என்ன condition என்று அக்காவிடம் கேட்டேன். நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும் என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால் இந்த படிப்பு பாதிக்கும். நான் படி படியாக அம்மாவிடம் சொந்தகரர்களிடம் friendsடம்யும் சொல்லிகிறேன் , நீ கவலை படாத டா . சரி அக்கா ,அனால் நீ என்ன வாடா போடா என்ன டா போட்டு பேசுவது நல்லா இல்லாக ,என்ன வாடி போடின்னு ஒரு பொண்ண நினைச்சு கூப்பிடனும் என்று சொல்லி வெட்கத்தால் தலை குனிந்தேன். அட வெட்கத பாரு என் தங்கசிக்கு என்று உரிமையோடு சொன்னால்.போக்கா கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அக்கா என்று தயக்கமாக கூப்பிட்டேன். என்னடி வேணும் என்றால் என் அக்கா . அக்கா உன் டிரஸ் வேண்டும் என்றேன் . அட என் தங்கசிக்கு உடனே பெண் அகனுமோ? என்றால், இன்னக்கி வேண்டாம் அம்மா வரும் நேரமாச்சி ,நல்கி Saturday நம்ம ரெண்டு பேத்துக்கும் லீவ்,அம்மா ஆபீஸ் போனவுடன் நீ பெண்ணாகலம் என்றால்,இரவு தூக்கம் வரவே இல்லை ,எப்போது விடியும் என்றிருந்தது.காலையில் அம்மா ஆபீஸ் கிளம்பியதும், அக்கா எப்போது கூபிடுவல் என்று ஏங்கினேன். பெட் ரூமில் இருந்து அக்கா என்னை கூப்பிடும் சத்தம் கேட்டது. நான் ஆர்வமாய் போனேன் ,என்னடி பாக்குற உனக்கு என்ன டிரஸ் புடிக்குமோ அதை என் கப் போர்டில் இருந்து எடுத்து வர என்றால்,அக்கா கப் போர்டில் இருந்து ,தாவணி பாவிட எடுத்தேன் ,அதை பார்த்த என் அக்கா ,என் தங்கசிக்கு ஆர்வத பரு ,அதுக்குள்ள தாவணி பாவாட கட்ட வேண்டும்னு ஆசை. அக்கா வந்து முதலில் பாவாட சட்டை போடுடி ,அப்புறம் படி படியா தாவணி ,சேலைலாம் கட்டலாம் என்றால் .அக்காவே ஊதா கலர்ல பாவாட ,but கை வச்ச சட்டை ,petticoat எடுத்து வந்து பூட்டு விட்டால் ,இப்படியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் அக்காவும் சேர்ந்து கற்பனை உலகிற்கு செல்வேன். 10ஆம் வகுப்பு ஆரம்பம் ஆனது, என் friend பூஜா தாவணி பாவாடையில் என் வீட்டிற்கு வந்தால். அதை பார்த்ததும் எனக்கும் பாவாட தாவணி கட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.என் அக்காவிடம் சென்று இதை சொன்னேன். அவ வயசுக்கு வந்துடா டி ,அதான் இப்படி டிரஸ் பண்றாள் என்று சொன்னால் ,அதற்கு எனக்கும் அவள் வயசு தானே ஆகுது என்றேன், அப்படின்னா என் தங்கசிக்கும் வயசுக்கு வந்துடலா என்றால். சரிடி இனிமேல் நீ தாவணி பாவாட கட்டலாம் என்றால்.
No comments:
Post a Comment