Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-10


உள்ளே வந்ததும் ,கதவை தாளிட்ட அம்மா ,என்னை பார்த்து ,வசந்தி !...அம்சமா இருக்குறடின்னு  சொல்லிட்டு என்னை கட்டி பிடித்தார் ..அம்மாவின் மேல் பட்டது ,மெத்தென்ற மெத்தையில் இருப்பது போல இருந்தது  ..ஆனால் அவரின் பிடி முரட்டுத்தனமாய் இருந்தது ...அம்மாவின் அணைப்பிலேயே  எனக்கு தெரிந்துபோனது ,,அம்மா நல்ல பலம் மிக்கவர் ..அவரின் 85 கிலோ எடையின் கனம் என்னை அழுத்த நான் மூச்சு திணறிவிட்டேன் ..பின் என்னை விட்டு விட்டு போன அம்மா வசந்தா !,,தப்பா நினைச்சுக்காதே ..அம்மாவின் அன்பு பிடி இது என்றார் .அன்பு பிடிக்கே இவ்வளவு வலிமை என்றால் ,அம்மா ஒருவரை கோபமாக பிடித்தால் அந்த ஆள் அவ்வளவுதான் ..என்ன முரட்டுத்தனம் ...அம்மாவுக்குள் ....
                அம்மா !...இங்கு வீட்டிலும் ஏ.சி .யில் உள்ளார். ஸ்பா வுக்கு  வெளிநாட்டு காரில் போகும்போதும் ஏ .சி யில் போகிறார் ...பார்லர் முழுக்க ஏ .சி ...தான்   எனவே அம்மா முழுநேரமும் ஏ ,சி .யில் உள்ளதால் நன்றாக சுத்தமுடன் உள்ளார் ..
                   வசந்தி !..சாப்பாடு எடுத்து வைடி என்றார் ...அவர் அமர்ந்ததும் நான் பரிமாறினேன் ...ரசித்து சாப்பிட்டார் .எல்லா ஐட்டங்களும் அருமை என்றார் ..அம்மா ..
மேடம் !..உங்களுக்காக பார்த்து  பார்த்து பண்ணினேன் என்றேன் ...
சாப்பிட்டுவிட்டு அம்மா மேடம் படுக்கையில் ரெஸ்டுக்கு போனார் ..என்னை கூப்பிட்டார் போனேன் ..
என்னங்க மேடம் !..என்றேன் ...
வசந்தி !...கொஞ்சம் கை ,கால் அமுத்தி விடுடி ..உடம்பு வலிக்குது என்றார் ..
              மேடம் !...க்ரீன் கலரில்  டிசைனர் சில்க் சாரியும் ,டிசைனர் சில்க் பிளவுஸும்  அணிந்திருந்தார் ..அவர் கையில் கட்டி இருந்த  வைரக்கற்கள்  பதித்த தங்க ரோலெக்ஸ் வாட்சை பார்த்தேன் ..கெத்தாய் இருந்தது .. ...இருபத்தி இரண்டு லட்சம் ருபாய் வாட்ச்சுன்னா சும்மாவா..!..
          அம்மா !..லேசாக கண்ணை மூடி தூங்கினார்கள் ..நான் அவரின் கைகளை பிடித்துவிட்டேன் ...மெத்தென்ற செழுமையான தந்தம் போன்ற கைகள் ...ஆண்களை போல் அகலமான தோள்  கொண்டவர் ஜெயந்தி அம்மா .!..அகலமான அவர் முதுகுக்கு லோ -கட் டிசைனர் சில்க் பிளவுஸ் அழகாக இருந்தது....வாட்ட சாட்டமான அம்மாவை பார்த்தால் யாருமே கும்பிடுவார்கள் ..அப்படி ஒரு ராஜ களை  அம்மாவிடம் ..இது வரை அம்மாவை அடித்தவர்களும் இல்லை ..அடிமை படுத்தியவர்களும் இல்லை ..ஆனால் அம்மாவிடம் அடி ,உதை வாங்கிய ஆண்கள் ஏராளம் ...ஒரு முறை .அம்மாவின் ஸ்பா மீது ஒரு அவதூறு வழக்கு வந்தது ..அம்மா விடம்  போலீஸ் காரர்கள் விசாரணைக்கு வந்தனர் ....விசாரணை முடிந்து போகும்போது அம்மாவை பார்த்து ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏதோ கேவலமாக பேச ..அம்மா ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை ஓங்கி அறைந்து விட்டார் ....அதன்பின் ஒரே சண்டை ஆனது .அம்மாவை ,அந்த போலீஸ்காரர்கள் கைது செய்ய பார்த்தனர் ..பொது மக்களும் ...முடிவில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார் ...
              ஆக அம்மாவை கை வைக்க யாருமேஇல்லை ...அம்மா தனிக்காட்டுராணியாய் இருந்தார் ..
      அன்று மாலை நான் என் அலங்காரத்தை கலைத்துவிட்டு ஆணாய்  மாறிக்கொண்டேன்  அன்று மாலை நாளிதழில் அந்த பர பரப்பான      செய்தி வந்தது..நகரில் பிரபலமான அழகு நிலையத்தில் போலீஸ் ரெய்டு நடத்தினர் .அங்கு அழகு கலை என்ற பேரில் விபச்சாரம் நடந்து வந்ததாகவும் ,சில விபசார அழகிகளும் சிக்கினார் என்றும் ,தலை மறைவான அதன் தலைவரை பிடிக்க போலீஸ் தேடுவதாகவும் செய்தி வந்திருந்தது .அந்த அழகு நிலையத்தின் பெயர் வெளியிடப்படவில்லை ..
  நான் அதிர்ந்து அம்மாவை தொடர்பு கொண்டேன் ...அம்மா ..பதட்டத்துடன் பேசினார் .அம்மா ,அந்த அமைச்சருக்கு  இணங்கி போகாததால் அவர் தூண்டிவிட்டு இந்த பிரச்சினை நடந்ததாகவும் ,அதை  சரி செய்ய சில வி .ஐ .பி .க்களை போய் பார்த்துவிட்டு வருவதாகவும் அம்மா சொன்னார் ..

