Skip to main content

மனைவிக்காக Chapter - 12

பின்னர் நானும் அவளும் பல மாதங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். அப்போது பக்கத்துக்கு வீட்டு மாமி எங்களை பார்த்து  "என்னடிமா பல மாசமா ரெண்டு பெரும்  ஆழையே காணம்?" என்றார். திவ்யா அதற்கு" என் கணவரை பார்க்க இரண்டு பெரும் வெளியூருக்கு சென்று இருந்தோம்" என்றாள்.  மாமி என் மனைவிடம் "எப்படி இருக்கார் உன் ஆத்துக்காரர்?" என்றார். திவ்யா அதற்கு "அவர் நன்றாக இருக்கிறார்" என்றாள். பின்னர் என்னை பார்த்து மாமி "என்னடிமா? இளமதி ரொம்ப மெலிஞ்சி போயிருக்க, ரொம்ப மாடர்ன்னா வேற மாறிட்டமா எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு அம்சமா இருக்கு" என்றார். நான் தலை குனிந்து வெட்கத்துடன்   மாமியிடம்" ஆமா மாமி" என்றேன். மாமி  எங்களிடம் "சரிங்கமா ரெண்டு பெரும் ரொம்ப தூரம் பயணம் பன்னிருகிங்க போய்  ரெஸ்ட் எடுங்க " என்றார்.  பின் மாமி அவர் வீடு சென்று அதைந்தார். பின்னர் என்னை திவ்யா "வாசலில் கொஞ்ச நேரம் நில்லுடி" என்றாள். உள்ளே சென்று திவ்யா ஒரு ஆலாத்தி தட்டில் கற்பூரம் ஏற்றி வந்து, என்னை ஆலாத்தி எடுத்தாள். அவள் என்மீது உள்ள அக்கறையால்  நீனைத்து எனக்கு  கண்ணீர் வந்தது. பின்னர் வீட்டுக்குள் புகுந்து நாங்கள் சமையல் செய்து சாப்பித்து தூங்கி விட்டோம். அடுத்த நாள் நாங்கள் காலையில் எழுந்து கம்பெனிக்கு கெளம்பி கொண்டிருந்தோம்.அப்போது  திவ்யா என்னிடம் ஒரு பேஷன் சேரியை(fashion saree) நீட்டினால். அதை நான் அணிந்து  கம்பெனிக்கு கெளம்பினேன்.  நானும் அவளும் வழக்கம் போல மகளிர் மட்டும் பஸ்சில் ஏறி கம்பெனிக்கு சென்று அடைந்தோம். கம்பெனியில் சில மாசங்கள் கழித்து பார்த்த என்னை பார்த்த அனைவரும் என்ன இளமதி மேடம் ரொம்ப ஸ்லிமா மேலும் ரொம்ப அழகா மாறிதிங்க என்றனர். நான் சிரித்த படி ஒன்னும் சொல்லாமல் சமாளித்து வந்துடேன். என் ரூமுக்கு செல்லும் முன்னர் கிரண்னிடம் "குட் மோர்னிங்" என்றேன்.  கிரண் என்னிடம் "வாவ் வாட்அ surprise,  என்ன இளமதி ரொம்ப நாளா ஆச்சு உங்கள பார்த்து, சரி  எப்படி இருக்கீங்க, ஏன் ரொம்ப ஸ்லிமாகி இருக்கீங்க சரியாய் உங்க ப்ரெண்ட் திவ்யா கவனிக்கலயா" என்றார். நான் சிரித்தபடி,"அப்படி ஒன்னும் இல்ல சார்" என்றேன். கிரண் என்னிடம், "இளமதி இது ஒரு mnc கம்பெனி இங்க இருக்கிற எல்லாரையும் நீங்க பேர் சொல்லி கூப்பிடலாம்  சோ ஜஸ்ட் கால் மீ அஸ்(so just call me as)கிரண் என்றார். நானும் பதிலுக்கு "ஓகே கிரண்" என்றேன். நானும் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். இப்படியே ஒரு வருஷம் ஓடிருச்சு. நானும் கிரணும் நல்ல நண்பர்கள் போல வெளியே செல்ல சாப்பிட, அனைத்து விசியதையும் பகிர்ந்து கொண்டோம் . நான் ஒரு ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய நீனைப்பே மறக்குற அளவுக்கு வந்து விட்டேன் பெண்களிடம் பேசி பழகி அவர்களை போலவே மாறிவிட்டேன். கிரண் திவ்யாவிடம் "நான் இளமதியை காதலிக்கிறேன் ஆனால் அவளிடம் சொல்ல நான் தயக்க படுகிறேன் "என்றார்.  திவ்யா என்னிடம் அன்று வந்து" நீ கிரண்னை  பத்தி என்ன நினைக்கிற?" என்றாள். நான் " அவர் நல்ல மனுஷன் ஓபனா பேச கூடியவர் நல்ல நண்பர்" என்றேன். திவ்யா "வேற எதுவும் இல்லையா?" என்றாள். நானும் "வேற ஒன்றும் இல்லையே" என்றேன். பின்னர் அவள் "அவரை நீ காதலிக்க வில்லையா" என்றாள். நான்  "இல்லை" என்றேன். திவ்யா அதற்கு "பட் கிரண் உன்னை காதலிக்கிறார்" என்றாள். நான் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயக்கம் உற்றென். பின்னர் திவ்யா என்னை தண்ணி தெளிச்சு எழுப்பி பார்த்தாள். நான் மயக்கத்தில் இருந்து விழிக்க வில்லை. பின்னர் திவ்யா கிரணை உதவிக்கு அழைத்தாள். கிரண் பதறி அடித்து ஓடி வந்து காரில் என்னை படுக்க வைத்து      ஹோச்பிடலுக்கு   அழைத்து சென்று அங்கு அட்மிட் செய்தார். நான் கண்விழிக்கு போது கிரண் என் அருகில் இருந்தார். அப்போது திவ்யா எனக்கு தேவையான மருந்து வாங்க சென்று  இருந்தாள். நான் கண்விழித்ததைப்  பார்த்து கிரண் என்னை பார்த்து அழுக ஆரம்பித்தார். கிரண் என்னிடம் "உனக்கு ஏதாவது ஆயுச்சுனா நான் உயிரோது இருக்க மாட்டேன்" என்றான். நான் "என் இப்படி பேசுறிங்க" என்றேன். அதற்கு அவர் " i am in love with you" என்றார். அவர் கண்களில் இருந்த காதலை கண்டு என்னால் மறுக்க முடிய வில்லை. நான் எதுவும் சொல்லாமல் என்னையே அறியாமல் கட்டி பிடித்து விட்டேன். அப்போது ஒரு ஓரத்தில் இருந்து திவ்யா எங்களை கண்டு சந்தோஷ பட்டால். பின்னர் கிரண் அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி லவ் விசயத்த சொன்னார். அவங்க அம்மா அதற்கு "என் மருமகளா அழைத்து வாட வேகமாக" என்றுள்ளார். பின்னர் என்னை கிரண் ஹோச்பிடலில் இருந்து discharge  செய்து அழைத்துக்கொண்டு  அவர் வீட்டு கூட்டிச் சென்றார் ............தொடரும்.......?                          

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...