Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 13

இரவில் நடு தூக்கத்தில் எழுந்தேன். அதற்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. நாளை வெளியில் செல்லும்போது என் கூந்தல் அழகை மாற்ற வேண்டும். நேற்று படித்த மங்கையர் மலர் புத்தகத்தில் இருந்த சில டிசைன் மாதிரி எனக்கு கூந்தல் முடி வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். காலையில் அம்மாவிடமும் , கீதாவிடமும் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு பலவற்றை யோசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தது.

காலையில் பல் விலக்கிவிட்டு கீழே வந்தேன். இப்போதெல்லாம் நான் இரவில் நைட்டி தான் அணிகிறேன். நானும் கீதாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது டிவியில் விஸ்பர் பேட் விளம்பரம் வந்தது.

"கீதா, நான் இப்போ ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ணுறேன். இது மட்டும் ஏன் இல்லை?"

"இதுவா? விஸ்பர் பேட் பத்தி சொல்றியா?"

"ஆமா"

"சரி  சரி, நான்  உனக்கு இன்னக்கி நைட் எடுத்து தரேன்."

"ஓகே டி. நான் சொல்ல மறந்துட்டேன். எனக்கு நேத்து கனவு வந்ததுடி. உனக்கு கல்யாணம் நடக்குற மாதிரி."

"நல்ல விஷயம், தான்", என்று  குறும்பாய் சிரித்தாள். "அப்புறம் சொல்லு.."

"அதுமட்டும் இல்லை கீதா. அம்மா நேத்து சொன்ன மாதிரி எனக்கும் உனக்கும் ஒரே டைம், ஒரே மாப்பிள்ளை. நம்ம ரெண்டு பேருக்கும் தாலி கட்டறமாதிரி கனவுடி." என்று எனக்கு தூக்கம் போனதைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"என்னங்கடி, எதோ கல்யாணம், தாலி என்று காதுல விழுது. என்ன விஷயம்?" என்று அம்மாவின் குரல் கேட்டது. அப்போது அம்மா எங்களுக்காக கையில் தேநீர் எடுத்துக் கொண்டுவந்தார்.

கீதா என் கனவு பற்றி அம்மாவிடம் சொன்னாள்.

"நான் உங்க  ரெண்டு பெயரையும் ரொம்ப சின்னப் போன்னுங்கனு நினைச்சேன். இப்போ தான் புரியுது, நீங்க வயசுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு. என் தப்புப்தான்." என்றார் அம்மா. பின்பு அவரே தொடந்தார்.

"கீதா, நீ யாராவது பையனை லவ் கிவ் பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லமா."

"நீ, அபிராமி? யாராவது பையன் உன்  மனசுல இருக்கானா டி?"
"அய்யோயோ.. அது எல்லாம் இல்லை. உங்களுக்கே தெரியும், நான் இப்போ  பொண்ணுங்க மாதிரி டிரஸ் மட்டும்தான் பண்ணிக்கிறேன்."

"ஹ்ம்ம்.. எனக்கு நீயும் என் பொண்ணுதான். அதான் அவளை கேட்டமாதிரி உன்னையும் என்னை அறியாமல் கேட்டுட்டேன். சரி. நீங்க காதலிக்கிறது எனக்கு ப்ரோப்ளம் இல்ல. பட் எல்லை மீறக்கூடாது. படிப்பு முக்கியம்". அம்மா அக்கறையுடன் சொன்னார்.

நாங்கள் முன்பே முடிவு செய்தது போல நான், கீதா மற்றும் பூர்ணிமா, மூவரும் ஷாப்பிங் போக கிளம்பிவிட்டோம். அம்மா எங்களை பார்த்து செலவு செய்யச் சொன்னார்கள். ஆடைகள் பல ஏற்கனவே நிறைய வாங்கிவிட்டதால் இந்த முறை மற்றவைக்கு செலவு செய்யச் சொல்லி அனுப்பினார்.

அம்மா அனுமதியுடன் இன்று ஒரு பெண்ணாக வெளியில் போகபோகிறேன்.   அதனால் கீதாவையும் பூர்ணிமாவையும் எனக்கு உதவும்படி சொன்னார். நான் முன்பு ஒருமுறை வெளியில் சென்றது தெரியாது.

நானும் கீதாவும் எனக்கு எந்த டிரஸ் போட என்று பேசிக்கொண்டிருந்தபோது, பூரணி ஒரு யோசனை சொன்னாள். 

பூர்ணிமாவின்  மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவள் அணிந்த பாவாடை தாவணியை அவள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்தாள். மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆடை அது. அவள் யோசனையும் அந்த பாவாடை தாவணியும் எனக்கு பிடித்தால் நான் சம்மதித்தேன்.