                இதன் பின் நான் சும்மாயிருக்கவில்லை ...போனில் அம்மாவின் இடம் கேட்டு போய்  அவருடன் சேர்ந்து கொண்டேன் ...நாங்கள் இருந்த இடம்  சாமியாரின் பி .ஏ ..கணேஷ் ன் நண்பரின் வீடு  ..சற்று நேரத்தில் அங்கு வந்த கணேஷ் .அம்மாவை பார்த்து ,மேடம் !..இப்ப  பிரஷர் அதிகமா இருக்கு ..உங்க பார்லர் நேம் வெளில வராம ,நீங்க அரெஸ்ட்  ஆகாம இருக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு ...ஸ்வாமிகளை போய் பார்ப்போம்.. அவர் மேலிடத்து செல்வாக்குள்ள இஹை நிறுத்திடுவார் என்று சொல்ல  ..அம்மாவின்  பி .எம் .டபிள்யு கார் ஆஸ்ரமத்திற்கு பறந்தது ..கணேஷ் ..ஓட்டினார்  ..அவர் அருகே அம்மா பயந்து போய்  இருந்தார் ..நானும் ,இன்னொருவரும் பின் சீட்டில் இருந்தோம் ...
                  இரவு நேரம் ...ஸ்வாமிகளை ஆஸ்ரமத்தில் சந்தித்தோம் ....எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் சாமியார் ..சாமீ !...என்னை இதில் இருந்து காப்பாத்துங்க   என்று அழுதார் அம்மா ..சாமிகளின் காலில் விழுந்து கும்பிட்டார் ..அம்மாவை பார்த்தேன் ,,,அவரின் மை வைத்த கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது..புடவையின் முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழுதார் ...சாமியார் ,அம்மாவை ஒருமையில் கூப்பிட்டார் ..கவலை வேண்டாம் ஜெயந்தி !...உனக்கு நானிருக்கேன் ...என்றபடி அம்மாவின் கைகளை சாமியார் பிடித்துக்கொண்டார் ...அம்மாவின் கையில் இருந்த தங்க ரோலெக்ஸ் வாட்சை தொட்டு பார்த்த சாமியார் ,ஜெயந்தி  இந்த காஸ்டிலி வாட்ச் உன் கைக்குத்தான் அழகாயிருக்கு ...கோடீஸ்வரி நீ பயப்படாதே என்றார் ...
       சாமியார் .யார் ..யாருக்கோ போன் செய்தார்  .உள்ளே அறைக்குள் போய் பேசிவிட்டு  வந்தார் ....இரவு மணி பத்தரை ஆகியது ..அம்மாவிடம் திரும்பிய சாமியார் ,ஜெயந்தி !...மேலிடத்துல பேசி  அந்த அமைச்சரை ஆப்  செய்துட்டேன் ..இனிமேல் உனக்கு பிரச்சினையில்லை ...பட் நீ நெறய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குறுக்கு வழில போயிட்ட ..இவ்வளவு அழகான  ,பெரிய படிப்பு படிச்ச டீச்சர் நீ ,இப்படி செய்யலாமா ...?..உன்மேல  ஹெவியா கேஸ்  போட்டு ஜாமீன்ல வர முடியாத செக்சன்ல போட்டு ,உன்னை குண்டர் சட்டத்துல ஒரு வருஷம் சிறையில் போட இருந்தார்களாம் ..அதுல போட்ட நீ ஜெயிலை விட்டு ஒரு வருஷம் வரமுடியாது ..என்கிட்டே கரெக்ட் டயத்துக்கு வந்ததால உன்னை தப்பிக்க வச்சிட்டேன் ...நீ என்ன பண்ற ..பார்டிங்களை  ஊருக்கு அணிப்பீடு ..பார்லரை குறைஞ்சது மூணு மாசத்துக்கு மூடிடு ....அவங்க ஆறு மாசம் மூட சொல்றாங்க  பார்ப்போம் ..இப்ப மூணு மாசம் மூடிடு என்றார்  சாமியார் ..அம்மாவும் ஒத்துக்கொண்டார் ...எண்கள் எல்லோருக்கும் ஆஸ்ரமத்தில் சாப்பாடு போட்டார் சாமியார் .பின் எங்களை அனுப்பி வைத்தார் ..

4 comments:

  1. Watch indian movies online here:
    http://watchonlinemovie.com.pk/

    ReplyDelete
  2. Intha Kathikal enku romba pidicirukku
    Nanum selai kattum Aravani mathiri
    Than

    ReplyDelete