகளை மேஜை மீது வைத்தவுடன் நானும் கீதாவும் அதைப் பார்த்தோம். அவைகள் பெண்களுக்கான மாத மற்றும் வார இதழ்கள்.

"உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சது. டெய்லி உங்களுக்கு போர் அடிக்குமே என்று இந்த புக்ஸ் வாங்கினேன்." என்றார் அம்மா.
கீதா ஒரு ஆங்கில இதழ் ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு "மங்கையர் மலர்" எடுத்துக் கொடுத்து படிக்கச் சொன்னாள். முன்பு அம்மாவும் கீதாவும் 

"அவள் விகடன்" படிக்கப் பார்த்திருக்கிறேன் என்பதால் "அவள் விகடன்" இதழையும் எடுத்துக்கொண்டேன்.

இரவு உணவு சாப்பிடும் பொது அம்மாவிடம் நாளை வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினோம். அம்மா எங்களை  பத்திரமாக சென்று வரவேண்டும் என்றார். அம்மாவுக்குத் தெரியாது நாங்கள் ஏற்க்கனவே வெளியில் சென்றது. சாப்பிட்டபின் கீதா அவள் அறைக்கு சென்றுவிட்டாள். அம்மா என்னை பாத்திரம் கழுவ கூப்பிட்டார்.

சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அம்மா பேச்சு கொடுத்தார்.

"ஏண்டி அபிராமி, இனிமேல் உனக்கு லீவ் தான. என்ன செய்யப் போற?"

"தெரியல.. போர் அடிக்கும் எனக்கு வீட்டுல இருக்க."

"ஆமா, கீதாவும் விளையாட்டு போட்டிக்கு வெளியூர் போயிடுவா. நீ மட்டும் தனிமையில் இருப்ப."

"ஹ்ம்ம்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்க மா?"

"சரி, நான் யோசிச்சி சொல்றேன்" என்று அம்மா சொன்னபோது கீதாவின் குரல் கேட்டது.

"அம்மா, அக்காவுக்கு போர் அடிக்கும் என்றால் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிவைங்க" என்று சொல்லி கையில் துவைக்க வேண்டிய துணிகளை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வந்தாள்.

"பாருங்க அம்மா, அவ என்னை கிண்டல் பண்ணுறா. முதல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்று கோபித்துக்கொண்டேன்.
எங்கள் சண்டையை பார்த்து அம்மா சிரித்துக்கொண்டு இருந்தார்.
"நிறுத்துங்கடி உங்க சண்டையை.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தான் கல்யாணம். இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்க ரெண்டு பெரும் ஒரே ஆணுக்குத்தான் கழுத்தை நீட்டனும். அப்போ தான் நீங்க இப்படி சண்டை போடாம உங்க புருஷனை ஒழுங்கா கவனிப்பிங்க." என்று சொல்லி சிரித்தார்.
இதைக் கேட்டதும் எனக்கும் கீதாவும் வெட்கமாய் வந்ததால் நாங்கள் இருவரும் எங்கள் அறைக்கு ஓடிவிட்டோம். பின்பு எனது கட்டிலில் படுத்துக்கொண்டு "மங்கையர் மலர்" படிக்க ஆரம்பித்தேன். இதோ, அப்படியாய் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...