நான் ஒரு சிகப்பு பிரா மட்டும் பேன்ட்டி அணிந்து, என் அறைக்குள் அவர்கள்  இருவரையும் அழைத்தேன். இப்பொது எனக்கு இப்படி மற்ற பெண்கள் முன் இப்படி இருக்க பழக்கம் ஆகிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. 

"பரவா இல்லை, நீயே சொந்தமா பிரா போட பழகிட்ட. ஹ்ம்ம்" என்றாள் கீதா.

என்னை ஒருமுறை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, ஒரு பக்கம் திரும்பி இருந்த என் பிரா ஸ்ட்ராப் அட்ஜஸ்ட் செய்துவிட்டாள் பூரணி. ஏற்கனவே பிராவினுள் ஸ்லிப்ஸ் வைத்து இருந்ததால், ப்ளௌஸ் அணிந்த பின், என் மார்பகம் ஒரு அழகு தந்தது. இருவர் உதவியுடன் ஆடை அணிந்து தயாரானேன். பூரணி ஏற்கனவே தயாராகி இருந்ததால் கீதா மட்டும் கிளம்ப வேண்டும் இனி.

இதோ நாங்கள் இப்போது தயார். இந்த முறை மூவரும் மாநகர பேருந்தில் செல்வதாக உத்தேசம். மகளிர் பேருந்து எதுவும் இல்லாததால் கூடம் இல்லாத ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறினோம். நான்  யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளை. 
  
எனக்கு பிடித்த சில கூந்தல் விக் வாங்கி விட்டு, அருகில் இருந்த மல்டிப்ளெக்ஸ் கடைக்கு சென்றோம். கீதா சில விளையாட்டு போட்டிக்கு வெளி ஊர் செல்வதால், சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.

பின்னர் ஐஸ் கிரீம் சாப்பிட சென்றோம். நான் மெய் மறந்து ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொது பூரணி என் காலை உதைத்தால் மேஜையின் கீழ். எனக்கு காரணம் புரியாததால் நான் அதை கண்டு கொள்ள வில்லை. என் அருகில் இருந்த கீதா என் காதருகில் வந்து விஷயத்தை சொன்னாள். பின்பு அவளே என் தாவணி சரி செய்து விட்டாள். ப்ளௌஸ் விட்டு வெளியே வந்த பிரா ஸ்ட்ராப் நானே சரி செய்து கொண்டேன்.

என் தாவணி விலகி போயிருந்ததால், என் மார்பகம் சிறிது தெரிந்து இருக்கிறது போலும். எனக்கு அருகில் இருந்த ஒரு ஆண் என்னை கண்ணால் விழுங்கி கொண்டிருந்தான். என் பிரா ஸ்ட்ராப் வேறு அவன் கண்ணை உறுத்தி இருக்கும். இதை நினைக்கும் பொது என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. என்னை அறியாமல் அழத்துடங்கி விட்டேன்.

காரணம் புரியாமல் கீதா , பூர்ணிமா இருவரும் திகைத்தனர். என்னை பெண்கள் கழிவறைக்கு அழைத்து சென்று காரணம் கேட்டனர். நான் காரணம் சொன்னபோது இருவரும் சிரித்து விட்டனர்.

"ஐயோ அபி, இது எல்லாம் பொண்ணுங்க வாழ்க்கைல சாதாரணம். இதுக் எல்லாமா அழுவாங்க? நம்ப தான் உசாரா இருக்கனும் டி." என்றாள் பூரணி.

கீதா என் கண்ணை துடைத்து விட்டு மேக்கப் சரிசெய்து விட்டாள். இருந்தும் நான் ஒரு மாதிரி தான் இருந்தேன். என்னை சந்தோஷ படுத்த, இருவரும் என்னை காலணிகள் கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்றவுடன், என்னை அரியம் எனது பெண்ணுணர்வு வெளி வந்தது. எனக்குள் ஒரு சந்தேகம். நான் ஏன் இப்படி ஒரு நிஜமான பெண்ணை மாதிரி சந்தோசப் படுகிறேன்? நிஜத்தில் நான் ஒரு ஆண் தானே.. இப்படி பல குழப்பம் என் மனதில்.

இறுதியில் எனக்கு  ஒரு ஹை ஹீல்ஸ் வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.

எனக்குள் இருந்த அந்த குழப்பம் மீண்டும் வந்தது.

நான் ஒரு ஆண்  அல்லது ஒரு பெண் ? நான் நிஜமாக ஒரு பெண்போல் ஏன் நடந்து கொள்கிறேன்? என் வாழ்கை என்னவாகும் கல்லூரிக்குப் பின்?

தூக்கம் வரவில்லை, என் எதிர்காலத்தை நினைத்து. மனது சோகமானது. அப்போது என் கண்ணில் பட்டது புதியாய் வாங்கிய ஹை ஹீல்ஸ்.

இதோ மீண்டும் மனதில் சந்தோசம் அதை போட்டு கொஞ்சம் தூரம் என்  அறையில் நடந்து பழகிய போது.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...